Tuesday, November 12, 2019

NEER MAATHRAM PODHUM



ஏகோவா யீரே தந்தையாம் தெய்வம் 
நீர் மாத்திரம் போதும் எனக்கு 
ஏகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம் 
உம் தழும்புகளால் சுகமானோம் 
ஏகோவா ஷம்மா என் கூட இருப்பீர் 
என் தேவையெல்லாம் சந்திப்பீர் 

நீர் மாத்திரம் போதும் (2)
நீர் மாத்திரம் போதும் எனக்கு 

ஏகோவா எல்லொஹீம் ஷ்ரிஷ்டிப்பின் தேவனே 
உம் வார்த்தையால் உருவாக்கினீர் 
ஏகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே 
உம்மைப்  போல் வேறு தேவனில்லை 
ஏகோவா ஷாலோம் உம் சமாதானம் 
தந்தீர் என் உள்ளத்தினில் -- (நீர் மாத்திரம்...)

ஏசுவே நீரே என் ஆத்ம நேசர் 
என் மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர் 
என்னையே மீட்க உம்மையே தந்தீர் 
உம் அன்பிற்கு இணையில்லையே 
என் வாழ்நாள் முழுதும் 
உமக்காக வாழ்வேன் 

நீரே என்றென்றும் போதும் -- (நீர் மாத்திரம்...)

No comments: