வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என் உள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே
ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே -- (2)
எண்ணிலாத பாவமே
புரிந்த பாவி மேல் -- (வாழ்வை...)
உலகம் யாவும் வெறுமையே
உன்னை நான் பெறும் போது -- (2)
உறவு என்று இல்லையே
உன் உறவு வந்ததால் -- (வாழ்வை...)
No comments:
Post a Comment