Wednesday, January 23, 2019

AATHUMAVE NANDRI SOLLU LYRICS

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்
கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்
எப்போதும் கடிந்து கொள்ளார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே
தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்
அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்

NEEGA LLAMA NAAN VAAZHA MUDIYUMA LYRICS

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2)
Chorus..
நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?
Stanza..
* நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க (2)
உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
- நீங்க இல்லாம
* சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (2)
தேவை எல்லாமே நீங்க தான் அப்பா

THEERKAN URAITHA THEERKAME LYRICS

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !!
ஆகம நிறைவேற்றமே !!
இஸ்ரவேலின் பாடலே !!
பூர்வகாலத் தேடலே !!

எந்தன் முகவரி சேர்ந்ததே !!
புறஜாதி என்னை மீட்டதே !!
மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்!!
இவரையன்றி வேறு ஏது இரட்சகர் !!
இவருக்கீடு வேறில்ல – இவர்
நாமத்திற்கு இணையில்ல …எந்தன் இயேசுவே….

தமது சாயலை மனிதனில் நம்
தேவன் வைத்தது அதிசயம் !!
தேவன் தாமே படைத்ததை அவன்
ஆளச்செய்ததும் அதிசயம் !!
பாவம் வந்த காரணம்
வீழ்ந்ததே அன்று என் இனம் – அதை
மீட்க வந்த நிவாரணம் – அவர்
மனித மீட்பின் பூரணம் .. எந்தன் இயேசுவே

வார்த்தை மாம்சமானதால் – என்
மாம்சம் ஆவியானதே 
இரட்சண்யத்தின் கீர்த்தனை புற
ஜாதி வீட்டிலும் தொனிக்குதே
மரண இருளும் போனதே
விடியல் வெளிச்சம் வந்ததே
பாதை இல்லா இடங்களில் – புது
ஜீவப் பாதை திறந்ததே ….எந்தன் இயேசுவே

MARAVAAMAL NINAITHEERAIYA LYRICS

மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே…

ENNA NIRAPPUNGAPPA UNGA VALLAMAYALAE LYRICS

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம வல்லமையாலே நிரப்பிடுங்க
நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை பொல் பயன் படுத்திடுங்க
காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும்
மூழ்கணக்குமே நான் மூழகனுமே
ஆவியின் நதியிலே மூழ்கனுமே
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
தெருவெல்லாம் உம அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க

ORU MAGIMAYIN MEGAM LYRICS

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

MANUSARAIKATTI ILUKKUM ANBIN LYRICS

மனுஷரைக்கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால் என்னை
இழுத்துக் கொண்டாரே
எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்
1. தாயைப்போல உணவுக் கொடுப்பவரே
தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பரே
தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பரே
2. உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவனாக்கி சேர்த்துக் கொண்டவரே
நல்லவனாக்கி சேர்த்துக் கொண்டவரே
3. செல்ல பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது
எதுவும் என்னை பிரித்திட முடியாது

ISRAVELIN PARISUTHARAE ENNAI MEETKA LYRICS

இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்க வந்த ராஜனே
பிரயோஜனமானதை போதித்து - நான்
நடக்கும் பாதையைக் காட்டினீர்
வாழ் நாளெல்லாம் உயர்த்திடுவேன்
ஆயுள் எல்லாம் ஆராதிப்பேன்
1. நான் எதிர்ப்பார்க்கும் முடிவுகளை
ஜெயமாகத் தருபவரே
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தைத் தருபவரே
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தைத் தருபவரே
2. உங்க வஸ்திரத்தின் தொங்கலினால்
ஆலயத்தை நிரப்பினீரே
எங்களையும் நிரப்பிடுமே
உங்களைப் போல மாற்றிடுமே

