Tuesday, November 12, 2019

ADIYOR YAAM THARUM



அடியோர் யாம் தரும் காணிக்கையை 
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே 

பாவியென்றெம்மை பாராமல் 
பாவத்தின் தீர்வையை அடையாமல் 
பரிகாரம் என ஏற்றிடுவாய் 
பலியாய் எமை நீ மாற்றிடுவாய் 

மேலொரு வாழ்வு உண்டு என்று  - எம் 
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் 
மேலும் துன்பங்கள் அடைந்தாலும் 

மேன்மை பலியாய் தருகின்றோம் 

No comments: