Tuesday, January 22, 2019

JEBAME EN VAAZHVIN SEYALAGA LYRICS


ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே
1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே
2. சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே
3. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே
4. முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே
Jebame En Vaazhvin Sayalaaka Maara
Jeba Aaviyaal Ennai Niraithidumae
Jebamindiyae Jeyamillaiyae
Jeba Sinthai Enil Thaarumae
1. Iravellaam Jebiththa En Thaevanae Um
Ithayaththin Paaram Ennilum Thaarum
Porumaiyudan Kaathirunthae
Poraadi Jebiththidavae
2. Sothanaiyanukaa Vilippudan Jebikka
Sothanaiyathilum Sornthidaa Jebikka
En Maamsathin Pelaveenathil
Aaviyin Belan Thaarumae
3. Entha Samayamum Ellaa Manitharkkum
Parisuththavaankal Pannikal Palanukkum
Thuthi Sthothiram Jebam Veanduthal
Ubavaasam Enil Thaarumae
4. Mulangaalil Ninte Mulu Manathudanae
Visuvaasam Uruthiyil Unnmaiyaai Jebikka
Um Varukai Naalathilae
Ummudan Searthidavae

PIDHAAVAE NANDRI SOLGIROAM LYRICS


பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் -2
1. தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரமே
2. நேசரே என் மேலே என்றும்
பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும்
அனுதினமும் முடிசூட்டினீரே 
3. கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே
4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே
Pidhaavae nandri solgiroam
Yaesuvae nandri solgiroam (2)
Thooya aaviyae engal dheivamae
Nandri solgiroam
Thudhi aaradhanai seigiroam -2
1. Dhaevan aruliya solli mudiyaa
Eevukku sthoathiram
Neer seidha ellaa nammaikkum
Sthoathiram sthoathiramae
Enni mudiyaa adhisayangal
Seidhavarae sthoathiramae 
2. Naesarae enmaelae endrum piriyam vaiththeerae
Agalam aazham endha alavumillaa
Anbu kaattineerae
Irakkaththilum kirubaiyilum
Anudhinamum mudisoottineerae
3. Kadandha naatkalil kanmaipoala
Paadhugaatheerae
Soadhanaiyil ennai thaetriyae
Dhairiyapaduththineerae
Theeraadha noigalellaam
Thazhumbugalaal sugappaduththineerae 
4. Sagala aaseervaadhangalaalae
Aaseervadhiththeerae
Kuraigalellaam niraivaakineer
Sezhippaai ennai maatrineer
Mana kavalai theertheerae
Magizhchiyinaal nirappineerae

EN MEETPAR SENDRA PAATHYIL LYRICS


1. என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா
சிலுவையை நான் விடேன் (5)
சிலுவையை(2) நான் விடேன்
2. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா
3. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா
4. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா
5. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே

YERUSALEM YERUSALEM UNNAI LYRICS


எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் சங். 122:6
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்
1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1
2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சங். 147:2
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார். சங். 102:15
3. பூமியின் ஜனங்களுக்குள்ளே செப். 3:20
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் மீகா 4:2, ஏசா. 2:3
4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் ஏசா. 62: 6- 7
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை
5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3
6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

YAKOBIN DEVAN THUNAIYAANAR LYRICS

யாக்கோபின் தேவன் துணையானார்
பாக்கியவான் நான் பாக்கியவான் சங். 146:5
தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே
நம்பிக்கை வைத்துள்ளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்
  1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி
    அல்லேலுயா நீ தினம் பாடு சங். 146:1>6
    நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
    நமக்குள் வாழ்கிறார்
  2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்
    மாபெரும் கடலை உருவாக்கினார் சங். 146:6>10
    அரசாள்கின்றார் என்றென்றைக்கும்
    ராஜாரீகம் செய்கின்றார்
  3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
    கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்
    சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார் சங். 146:7 > 8 >9
    திக்கற்ற பிள்ளைகளை
  4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றர்
    பசியுற்றோரை போ~pக்கின்றார்
    ஒழுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் சங். 146:8 > 9
    நியாயம் செய்கின்றார் (நீதி)

MUGUNTHA AANANTHA SANDHOSAM LYRICS

மிகுந்த ஆனந்தம் – சங்.23
மிகுந்த ஆனந்த சந்தோஷம் 
என் கர்த்தர் என்னோட இருப்பதால் மத்.2.10
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் சங்.23.1
  1. ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார் – அவர் சங்.23:1
    நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
    நித்தமும் நடத்துகின்றார்
  2. எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம் சங்.23:5
  3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் சங்.23.6
  4. புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார் சங்.23:2
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்
  5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் சங்.23:4
    நடக்க நேர்ந்தாலும்
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லையே

ANBU KURUNTHA EN YESUVINALE LYRICS

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து
  1. எனது சார்பில் கர்த்தர் இருக்க ரோமர் 8:31
    எனக்கு எதிராய் யார் இருப்பார்?
    மகனையே தந்தீரையா
    மற்ற அனைத்தையும் தருவீரையா! ரோமர் 8:32
  2. தெரிந்துகொண்ட உம் மகன் நான்
    குற்றம் சாட்ட யார் இயலும்? ரோமர் 8:33
    நீதிமானாய் மாற்றினீரே
    தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
  3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
    எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே ரோமர் 8:34
    பரலோகத்தில் தினம் எனக்காய்
    பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
  4. நிகழ்வனவோ வருவனவோ
    வாழ்வோ சாவோ பிரித்திடுமோ ரோமர் 8:38
    முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
    வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
  5. கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
    முன்குறித்தாரே பிறக்குமுன்னே ரோமர் 8:29
    சகலமும் நன்மைக்கே
    நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார் ரோமர் 8:28

HAND OF GOD END MELE LYRICS


Hand of God என்மேலே எஸ் 7:6
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தெபோராள் நான்
என் மேல கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் ( வழி) நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் எஸ்7:6ரூபவ்9ரூபவ் 8:31
  1. மனதுருகி குஷ்டரோகியை மாற் 1:41
    தொட்டு சுகம் தந்த கரம்
    நிமிரக்கூடாத கூனியை அன்று லூக் 13:13
    நிமிரச் செய்த நேசர் கரம்
  2. ஐந்து அப்பம் கையில் ஏந்தி யோவா 6:11
    பெருகச் செய்த அற்புத கரம்
    வாலிபனே எழுந்திரு என்று லூக் 7:14
    பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
  3. தலித்தாகூம் என்று சொல்லி மாற் 5:41
    மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம்
    வெட்டப்பட்ட காதை அன்று லூக் 22:51
    ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
  4. எலிசா மேல் அமர்ந்த கரம் 2ராஜா 3:15
    இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
    இரதத்திற்கு முன் எலியாவை 1ராஜா 18:46
    ஓட வைத்த தேவ கரம்

RAJAVAGIYA YEN DEVANE LYRICS


இராஜாவாகிய என் தேவனே சங்.145:1
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
  1. மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் சங்.145:3
    துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
    துதி உமக்கே கனம் உமக்கே
    மகிமை உமக்கே என்றென்றைக்கும்
    உமக்கே (3) ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
  2. எல்லார் மேலும் தயவுள்ளவர் சங்.145:3
    எல்லாருக்கும் நன்மை செய்பவர்
    உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
    பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
  3. நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் சங்.145:15ää16
    ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்
    கையை விரித்து சகல உயிர்களின்
    விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம்
  4. வழிகளிலெ;லாம் நீதியுள்ளவர் சங்.145:17ää18
    கிரியைகளின் மெல் கிருபையுள்ளவர்
    நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
    அருகில்; இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்
  5. அன்புகூர்கின்ற அனைவரின் மேல் சங்.145:19ää20
    கண்காணிப்பாய் இருக்கின்றீர்
    பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்
    வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர்
  6. தடுக்கி விழுகிற யாவரையும் சங்.145:14
    தாங்கி தாங்கி நடத்துகிறீர்
    தாழ்த்தப்பட்ட அனைவரையும்
    தூக்கி உயரத்;தில் நிறுத்துகிறீர்

AGILA ULLAGAM NAMBUM LYRICS


அகில உலகம் நம்பும் சங்.65:5
நம்பிக்கையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்
  1. என் செல்வம் என் தாகம் சங்.16:2
    எல்லாமே நீர்தானே
    எனக்குள் வாழ்பவரே
    இதயம் ஆள்பவரே – என் நேசர்
  2. பாவங்கள் நிவிர்த்தி செய்ய
    பலியானீர் சீலுவையிலே 1யோவா4:10
    பரிந்து பேசுபவரே
    பிரதான ஆசாரியரே எபி 7:25-26 
  3. வல்லமையின் தகப்பனே
    வியத்தகு ஆலோசகரே
    நித்திய பிதா நீரே
    சமாதான பிரபு நீரே ஏசா.9:6
  4. உம் சமூகம் ஆனந்தம்
    பரிபூரண ஆனந்தம்
    பேரின்பம் நீர்தானே சங்.16:11
    நிரந்தர பேரின்பமே
  5. என் இதயம் மகிழ்கின்றது
    உடலும் இளைப்பாறுது
    காக்கும் தகப்பன் நீரே சங்.16:9
    பரம்பரை சொத்து நீரே

KAI THUKI YEDUTHIRIYYA LYRICS


கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
  1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் சங்.30:1
    தூக்கி எடுத்தீரே
    உயிருள்ள நாட்களெல்லாம்
    நான் உம்மைப் போற்றுகிறேன்
    நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
  2. என் தேவனே தகப்பனே சங்.30:2
    என்று நான் கூப்பிட்டேன்
    நீர் என்னை குணமாக்கினீர்
    சாகாமல் பாதுகாத்தீர்
  3. மாற்றினீரே அழுகையை சங்.30:11
    போற்றி புகழ்கின்றேன்
    துயரம் நீக்கினீரே
    மகிழ்ச்சியால் உடுத்தினீரே
  4. இரவெல்லாம் அழுகையென்றால் சங்.30:5
    பகலில் ஆனந்தமே
    கோபமோ ஒரு நிமிடம்
    தாயவோ வாழ்நாளெல்லாம்
  5. உம் தயவால் என் பர்வதம் சங்.30:7
    நிலையாய் நிற்கச் செய்தீர்
    திருமுகம் மறைந்தபோது
    மிகவும் கலங்கி போனேன்

EN MEETHU ANBU KOORNTHU LYRICS


என்மீது அன்புகூர்ந்து வெளி. 1:6
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே
1. பிதாவான என் தேவனே வெளி. 1:6
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே
2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர் கொலோ. 1:20-21
3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர் எபி. 10:19-20
4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய வெளி. 1:6

NALLAVAR NEER THANE LYRICS


நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி

1. எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே

2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்

3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில் சங்.118:15
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்

4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை சங்.118.6
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்

5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்

THUTHI SEIYA THODANGINAL LYRICS


1. துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
2. முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
3. தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
வெள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
4. ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும் – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்

VAANAMUM BOOMIYUM MALAI PALLATHAKUM LYRICS


வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்
சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்
பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்
உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

THUTHIBALIYAI SELUTHA VANTHOM LYRICS


துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசய்யா
உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசய்யா (2)
நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் (2)
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (2)
1. என்னிலே ஒன்றுமில்லை
ஆனாலும் நேசித்தீரே (2)
என்னிலே நன்மையில்லை
ஆனாலும் உயர்த்தினீரே (2)
தகப்பனைப் போல
என்னை சுமந்தீரைய்யா
ஒரு தாயைப் போல
என்னைத் தேற்றினீரே (2)
சுமந்தீரைய்யா தேற்றினிரே
சுமந்தீரைய்யா என்னை தேற்றினிரே 
ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
2. பிறந்த நாள் முதலாய்
தூக்கி எரியப்பட்டேன் (2)
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை (2)
பிழைத்திரு என்று
என்னை தூக்கினீரே
உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர் (2)
பிழைக்கச் செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
பிழைக்கச் செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்
ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐய்யா
எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
Thuthibaliyai selutha
Vandhoam Yaesaiyyaa
Ummai aaraadhikka
Koodi Vandhoam Yaesaiyyaa (2)
Neer uyarndhavar neer vallavar (2)
Indha ulagai aalum dheivam neerae (2)
1. Ennilae onrumillai
Aanaalum naesitheerae (2)
Ennilae nanmaiyillai
Aanaalum uyarthineerae (2)
Thagappanai poala
Ennai sumandheeraiyyaa
Oru thaayai poala
Ennai thaetrineerae (2)
Sumandheeraiyyaa thaetrineerae
Sumandheeraiyyaa ennai thaetrineerae 
Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa
2. Pirandha naal mudhalaai
Thooki eriyappattaen (2)
Oru kannum enmaelae
Irakamaai irundhadhillai (2)
Pizhaithiru endru
Ennai thookkineerae
Um maganaagavae
Ennai aetrukondeer (2)
Pizhaika seidheer aetrukondeer
Pizhaika seidheer ennai aetrukondeer
Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
Aaraadhanai umakae aiyyaa
Engal aaraadhanai umakae aiyyaa

UMMAI UYARTHI UYARTHI LYRICS


உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மனிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா

1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே

6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே

7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே

URUGUAYO NENJAME NEE LYRICS


1. உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே!
2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நிலமெல் லாம் புரக்க
ஈனக் குரு சேறினார்
3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்
4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்
5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கினார் அன்றோ?

VIDUDHALAI THAARUMAE EN AANDAVAA LYRICS


விடுதலை தாருமே என் ஆண்டவா
வினை தீர்க்கும் விண்ணரசா
1. நித்தம் நித்தம் கண்ணீரினால்
நித்திரையை தொலைத்தேனைய்யா
நிந்தை தீர்க்க வாருமைய்யா
2. ஆறுதலின் தெய்வம் நீரே
தேற்றுவீரே உம் வார்த்தையால்
ஜீவ வார்த்தை நீரல்லவோ 
3. யாரும் இல்லை காப்பாற்றிட
தோளில் சாய்த்து எனை தேற்றிட
நிலை மாற்ற வாருமைய்யா
Vidudhalai Thaarumae En Aandavaa
Vinai theerkum vinnarasaa
1. Nitham nitham kanneerinaal
Nithiraiyai tholaithaenaiyaa
Nindhai theerka vaarumaiyaa
2. Aarudhalin dheivam neeray
Thaetruveeray um vaarthaiyaal
Jeeva vaarthai neerallavo
3. Yaarum illai kaapaatrida
Tholil saaythu enai thaetrida
Nilai maatra vaarumaiyaa

YESAPPA UMMAI THEDI LYRICS


இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே
1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்
2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா

YESUVIN ANBINAI ARIVITHIDA LYRICS


இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசேஷ நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம் (2)
நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே (2)
நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2
தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம்
காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2
இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் (2) – நம் பாரதம்

EPPADI NAAN PAADUVAEN LYRICS

Eppadi Naan Paaduven
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை
1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா
5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்
Eppadi naan paaduvaen
Enna solli naan thudhippaen -ummai
1. Rattham sindhi meettavarae
Irakkam niraindhavarae
2. Abishaegithu anaippavarae
Aarudhal naayaganae
3. Undhan paadham amarndhirundhu
Oayaamal muththam seigiraen
4. Ennai vittu edupadaadha
Nalla pangu neerthaanaiyaa
5. Varugaiyil eduthu kolveer
Koodavae vaithu kolveer
6. Ulaiyaana saetrinindru
Thookki eduthavarae
7. Undhan naamam uyarthiduvaen
Um viruppam seidhiduvaen

ENNAI JENIPPITHTHAVARUM NEERTHAANAE LYRICS

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே
கன்மலையே…. கன்மலையே
உமக்கே ஆராதனை
தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவேயில்லாத உண்மையான அன்பு
எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மரித்தீரே
எனக்காக உயிர்த்தீரே
என்மேல் கிருபை வைத்து இரட்சிப்பை
தந்தவரே-இதற்கு ஈடு இணை
பூமியிலே இல்லையப்பா
என் மேல் அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை
நித்திய ஜீவனை தந்தீரே
உமக்கு நிகரான தெய்வமொன்றும்
இல்லையப்பா-அகில உலகத்திற்கும்
ஆண்டவரும் நீர்தானே
முடிவில்லா இராஜ்யத்தை
அரசாளும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர்
நித்திய மகிழ்ச்சியே நீர்தானே


ennai jenippiththavarum neerthaanae
ennai petteduththavarum neerthaanae
enakku paeru vachchavarum neerthaanae
ennai valarththavarum neerthaanae
kanmalaiyae…. kanmalaiyae
umakkae aaraathanai
thaayin anpilum maelaana anpu
alavaeyillaatha unnmaiyaana anpu
enakkaaka atikkappattar
enakkaaka norukkappattir
naan vaala mariththeerae
enakkaaka uyirththeerae
enmael kirupai vaiththu iratchippai
thanthavarae-itharku eedu innai
poomiyilae illaiyappaa
en mael anpu vaiththu
parikaaram seytheerae
paavamillai maranamillai
niththiya jeevanai thantheerae
umakku nikaraana theyvamontum
illaiyappaa-akila ulakaththirkum
aanndavarum neerthaanae
mutivillaa iraajyaththai
arasaalum theyvam neerae
kannnneerellaam thutaiththiduveer
niththiya makilchchiyae neerthaanae

