Tuesday, November 12, 2019

THIRUKARATHAAL THAANGIYENNAI



திருக்கரத்தால் தாங்கியென்னை 
திருச்சித்தம் போல் நடத்திடுமே 
குயவன் கையில் களிமண் நான் 
அனுதினமும் வனைந்திடுமே 

ஆழ்கடலில் அலைகளினால் 
அசையும் போது என் படகில் 
ஆத்ம நண்பர் இயேசு உண்டு 
சேர்ந்திடுவேன் அவர் சமூகம் -- (திருக்கரத்தால்)

உன் வசனம் தியானிக்கையில் 
இதயமதில் ஆறுதலே 
காரிருளில் நடக்கையிலே 

தீபமாக வழி நடத்தும் -- (திருக்கரத்தால்)

No comments: