Tuesday, November 12, 2019

ETHAI NAAN THARUVEN IRAIVA



எதை நான் தருவேன் இறைவா 
உன் இதயத்தின் அன்பிற்கீடாக 
எதை நான் தருவேன் இறைவா 

குறை நான் செய்தேன் இறைவா 
பாவ குழியில் விழுந்தேன்இறைவா 
கறையாம் பாவத்தை நீக்கிடவே 
நீ கல்வாரி மலையினில் இறந்தாயோ 

பாவம் என்றொரு விஷத்தால் 
நான் பாதகம் செய்தேன் இறைவா 
தேவனே உம் திரு பாடுகளால் 
என்னை தேற்றிடவோ நீ இறந்தாயோ 

அகிலமே அறிவால் அளந்தேன் 
உன் அன்பையும் அறிந்து மறந்தேன் 
மகிமை நிறைந்த என் இறைவா 

நீ மனிதன் எனக்காய் இறந்தாயோ 

No comments: