காரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலம் இதுவே
எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திட
நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்
துதித்திட கதவுகள் திறக்கும்
தூத சேனை வந்திறங்கும்
கட்டுகள் யாவும் அறுந்திடும்
கதவுகளெல்லாம் திறந்திடும்
ஜெபித்திட அக்கினி இறங்கும்
கர்த்தரின் வல்லமை விளங்கும்
பாகலின் ஆவிகள் அழியும்
தேசம் தேவனை அறியும்
சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்
தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திட
தேவ சபைகள் பெருகிடும்
lyrics
Sunday, September 25, 2022
KAARIYAM MARUDHALAI MUDIYUM
INTHA NAAL KARTHAR UNDU PANNINAAR
நாம் மகிழ்ந்து களிகூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்
இப்புதிய நாளை காண செய்தார்
புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்
புதிய பாடலை நம் நாவில் தந்தார்.
நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்
எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்
நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்
தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்.
நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார்
நன்மையான வாயை திருப்தியாக்கினார்
கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்
Aaviyanavar Namakkulley vassam seivatharku lyrics
ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
அந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா
அன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா
உண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா
திருச்சபையே மணவாட்டியே
இயேசு வருகிறார் நீ ஆயத்தமா
பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்
ஆவியானவரின் தூய்மையான கிரியை
குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவே
உணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை
துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை
தூண்டிவிடுவதுதான் ஆவியானவரின் கிரியை
சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட
உந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் கிரியை
JATHIGALE YELLORUM KARTHARAI GEMBIRAMAGA
ஜாதிகளே எல்லாரும்
கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
ஜனங்களே எல்லாரும்
இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்
அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது
கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்
நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார்
Senaikalin Kartharey Tamil Christian Song Lyrics,
சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
DEVA KUMARA DEVA KUMARA ENNA NENAICHIDUGA
என்ன நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா
கொஞ்சம் நினைச்சிடுங்க
என்ன மறந்தா எங்கே போவேன் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான்
இதை உலகே அறியும்
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே
Paavi En Meethu Yen Intha lyrics
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே - 2
தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே - 2
மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா - 2
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா
உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா - 2
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா
பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா - 2
நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2
NEEGA ILLAMA ENNAL VAZHAVE MUDIYADHU LYRICS
நீங்க இல்லாம என்னால
வாழவே முடியாது
உங்க நினைவில்லாம ஒரு நொடி கூட
இருக்கவே முடியாது
நீங்கதான் எனக்கு எல்லாம்
என் தந்தை நீங்க தான் என்
அன்னை நீங்க தான் என் சொந்தம்
என் நண்பன் நீங்க தான்
என் உயிரே நீங்க தான்
எனக்கெல்லாம் நீங்க தான்
என் ஆசை நீங்க தான்
என் ஏக்கம் நீங்க தான்
என் சுவாசம் நீங்க தான்
என் இதய துடிப்பும் நீங்க தான்
Yesuvae Neer Nallavar lyrics
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் -2
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே -2
ரட்சிப்பின் பாத்திரத்தை
எடுத்துக்கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன் -2
- இயேசுவே நீர்
Tanglish
Yesuvae Neer Nallavar -2
Udaikapatta Nerangalil
Thunaiyaga Nindreer
Enakku nallavaraai Enakku Nallavaraai - 2
Romba Nallavaraai Irupavarae
Epadi Naan Nandri Umakku Solluven
Seitha Nanmaigal Yeralame - 2
Ratchipin Pathirathai
Eduthukondu Pathathai
Oyamal Mutham Seigiren - 2
Kanneeraal Nandri Solgiraen
தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
நன்றி நன்றி அய்யா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே
நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே
1. தாழ்வில் என்னை நினைத்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
Tanglish
Kanneeraal Nandri Solgiraen
Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
Nandri Nandri Ayyaa
Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae
Nandri Nandri Ayya Yaesaiyya
Pala Koadi Nanmai Seidheerae
1. Thaazhvil Ennai Ninaitheerae
Dhayavaai Ennai Uyarthineerae
Undhan Anbai Enna Solluvaen
Thaayin Karuvil Therindhu Kondeer
Ullangaiyil Varaindhu Vaitheer
Undhan Anbai Enni Paaduvaen
Undhan Anbai Enni Paaduvaen
2. Poakkilum Varathilum Kaathukkondeer
Undhan Siragaal Moodi Maraiththeer
Undhan Anbai Enna Solluvaen
Kaalgal idaraamal Paadhugaatheer
Kanmalayin mael ennai Niruthineer
Undhan Anbai Enni Paaduvaen
Undhan Anbai Enni Paaduvaen
3. Undhan Rattham Enakkaai Sindhi
Siluvaiyil Enakku Jeevan Thandeer
Undhan Anbai Enna Solluvaen
Paavamellaam Pokkineerae
Undhan Anbai Enni Paaduvaen
Undhan Anbai Enni Paaduvaen
Vittu Kodukalayae Vittu Kodukalayae lyrics
விட்டுக்கொடுக்கலையே
சாத்தான் கையிலும்
மனுஷன் கையிலும்
விட்டுக்கொடுக்கலையே - 2
கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல
என்னைத்தேடி வந்தீங்க
எந்த மனுஷன் உதவுல
நீங்க வந்து நின்னீங்க - 2
- விட்டுக்கொடுக்கலையே
கடல் மேல நடந்து வந்து
காற்றையும் கடலை அதற்றி
கரை சேர்த்தீங்க - 2
அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
- என்னை விட்டுக்கொடுக்கலையே
2.கல்லெறியும் மனிதர் முன்பு
கறைபட்ட வாழ்வைக்கண்டு
கல்லெறிய விடாமல் என்னை
காத்துக்கொண்டீங்க - 2
பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
ஆக்கினைத்தீர்க்காமல் ஆதரித்தீங்க
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
- என்ன விட்டுக்கொடுக்கலையே
Tanglish
Vittu Kodukalayae
Vittu Kodukalayae
Saathaan Kayilum
Manushan Kayilum
Vittu Kodukalayae - 2
Konjam Kooda Ninachu Paarkala
Ennai Theadi Vandheenga
Indha Manushan Udhavala
Neenga Vandhu Nineenga - 2
- Vittu Kodukalayae
1.Kalangina Ennai Kandu
Kadal Mela Nadandhu Vandhu
Kaatrayum Kadalai Adhatri
Karai Sertheenga - 2
Arputham Seibavaraai Vandhu Viteenga
Nalla Thagapanaaga Thooki Sumandheenga
- Ennai Vittu Kodukalayae
2.Kaleriyum Manidhar Munbu
Karaippatta Vaazhvai Kandu
Kaleriya Vidaamal Ennai
Kaathu Kondeenga - 2
Paavam Niraindha Irulana Vaazhkayila
Aakinai Theerkaamal Aadharitheenga
Ennai Aatri Thetri Aravanacheenga
Nalla Thagapanaaga Thooki Sumandheenga
- Ennai Vittu Kodukalayae