Tuesday, November 12, 2019

ENTHA KAALATHILUM ENTHA NERATHILUM


எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் 
நன்றியால் உம்மை நான் துதிப்பேன் 
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் 
எந்த வேளையிலும் துதிப்பேன் -- (2)

ஆதியும் நீரே அந்தமும் நீரே 
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே -- (எந்த காலத்திலும்)

துன்ப நேரத்தில் இன்பமே அவர் 
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் -- (எந்த காலத்திலும்)

தேவனும் நீரே என் ஜீவனும் நீரே 

ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே -- (எந்த காலத்திலும்)

No comments: