Tuesday, November 12, 2019

UNNIDATHIL ENNA ILLAI



உன்னிடத்தில் என்ன இல்லை 
என்னிடத்தில் ஒன்றும் இல்லை 
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க 
ஏதொன்றும் சொந்தம் இல்லை 
பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை 

கண்களை நான் தந்திருப்பேன் 
கண்களுக்கோ பார்வையில்லை 
இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைப்பேன் 
உள்ளத்தில் ஞானம் இல்லை 
காய்ந்தே போனேன் 
கண்ணீரும் கண்ணில் இல்லை 

நெஞ்சுக்குள்ளே வந்துவிடு 
நிம்மதியை தந்து விடு 
நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய் 
நெற்றிக்கு முத்தம் கொடு 
நீயே என்னை 

காணிக்கை பெற்று கொடு 

No comments: