அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே
பாவியென்றெம்மை பாராமல்
பாவத்தின் தீர்வையை அடையாமல்
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம்
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மை பலியாய் தருகின்றோம்
No comments:
Post a Comment