ENAKKAAGA VALNTHATHU POTHUMAE LYRICS

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
போதுமே போதுமே போதுமே
எனக்காக வாழ்ந்தது போதுமே
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
1. கிதியோனைப் போல் தைரியமாய்
உமக்காக செயல்பட வேண்டுமே
விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் (உங்க)
வல்லமையை எனக்குத் தாருமே
தாருமே தாருமே தாருமே - உங்க
வல்லமையை எனக்குத் தாருமே
2. பினெகாஸைப் போல் வைராக்கியமாய்
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
தேசத்தை அசைத்திட வேண்டுமே - உங்க
வல்லமையை எனக்குத் தாருமே
தாருமே தாருமே தாருமே - உங்க
வல்லமையை எனக்குத் தாருமே

NAM DEVAN VETRI SIRANDHAR LYRICS

நம் தேவன் வெற்றி சிறந்தார்
நாம் பாடிக் கொண்டாடுவோம்
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்
முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம்
கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம்
1. பார்வோனின் சேனைத் துரத்தியதே
கலக்கமும் திகிலும் நெருக்கியதே
எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே
எனக்காக எழுந்தவரே
2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டு
சாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம்
பாவத்தை உதறித் தள்ளிடுவோம்
பரிசுத்தம் ஆகிடுவோம்

PUTHIYULLA AARATHANAI UMAKKE SEITHIDUVEN LYRICS

புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்
பலியாய் சரீரங்களை
உமக்கே படைத்திடுவேன்
படைத்திடுவேன் படைத்திடுவேன்
பலியாய்ப் படைத்திடுவேன்
ஆராதனை செய்திடுவேன்
புத்தியுள்ள ஆராதனை
உமக்கே செய்திடுவேன்
1. வானத்திற்கேரி இறங்கியவர்
காற்றைக் கைப்பிடியால் அடக்கியவர்
அவர் நாமம் என்ன தெரியுமா
இயேசென்னும் நாமமே
கிறிஸ்தேசென்னும் நாமமே
2. மாசற்ற இரத்தம் சிந்தியவர்
மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்
அவர் நாமம் என்ன தெரியுமா
இயேசென்னும் நாமமே
கிறிஸ்தேசென்னும் நாமமே

YAARUNDU ENAKKU ETHUVUMILLAI LYRICS

யாருண்டு எனக்கு
எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத் தவிர ஏதும்
சொந்தம் இல்லையே
ஆகோரின் பள்ளத்தாக்கைக் கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே
அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர்
1. பொய் சொல்ல தேவன் மனிதனும் அல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனும் அல்ல
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காகத் திறப்பவர்
2. செத்தவனப் போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காகத் திறந்தவர்

THOLANJA ENNA THEADI VANDHA LYRICS

தொலஞ்ச என்ன தேடிவந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது இல்லை
என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை
 
மந்தைவிட்டு போனேன் 
கந்தையோடு நின்னேன்
அகற்சி கொண்ட கூட்டத்தால
அவ்வியம் கொண்டேன்
 
உலகம் தந்த தீர்ப்பு
இறுதியல்ல என்று
பழகின ஒரு சத்தம் கேட்டு
கண்கள திறந்தேன்
 
என்னை தேடித்திரிஞ்ச காலில்
முட்கள் தையக் கண்டேன்
என்னை தூக்கி சுமக்கும் கைகள்
பறந்து விரிய கண்டேன்
 
அவர் வயின் விதும்பல்
போல உமது அல்லை
 
Tholanja enna theadi vandha allai
Yen Oruthanukkai thaandi vandhadhu ellai
Enai Tholil sumakkum 
Allai killa ellai
 
Mandhai vittu poanaen
kandhayoadu ninnaen
Aharchi konda kootathala
Avviya, Kondaen
Ulagam thandha theerpu
Iruthi alla endru
Pazhagina oru satham 
Kaettu kangala thirandhaen
 
Ena thaedi thirinja 
Kaalil mutkal thayya kandaen
Enai thooki sumakkum kaigal
Parandhu viriya kandaen
 
Avar vayin vidhumbal 
Poala umadhu Allai. 

YEN MEEDHU ANBU KOORNDHU LYRICS

என் மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க
 
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட
ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே
 
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
 
பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
 
உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகனாக நிறுத்தி தினம்
பார்க்கின்றீர்
 
மாம்சமான திரையை அன்று
கிழித்து வழி திறந்தீர்
மகாமகா பரிசுத்தமும் திருச்சமுகம்
நுழைய செய்தீர்
 
Yen meedhu anbu koorndhu
Baliyaaneer siluvayiele
Yenakkai raththam Sindhi
Kaluvineer kutram neenga
 
Piriththydutheer pirakkum munnal
Umakkendru valndhida-2
 
Aaradhanai umakkae Anu thinamum umakke-2
 
1.Pidhavaana yen Devanae
Thagappanae yen Thandhaiyae-2
Maatchimaium magaththuvamum
Umakkuthaanae Yendrendraikkum-2
 
Vallamaium magimaium
Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu
 
2.Um Raththaththaal Pithaavodu
Oppuravaakki magilazha seitheer-2
Karai padaadha maganaaga
Niruththi Thinam paarkindreer-2
 
Vallamaium magimaium
Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu
 
3. Maamsamaana thirayai Andru
Kizhiththu pudhu Vazhi thirantheer-2
Maga maga Parisuththa -um
Thiru samugam Nulaiya seitheer-2
 
Vallamaium magimaium
Thagappanae Umakkuthaanae-Yen meedhu anbu

EN SNEGAME EN DEVANE LYRICS

என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜானே என் இயேசுவே
அநாதி ஸ்நேகமே
அழைத்த ஸ்நேகமே
கரம்பிடித்த ஸ்நேகமே
கைவிடா ஸ்நேகமே
மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் ஸ்நேகமே எனை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான், உயிர் வாழுவேன்
அநாதி ஸ்நேகத்தால் என்னை அனைத்துக் கொண்டீரே
உம் கிருபையால் எனை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்துக் கொள்ளுமே
உமக்காகவே நான், உயிர் வாழுவேன்

VINNIN MAINTHANEY MANNULAGIL LYRICS

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் 
எனக்காக பிறந்தீரே
   கொண்டாடுவேன் உம் வருகையை
   துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)
 
1.மகிமையின் தேவன் பிறந்தார் - நான்
   மகிமையின் சாயல் பெற்றிட
   உன்னதர் இயேசு பிறந்தார் - நான்
   உயிரோடு எழுந்திட  - (2)
 
2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
   இயேசுவை காட்டிக் கொடுத்ததே
   மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
   இயேசு பிறந்தாரே    - (2)
 
vinnin mainthaney mannulagil
enakkaaga pirantheereh
deva rubamaai anbin pillaiyaai
enakkaaga pirantheereh
 
   kondaduven um varukaiyai
   thuthiththiduven uyir ullavarai
 
1.magimaiyin devan piranthaar 
   magimaiyin saayel petrida 
   unnathar yesu piranthaar
   uyirodu ezhunthida - (2)
                                             (kondaduven)
2.vaanaththil thonriya
    natchaththiram
    yesuvaik kaatthik koduththathey
    meyppargal saassrigal
    paneenthida
    yesu piranthaareh -(2)
                                             (kondaduven)

THAAVEETHIN THIRAVUGOLAI UDAIYAVARE LYRICS

தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்பவரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசலானீர்
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதான பலியானீரே
தைரியமாக கிருபாசனத்தண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன்
உம் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் - நன்றி
ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவேன்
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன்
நன்றி நன்றி இயேசு ராஜா
ஆட்டுக்குட்டியானவரே

KARTHARUKKU KAATHIRUPPOR VETKAPPATTU LYRICS

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை
காத்திருப்பேன்
1. குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார்
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய்
காத்திருப்போம்
2. அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம்
துளிர்க்க செய்வார்
3. விடுதலைக்(என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்
Kartharukku Kaathiruppor
Vetkappattu Povathillai
Nitchayamai Mudivu Undu
Nambikkai Veen Pogathu
Kaathiruppen Kaathiruppen
Arputhangal Perum Varai Kathiruppen - 2
1. Kuritha Kaalathilae
Tharisanam Niraivetruvaar - 2
Poi sollathu Nitchayam Varum
Thamathithalum Atharkai Kathiruppen
2. Anaithayum Ezhanthalum
Uravugal Pirinthalum
Azhaithavaro Unmaiyullavar
Suga Vaazhvai Seekiram Thulirkka Seivar
3. Viduthalai (En Vidiyalai) Kaanum Varai
Muzhangalil Kaathiruppen
Belappaduvaen Ezhumbiduvaen
Kazhugaipola Uyara Paranthiduvaen

THEERKAN URAITHA THEERKAMAE LYRICS

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
ஆகம நிறைவேற்றமே
இஸ்ரவேலின் பாடலே
பூர்வகாலத் தேடலே
எந்தன் முகவரி சேர்ந்ததே
புறஜாதி என்னை மீட்டதே
மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்
இவரையன்றி வேறு ஏது இரட்சகர்
இவருக்கீடு வேறில்ல - இவர்
நாமத்திற்கு இணையில்ல... எந்தன் இயேசுவே
தமது சாயலை மனிதனில் நம்
தேவன் வைத்தது அதிசயம்
தேவன் தாமே படைத்ததை அவன்
ஆளச்செய்ததும் அதிசயம்
பாவம் வந்த காரணம்
வீழ்ந்ததே அன்று என் இனம் - அதை
மீட்க வந்த நிவாரணம் - அவர்
மனித மீட்பின் பூரணம்.... எந்தன் இயேசுவே
வார்த்தை மாம்சமானதால் - என்
மாம்சம் ஆவியானதே
இரட்சண்யத்தின் கீர்த்தனை
புற ஜாதி வீட்டிலும் தொனிக்குதே
மரண இருளும் போனதே
விடியல் வெளிச்சம் வந்ததே
பாதை இல்லா இடங்களில் - புது
ஜீவப் பாதை திறந்ததே.... எந்தன் இயேசுவே

PARALOGA DHEVAN PARIL PIRANTHAR LYRICS

பரலோக தேவன் பாரில் பிறந்தார்
புகழவுன்னா புதுமை
உலகில் அவர் பேர் கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை
மகிமை மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்கர் தேடிட
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவினியோர் மனம் மகிழ்ந்திட
புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனயில் மிக சாந்தமாய்
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாத பாலகனாய்
நமது உள்ளம் யாவிலும்
நாதர் இயேசு பிறந்திட
அர்ப்பணிப்போம் நம்மையே
ஆண்டவர் இயேசுவுக்கென்றுமே
Paraloga Devan Paril pirandhar
pugazhavunna pudhumai
Ulagil Avar paer keytida inimai
Unnadhathil magimai
Magimai Magimai Magimai Magimai
Pirandhar Pirandhar Pirandhar Pirandhar 
Parathil thoodhar paadida
Paaril theerka thaedida
Azhagae Adhirndhu nadungida
Aviniyor manam magizhndhida 
Puviyai eerthudum gaandhamaai
Pulanayil miga saanthamai
Yedhaiyum vendridum Vaendhanai
Yaedhum ariyadha Pazhaganai 
Namadhu ullam yaavilum
Naadhar Yesu pirandhida
Arpanipoem nammaiyae
Aandavar Yesuvukendrumae

MAARGAZHI MAATHATHU VENPANIYE LYRICS

மார்கழி மாதத்து வெண்பனியே
மனிதனாய் பிறந்த என் இயேசுவே
மாட்டுக்குடிலில் மரி ஈன்ற மாணிக்கம் நீர்
மாறா உறவால் மீட்க வந்த மீட்பரும் நீர்
ஆரிரோ ஆரிரோ
ஆ... ராரிரோ
கண்ணான கண்ணே கண்மூடி கண்ணுறங்கு
ஆரிரோ ஆரிரோ ஆ... ராரிரோ
மனித உருவில் மாபரனாய்
மழலை வடிவில் என் தெய்வமாய்
மாறாத நேசர் பாலகனாய் இம்மண்ணில் பிறந்தாரே (2)
இசையில் எழும் ஏழு ஸ்வரம் உன் சிரிப்பு உன்
சினுங்கள் சத்தத்தில் சொட்ட சொட்ட நனைகிறதே
இணைந்த உறவில் இன்பமாய்
கலைந்த நினைவில் கணமாய்
வாரிக் கொடுக்கும் இயேசுவே
நீர் எனக்காய் பிறந்தீரே (2)
உன் சுவாசம் சுமந்து வரும்
பூங்காற்று பூமியெங்கும்
புன்னகை பூக்களை தெளிக்கின்றதே

KAARIYATHAI VAAIKAPANNUM DHEVAN LYRICS

காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார்
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்
(உன்) கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார்
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
ஓ அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த நாளில் திறப்பார்
வானத்தின் பலகணியை திறந்து
இடம் கொள்ளா ஆசிதனை தருவார் (ஓ)
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார் (ஓ)
(உன்) தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார்
நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு (நாளில்) இரண்டு
மடங்கு தருவார் (நீ)
காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார்
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார்
kaariyaththai(kaariyankaL) vaaykkappannum thaevan
intha aandum en munnae poavaar
kaariyankaL maaruthalaai mudiya
intha aandum arputhangkaL seivaar - un 
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar 
kanmalaiyai thadaakamaai maatri
karpaarai neerootraga seivaar-un-2
adainthu pona oru vazhikku pathilaai
Yezhu vazhiyai intha aandu thirappaar
oh adaikkappatta oru vazhikku pathilaai
Yezhu vazhiyai intha naalil thirappaar 
vaanaththin palakaniyai thiranthu
idam kollaa aasithanai tharuvaar-oh-2
amukki kulukki sarinthu vizha cheythu
kalanjiyangal nirampi vazhiya cheyvaar-oh-2 
ThaamathangaL thurithamaaga maari
arputhangaL kaiyil chaera cheyvaar-un-2
nashtappattu izhanthu poanathellaam
intha aandu (naalil) irandu madangu tharuvaar-nee-2 
kaariyaththai vaaykkappannum thaevan
intha aantum (varusham) en munnae poavaar -2
kaariyangaL maaruthalaai mudiya
intha aandum arputhangal seivaar
koanalaaga thoandruuvathai ellaam
naeraaka maatrii enakku tharuvaar 

MIGUNDHA AANANDHA SANDHOSHAM LYRICS

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால்
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்
ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார்
அவர் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நித்தம் நடத்துகிறார்
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்
எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார்
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் அவர்
புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்
இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும்
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே
Miguntha Aanantha Santhosam
En Karthar Yennodu Irupathal
Kuraiyillayea Kuraiyillayea
En Karthar Yen Meypar
1. Aathuma Thetrugirar
Pudubelan Tharuginar
Avar Namathinimitham Neethiyin Pathaiyil
Nithamum Nadathuginrar
2. Yethirigalin Kanmunnea
Virunthu Padaikinrar
Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
Nirambiyathu Yen Pathiram
3. Jeevanulla Natgallellam
Kirubai Yennai Thodarum
Nanmayum Thayavum Nallellam Thodarum
Uyirulla Naatkallellam - Avar
4. Pullulla Idangalilae
Ilaipaara Seiginrar
Amarntha Thaneergal Aruginil
Anuthinam Nadathuginrar
5. Irulsool Pallathakkil Nan
Nadakka Nernthalum
Thagappan Yennodu Irupathanal
Thadumatram Yenakillaye

VAZHUVAMAL KATHITTA DHEVANE LYRICS

வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே
என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையதே
உம் அன்பால் நிறையுதே
எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே
உன் தகப்பன் நான் என்றிரே

