Monday, May 28, 2018

AVIYANA ENGAL ANBU DEIVAME LYRICS


ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்..
1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா
2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர்பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா
3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா
4. மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு
5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா

ANBAAI NADATHUM AAVIYE LYRICS

அன்பாய் நடத்தும் ஆவியே
ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
வல்லமையின் ஆவியே
விடுதலையின் ஆவியே
வந்து எம்மை அபிஷேகியும்
1. அற்புதங்கள் நடக்கணும்
அதிசயத்த பாக்கணும்
ஆத்துமாக்கள் பெருகிடணும்
அஸ்திபாரம் அசையணும்
அந்தகாரம் ஒழியணும்
இயேசுவையே அறியவேண்டும் – அரவணைக்கும்
2. யோசுவாக்கள் எழும்பணும்
எலியாக்கள் பெருகணும்
கிதியோன்கள் புறப்படணும்
எஸ்தர்கள் எழும்பணும்
எரிகோக்கள் உடையணும்
ஏசு தேவன் என்று முழங்கணும் – அரவணைக்கும்

ADHIKAALAI STHOTHIRABALI APPA APPA LYRICS


அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)
1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
5. யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா

AZHAGANAVAR YESU AZHAGANAVAR LYRICS


அழகானவர் இயேசு அழகானவர் (2)
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்
2. தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
3. தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

APPAAVUM NEERE ENGA AMMAVUM LYRICS


அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே
பேர் சொல்லி அழைத்தீரே என்னை
அள்ளி அணைத்தீரே
இந்த உலகில் உம்மைத்தவிர
எனக்கு எவரும் இல்லையே – இந்த
உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே
1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
தந்தை முகம் பார்த்ததில்லை
சொந்தமென்றும் பந்தம் என்றும்
சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)
நீர் எனக்குத் தந்தையானீர்
நான் உமக்கு சொந்தமானேன் – அப்பாவும்
2. தீங்கு வரும் நாளினிலே
செட்டைகளின் மறைவினிலே
பத்திரமாய் பாதுகாக்கும்
பாசமுள்ள ஆண்டவரே
நீர் செய்த நன்மைகளை
நான் மறப்பது நியாயமில்லை – அப்பாவும்
3. இல்லை என்று சொல்லி
அழுதா இயேசு அதை சகிப்பதில்லை
பிள்ளைகள் நாம அழுதா
அப்பா மனம் பொறுப்பதில்லே
நீர் மட்டும் இல்லையென்றால்
நான் உயிர் வாழ்வதுமில்லை – அப்பாவும்

BAYAMILLIAE BAYAMIILAE LYRICS


பயமில்லையே…பயமில்லையே
பயமே எனக்கு இல்ல – இனி


1. அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே


2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு


3. சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே


4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு


5. எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை
நிரப்பிடுமே


6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

BETHALAYIL PIRANTHAVARAI LYRICS


பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்
1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்
3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்
4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்
5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

DEVA KUMARA DEVA KUMARA LYRICS


தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் 
உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே 
உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான்
இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே 
தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் 

ITHUVARAI NADATHI KURAIVINDRI LYRICS

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால்
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா
உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா
அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா
கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

KUDU KUDUNU KUDU KUDUNU LYRICS


குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே
கொடுத்து பாரு (2)
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு
உயர்த்துவாரு (2)
இயேசு உன்னை உயர்த்துவாரு
உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு
கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு

MULLMUDI NOGUDHO DEVANAE LYRICS


முள்முடி நோகுதோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதனே
முள்முடி நோகுதோ
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக
முழங்காலில் நிற்கிறேன் நாதனே
ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்
களைத்ததோ கைகளும் ஏசுவே
சாட்டையால் முதுகில் அடித்தார்
சாட்டையும் ராஜனை அடித்ததோ
தாகத்துக்கு காடியா தந்தனர்
தண்ணீரை படைத்தவர் நீரன்றோ
தண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாரங்கும் இல்லையோ
தோளினில் சிலுவையை சுமந்தீரோ
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களை படைத்தவர் நீரன்றோ

OVVORU NAATKALILUM PIRIYAMAI LYRICS

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்
நான் உம்மை நேசிக்கிறேன்

எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்

உண்மை மனதுடன்
1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே

என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்

பெருங்கிருபை நினைக்கும்போது

என்ன பதில் செய்வனோ (2)

இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு
2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்

என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே

நீ என்னுடையவன் என்று சொல்லி

அழைத்தீர் என் செல்ல பெயரை (2)

வளர்த்தி இவ்வளவாக

உம் நாம மகிமைக்காக (2)
3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை

பனியை விட வெண்மையாய் மாற்றினீரே

சொந்த இரத்தம் நல்கினீர்

மகிமையை பலியாக்கினீர் (2)

நான் இரட்சிப்படைவதற்கு

பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு

NAAN UMMAI NESIKKIREN LYRICS

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்
நான் உம்மை நேசிக்கிறேன்

எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்

உண்மை மனதுடன்
1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே

என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்

பெருங்கிருபை நினைக்கும்போது

என்ன பதில் செய்வனோ (2)

இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு
2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்

என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே

நீ என்னுடையவன் என்று சொல்லி

அழைத்தீர் என் செல்ல பெயரை (2)

வளர்த்தி இவ்வளவாக

உம் நாம மகிமைக்காக (2)
3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை

பனியை விட வெண்மையாய் மாற்றினீரே

சொந்த இரத்தம் நல்கினீர்

மகிமையை பலியாக்கினீர் (2)

நான் இரட்சிப்படைவதற்கு

பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு

PUTHU VAAZHVU THANDHAVARE LYRICS


புதுவாழ்வு தந்தவரே
துவக்கம் தந்தவரே (2)
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)
அதற்கு – நன்றி…
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் (2)
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி…
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி…

PANI POLA PEYYUM PARISUTHARE LYRICS


பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே….
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே…-பனி
1. மென்மையானவரே
மேகஸ்தம்பமே!
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
ஆனந்த தைலமே – பனி
2. யுத்தங்கள் செய்யவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே – பனி
3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே – பனி
4. ஆவியானவரே
ஆற்றல் தருபவரே
தேற்றரவே துணையாளரே
விண்ணகத் துபமே – பனி
5. அக்கினியானவரே
அன்பின் ஜவாலையே
ஆசீர்வதியும் அரவணையும்
ஆன்மீகத் தீபமே – பனி

PORADUM EN NENJAME LYRICS


போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே
1. அயலகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..
ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே(2)
2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணிர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு
3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

PUVIAALUM MANNAVAN LYRICS


புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்
வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்
1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி
2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

PUTHU VAAZHVU THANDHAVARE LYRICS


புதுவாழ்வு தந்தவரே
துவக்கம் தந்தவரே (2)
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)
அதற்கு – நன்றி…
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் (2)
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி…
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி…

PITHAVAE ARATHIKINDROM YESUVE LYRICS


பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை
1. மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே
2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே
3. ஸ்தோத்திரமும் கனமும
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்
4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே
5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

RAJATHI RAJA VAI KONDADUVOM LYRICS


ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்


1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு


2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார்


3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி
முறியடிப்பேன்


4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்


5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்

SATHIYAMULLAVARAI NAAN ARADHIPPEN LYRICS


சத்தியமுள்ளவரை நான் ஆராதிப்பேன்
நித்தியமானவரை நான் ஆராதிப்பேன்
சஞ்சலமும் தவிப்பும் என்னை விட்டு ஓடி போனதே
நித்திய மகிழ்ச்சி எந்தன் தலை மேலே வந்ததே
மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்
என்னால தாங்க முடியல
என்னால நடக்க முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
கர்த்தர் என்னை ஏந்திகொண்டார்
கர்த்தர் என்னை சுமந்துகொண்டார்
கர்த்தர் என்னை தாங்கிகொண்டார்
கர்த்தர் என்னை தப்புவித்தார்
மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்
என்னால எதுவும் முடியல
என்னால ஒன்னும் முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
என்னை பெலப்படுத்துகிற
இயேசு கிறிஸ்துவினால்
எல்லாமே செய்து முடிக்க
எனக்கவர் பெலன் கொடுத்தார்
மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்
என்னால கடக்க முடியல
என்னால தாண்ட முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
கர்த்தர் என்னை தோளில் வைத்தார்
மலைகளை தாண்ட வைத்தார்
மான் கால்கள் போல என்னை
வேகமாய் ஓட வைத்தார்
மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

PONNANA YESUVAI PUNNIYA NAL LYRICS


பொன்னான இயேசுவை
புண்ணிய நல் நேசரை
கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூருவோம்
தேவனே நம்மை நடத்திடுவார்
தேவை அறிந்து பயன்படுத்திடுவார்
1. அவர் எந்நாளும் நம்மோடு
இருப்பதினால் அலைகள் புயல்கள்
நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம்
வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம்
2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார்
இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள்
அத்தனையும் போக்கும்
இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்
3. காலமும் கடலலையும் காத்திருக்காது – இந்த
காலத்திலே உலகை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்

PAYAPADAMATEN NAAN YESU ENNODU LYRICS


பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா


1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்


2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்


3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்


4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு


5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்


6. உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

YESUVAI POL ORU LYRICS

Yesuvai Pol Oru
இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும்
கண்டது இல்லையே இல்லையே
அற்புதம் செய்பவர் அதிசயம் காண்பிப்பார்
ஆலோசனை தந்து ஆச்சரியமாக்குவார்
உபத்திரவம் நீக்குவார் கதறலைக் கேட்பார்
பதிலை தந்து பரவசமாக்குவார்
வழியை காண்பித்தார் வாழ வைத்தார்
வாழ்வுக்கு தேவையான எல்லாமே தந்தார்
கைவிட மாட்டார் விலகிட மாட்டார்
மரணம் வரையில் கூடவே இருப்பார்
மரணத்திற்கு பின்னே அவரோடு வைப்பார்
சிலுவை சுமந்தவர் பாடுகள் ஏற்றவர்
எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவர்