செம்மறியின் விருந்துக்கு
அழைக்க பெற்றோர் பேரு பெற்றோர்
அவ்விருந்தை உண்டிட
சென்றிடுவோம் இன்பம் பொங்க
இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்க தடையென்ன -- (2)
உள்ள கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய்
உவகை எனும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் -- (செம்மறியின்...)
வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே -- (2)
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதத்தால் இந்த உலகம் உய்யுமே -- (செம்மறியின்...)
No comments:
Post a Comment