EN NEETHIYAI VELICHATHAI POLAAKKUVEER LYRICS

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா – என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – என்னை
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
En Neethiyai Velichathai Polaakkuveer
En Nyayathai Pattapagal Polaakkuveer
Umakkaai Kathirupaen
Ummai Patrikolluvaen
Um Vaarthaiyaal Thirupthiaavaen
Um Samugathil Agamagizhvaen
Yessaiya – 2
En Neethi Neerthannaiya – 2
Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya
Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
Neethimaan Ennudaiya Konjam Nallathu
Niranthara Suthantharam Ithu
En Karthar Enakku Neer Thanthathu
Niththam Perugum Kirubai Kondathu
En Karthar Enakku Neer Thanthathu
Yessaiya – 2
Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
Panjakaalathil Ennai Thirupthiaakuveer – 2
Karthare Thangugireer En
Paadhayil Nokkamaiulleer
En Vazhigal Ondrum Pisaguvathillai
En Adiyai Uruthi Paduthugireer – 2 (Ennai)
Yessaiya………
Nanpagal Mattum Athigaathigamaai
Pragasikka Seibavar Neer – 2
Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya

IRUL SOOLUM KAALAM INI VARUTHAE LYRICS

1. இருள் சூழும் காலம் இனி வருதே 
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் 
திறவுண்ட வாசல் அடைபடுமுன் 
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? 
திறவுண்ட வாசல் அடைபடுமுன் 
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? 
நாட்கள் கொடியதாய் மாறிடுதே 
காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 
2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு 
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் 
பரிசாக இயேசுவை அவர்களுக்கும் 
அளித்திட அன்பால் எழுந்து செல்வீர் 
3. எத்தனை நாடுகள் இந்நாட்களில் 
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார் 
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில் 
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் 
4. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு 
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு 
ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு 
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் 
5. இனிவரும் நாட்களில் நமது கடன் 
வெகு அதிகம் விசுவாசிகளே 
நம்மிடை உள்ள ஐக்கியமே 
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே 
6. இயேசுவே எங்கள் உள்ளங்களை 
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே 
இந்தியாவின் எல்லாத் தெருக்களிலும் 
இயேசுவின் நாமமும் விரைந்திடுமே 


1. irul soolum kaalam ini varuthae 
arul ulla naatkal payanpaduththum 
thiravunnda vaasal ataipadumun 
norungunnda manathaay munselvor yaar? 
thiravunnda vaasal ataipadumun 
norungunnda manathaay munselvor yaar? 
naatkal kotiyathaay maariduthae 
kaalaththai aathaayam seythiduvom 
2. tharisu nilangal anaekam unndu 
tharisanam pettaோr neer mun varuveer 
parisaaka Yesuvai avarkalukkum 
aliththida anpaal elunthu selveer 
3. eththanai naadukal innaatkalil 
karththarin pannikkuththaan kathavataiththaar 
thirantha vaasal intu unakkethiril 
payanpaduththum makkal njaanavaankal 
4. visuvaasikal enum koottam unndu 
anpu onte avar naduvil unndu 
oru manam ottumai angu unndu 
entu sollum naatkal intu vaenndum 
5. inivarum naatkalil namathu kadan 
veku athikam visuvaasikalae 
nammitai ulla aikkiyamae 
vettiyum tholviyum aakkidumae 
6. Yesuvae engal ullangalai 
anpenum aaviyaal niraiththidumae 
inthiyaavin ellaath therukkalilum 
Yesuvin naamamum virainthidumae

INDHA MANGALAM SELIKAVEA LYRICS

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து
1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த
2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய் 
Indha Mangalam Selikavea
intha mangalam selikkavae - kirupai seyyum
engal thiriththuva thaevanae
suntharak kaanaavin manappanthalil sentam manaththai
kantharasamaakach seytha vinthai pol, ingaeyum vanthu
1. aathiththoduth thanpai eduththaay manudarthammai
aanum pennnumaakap pataiththaay
neethi varam naalungaொduththaay - pettup peruki
nirka ulakaththil viduththaay
maathavaa் panniyum vaetha pothanae anthappati un
aatharavaik konndu athan neethiyai nampippurintha
2. thakka aapirakaamum vinndanan - athanai mana
thukkul eliyaesaa் konndanan
mukya aaraan nilaththanntinan - ninaiththapati
sakkiyamathaakak kanndanan
pakkuvam uraiththidaa repaekkaalum eesaakkuvukku
thakka manavaaliyaakath thanthu thayai seythaarpola
3. saththiya vaethaththin vaasanae - arulupari
suththa suviseda naesanae
paktharkal pava vimosanae - paluthanuvum
atta kiristhaesuraajanae
vettiyaal yaakkopuvukku muttilum aliththa paeraay
puththira sampanthunndaakki niththiya supa sopanamaay