ASAINDHIDU ASAINDHIDU ULAGAME LYRICS


அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
இயேசுவுக்காய் அசைந்திடு நீ
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)
அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
இயேசுவுக்காய் அசைந்திடு நீ
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார்
கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் (2)
கலங்காதே கலங்காதே திகையாதே (2)
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர்மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)
வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும்
வேதனையும் சோதனையும் மாறியே போகும் (2)
சோர்ந்திடாதே சோர்ந்திடாதே தளர்ந்திடாதே (2)
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)
நோய்களும் பேய்களும் பயந்தோடிப் போகும்
ஒரு வார்த்தை சொன்னாலே ஓடோடி போகும் (2)
பயம் வேண்டாம் பயம் வேண்டாம் கலங்க வேண்டாம் (2)
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)
தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும்
துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் (2)
ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே (2)
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)
அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
இயேசுவுக்காய் அசைந்திடு நீ
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)
Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
Yaesuvukkaai asaindhidu nee
Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
Yaesuvukkaai ezhumbidu nee hoi
Thunbangalai neekki nam thuyarangalai poakki
Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)
Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
Yaesuvukkaai asaindhidu nee
Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
Yaesuvukkaai ezhumbidu nee hoi
Kanneerin pallaththaakkai kalippaaga maatruvaar
Kanneerai thudaikkindra naesaraaga varuvaar (2)
Kalangaadhae kalangaadhae thigaiyaadhae (2)
Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)
Varumaiyum verumaiyum neengiyae poagum
Vaedhanaiyum soadhanaiyum maariyae poagum (2)
Soarndhidaadhae soarndhidaadhae thalarndhidaadhae (2)
Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)
Noigalum paeigalum bayandhoadi poagum
Oru vaarththai sonnaalae oadoadi poakum (2)
Bayam vaendaam bayam vaendaam kalanga vaendaam (2)
Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)
Thoalvigal ellaam jeyamaai maarum
Thukkangal ellaam sandhoashamaai maarum (2)
Jeyamundu Jeyamundu vetri namakkae (2)
Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)
Asaindhidu asaindhidu ulagamae asaindhidu
Yaesuvukkaai asaindhidu nee
Magizhndhidu magizhndhidu aaviyiviyil magizhndhidu
Yaesuvukkaai ezhumbidu nee hoi
Thunbangalai neekki nam thuyarangalai poakki
Bayamellaam maatri nam kavalaiyellaam poakki
Enakkaaga vandheerae en vaazhvai neer maattri thandheer
Naesikkiraen naesikkiraen naesikkiraen yaesuvae (4)

ENNAI THARUGIREN THARUGIREN LYRICS

Ennai Tharugiren Tharugiren
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)
உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
1. குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் (2)
என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே (2)
2. உம் சேவைக்காய் எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே (2)
உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் 
3. உமக்காகவே நான் வாழ்கிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
எனக்காக வாழாமல்
உமக்காக வாழ்ந்திட (2)
உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) – என்னைத் தருகிறேன்
Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
Uruvaakkume ennai uruvaakkume (2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaithu uruvaakkum (2)
En sithamalla um siththam naadha
Tharugiren um kaiyile (2)
Um saevaikkaai enai tharugiren
Vanaindhidum um siththam poal (2)
Um siththam seidhidave
Um saththam kaettidave (2)
Uruvaakkume ennai.. Uruvaakkume (2)
Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththu uruvaakkum
Umakkaagavae naan vaazhgiraen
Vanaindhidum um siththam pol (2)
Enakkaaga vaazhaamal
Umakkaaga vaazhndhida (2)
Uruvaakkume enai Uruvaakkume (2)
Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
Uruvaakkume enai Uruvaakkume (2)

KANMALAIYIN KURAL ITHUVE LYRICS

கன்மலையின் குரல் இதுவே
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி
1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி
2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி

THUTHI EDUTHAL SATHAN ODUVAN LYRICS

Thuthi Eduthal Sathan Oduvan
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது

2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம்

3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்

4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே

5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவர்
வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை

7. பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்