Tuesday, November 12, 2019

SAMMATHAME IRAIVA SAMMATHAME IRAIVA



சம்மதமே இறைவா சம்மதமே தலைவா 
உன் மாலையிலே ஒரு மலராகவும் 
பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே இறைவா 
மாறிட சம்மதமே 

கலங்கும் மனதுடைய 
நான் உனக்காவே உன் பணிக்காவே 
வாழ்ந்திட வரம் தருவாய் 
கருவாக எனை படைத்து உயர் கண்மணியாய் எனை வளர்த்து 
கரமதிலே உரு பதித்து கருத்துடனே என்னை காக்கின்றாய் 

மலையாய் நான் கணித்த 
பெரும் காரியமும் உயர் காவியமும் 
மறைந்தே போனது 
திருவாக உன்னை நினைத்து உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து 

உன் பெயரை சாற்றிடவே நலம் தரவே எனை அணைக்கின்றாய் 

No comments: