Tuesday, November 12, 2019

ORU PAADAL NAAN PAADUVEN



ஒரு பாடல் நான் பாடுவேன் 
மன்னன் உந்தன் கருணையை எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து 
நன்றி பாடல் நான் பாடுவேன் 

ஒரு நாளில் நீ செய்த நன்மைகளை சொல்ல நினைத்தால் 
வாழ்நாளே போதாதைய்யா சொல்லியும் தீராதய்யா 
நன்றி சொல்வேன் நாளெல்லாம் உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன் 

என் அன்பு தாயாக தந்தையாக எந்தன் இறைவா 
எந்நாளும் எனை பார்க்கின்றாய் கண்ணாக காத்தாள்கின்றாய் 

நான் நினைப்பேன்  நன்றி சொல்வேன் நாளெல்லாம் பாடி புகழ்வேன்