Tuesday, November 12, 2019

PADAITHATHELLAAM THARA VANDHOM


படைத்ததெல்லாம் தர வந்தோம் 
பரம்பொருளே உன் திருவடியில் 
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் 
என் வாழ்வினிலே ஒளி வீசும் 

உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம் 
உன்னதரே உந்தன் மகிமைக்கே 
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் 
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் 

வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம் 
வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே 
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் 

கனிவாய் உவந்து தருகின்றோம் 

No comments: