Saturday, October 15, 2016

UNGA AAVIYA ANUPPUNGA

உங்க ஆவிய அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே (repeat)

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

Verse 1

பாதாள கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே (2)
உமக்காக நாங்கள் ஓடிட
உயிரடைய வேண்டுமே (2)

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

Verse 2

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே (2)
என் இரவுகளெல்லாம் துதி நேரமாய்
உயிரடைய வேண்டுமே (2)

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

O…
O…

உங்க ஆவிய அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே (repeat)

உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே
உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே
உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே

Saturday, October 1, 2016

Thookki Sumapeerae tamil lyrics

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

Verse 1

குழப்பங்கள் என்னை குழப்பும்போது
குழந்தை போல நான் உம் முன் வருவேன்
போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது
யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2)

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

Verse 2

பாரங்கள் என்னை அழுத்தும்போது
உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும்போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2)

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

அல்லே லூயா
அல்லே லூயா (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

Wednesday, September 28, 2016

Aalamaana Aaliyilum Aalamaana Anbu

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)
இது ஒப்பில்லாத அன்பு
பூரண அன்பு (2)

Verse 1

குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு (2)
ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு (2)

இது ஒப்பில்லாத அன்பு
பூரண அன்பு (2)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

Verse 2

மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு (2)
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு (2)

இது ஒப்பில்லாத அன்பு
பூரண அன்பு (2)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

இது ஒப்பில்லாத அன்பு
பூரண அன்பு (2)

Aaviyae Vaarumae

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

ஜீவன் தாருமே
ஜெயத்தைத் தாருமே (2)
அக்கினி ஊற்றுமே
என்னை அனலாய் மாற்றுமே

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

Verse 1

வறண்டுபோன நிலத்தைப் போல
என் உள்ளம் ஏங்குதே
தூய ஆவி தேவ ஆவி
மழை போல் வாருமே (repeat)

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

Verse 2

வியாதியோடு கஷ்டப்படுவோர்
உம் சுகத்தைப் பெறணுமே
சுகமாக்கும் தேவ ஆவி
இப்போ இறங்கி வாருமே (repeat)

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

ஜீவன் தாருமே
ஜெயத்தைத் தாருமே (2)
அக்கினி ஊற்றுமே
என்னை அனலாய் மாற்றுமே

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)
Melo Down

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

Chinna Manushanukkulla

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

Verse 1

தெருவில் பேதுருவைத் தேடி
ஒடி வந்ததே ஓர் கூட்டம் (2)
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாம போனதையா ஓடி (2)
உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

சின்ன மனுஷனுக்குள்ள…

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

Verse 2

பெரிய ராட்சதன பார்த்து
ஓடி ஒளிந்ததையா யசஅல
உழழடஆ வந்தாரய்யா தாவீது
கூழாங் கல்ல விட்டு ஜெயித்தாரு (2)
உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repaet)

Ummai Nesippen Nesippen

உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
ஆராதனை ஆராதனை (2)
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

மாறாதவர் நீர் மாறாதவர்
என் இயேசு நீர் மாறாதவர் (repeat)

உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
ஆராதனை ஆராதனை (2)
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

Ellamae Maara Pogudhu

எல்லாமே மாறப் போகுது
என் எல்லாமே மாறப் போகுது
என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது
நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repeat)

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

Verse 1

என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது
அது விசாலமா மாறப் போகுது (2)

என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது
அது விசாலமா மாறப் போகுது (2)

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

Verse 1

என் ஜெப நேரம் அதிகமாகுது
என் துதி நேரம் அதிகமாகுது (2)

என் ஜெப நேரம் அதிகமாகுது
என் துதி நேரம் அதிகமாகுது
அக்கினியா மாறப் போகுது
வாழ்க வல்லமையா மாறப் போகுது

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

ஓ…
ஓ…
ஓ…
ஓ…

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

Verse 3

என் கவலையெல்லாம் மாறப் போகுது
என் கண்ணீரெல்லாம் நீங்கப் போகுது
என் அழுகையெல்லாம் மாறப் போகுது
அது ஆனந்தமா மாறப் போகுது (repeat)

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

ஓ...
ஓ...
ஓ...
ஓ...

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

எல்லாமே மாறப் போகுது
என் எல்லாமே மாறப் போகுது
என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது
நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repaet)

Vaanaathi vaanavar nam yesuvai

வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே கொண்டாடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2

Verse 1

வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் x 2

Verse 2

வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்கு மாறா தேவனைக் கொண்டாடுவோம் x 2

Verse 3

பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே x 2

Verse 4

பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக் கரம் நீட்டி அவர் தூக்கினார் x 2

வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x2

THOTTU SUGAMAAKKUMAIAH YESUVE LYRICS

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே எல்லாம் மாறுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

Verse 1

எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
உம் பாசக் கைகள் எட்டி இன்று தொடணுமே x 2
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும் x 2

தொடணுமே என்னை தொடணுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

Verse 2

கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார் x 2
கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்
கடனை எல்லாம் மாறச் செய்வார் x 2

மாறுமே எல்லாம் மாறுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

Verse 3

குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் x 2
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை
இல்லையே தொல்லை இல்லையே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

தொடணுமே என்னை தொடணுமே
தொடணுமே என்னை தொடணுமே

VAARUM THOOYA AAVIYAE LYRICS

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

Verse 1

ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே
நீர் ஆளுகை செய்யும் x 2

Verse 2

அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் x 2

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நல்லவரே வல்லவரே
அல்லேலூயா அல்லேலூயா

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

Paaduven Naan

பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
அவர் நல்லவரே (அவர் நல்லவரே)
வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

Verse 1

யெகோவா யீரே (யெகோவா யீரே)
எல்லாம் பார்த்துக்கொள்வீர் (பார்த்துக்கொள்வீர்)
யெகோவா நிசியே (யெகோவா நிசியே)
என்றும் ஜெயம் தருவீர் (ஜெயம் தருவீர்) x 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

Verse 2

யெகோவா ஷாலோம் (யெகோவா ஷாலோம்)
எனக்கு சமாதானமே (எனக்கு சமாதானமே)
யெகோவா ஷம்மா (யெகோவா ஷம்மா)
என் துணையாளரே (என் துணையாளரே) x 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

Verse 3

யெகோவா ரூவா (யெகோவா ரூவா)
என் நல் மேய்ப்பரே (நல் மேய்ப்பரே)
யெகோவா ரஃப்பா (யெகோவா ரஃப்பா)
சுகமளிப்பீர் (சுகமளிப்பீர்) x 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
அவர் நல்லவரே (அவர் நல்லவரே)
வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2

Tham Kirubai Paerithallo

தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே x 2

Verse 1

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2

வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே x 2

Yehovah Devanukku Aayiram Naamangal

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2

யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2

Verse 1

எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்தபோது
ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா x 2

Verse 2

எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துனீங்க
எபிநேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க x 2

Verse 3

ஏலோஹிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்கதாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க x 2

யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2

யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2

KIRUBAYAAL NILAI NIRKINDROM LYRICS

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2

கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்

Verse 1

பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை x 2

Verse 2

நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை x 2

Verse 3

கட்டுகளை நீக்கியது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை x 2

Verse 4

வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை x 2

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2

கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம் x 2

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2

Maaridum Ellaam Maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 1

அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில்
பெரும்பாடு நீங்கிற்றே
ஆதியும் அந்தமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே

கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 2

இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே

பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 3

லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே

அழுகுரல் நின்றதே
ஆனந்தம் வந்ததே

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவாலே எல்லாம் மாறுதே

மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

Yehovah Ruvah En Nalla

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
தாழ்ச்சி எனக்கில்லையே
யோகாவா தேவன் என் நல்ல ஆயன்
குறைவொன்றும் எனக்கில்லையே

ஆராதனை ஓ ஆராதனை
ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை
துதி ஆராதனை உமக்கே

Verse 1

புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்று
என்னை போஷிக்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி
தாகம் தீர்க்கின்றீர்
உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நாள்தோறும் நடத்துகின்றீர்

Verse 2

எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை
ஆயத்தப்படுத்துகிறீர் பாத்திரம் நிரம்பிட எண்ணையினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும்
தொடர்ந்திடச் செய்திடுவீர்

Verse 3

கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்
எனைக் காணும் எல்ரோயியே
கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர்
எனைக் கேட்கும் எபிநேசரே
தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
யேகோவா ஷம்மா நீரே

Belan Thaarumae Belan Thaarumae

பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

Verse 1

எலியாவைப் போல் வனாந்திரத்தில்
களைத்துப் போய் நிற்கின்றேனே
மன்னாவைத் தந்து மறுபடி நடக்கச் செய்யும்

Verse 2

போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்துபோய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

Verse 3

மனிதர்களின் நிந்தனையால்
மனம்நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே

Verse 4

மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன்
பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

Ennai Kandavarae ennai

என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே
என்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா

Verse 1

பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா

Verse 2

கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா

Verse 3

தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
மதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெறிந்த நாணலைப் போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா

Kannokki Paartha Deva

கண்ணோக்கிப் பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா x 2

தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா x 2

Verse 1

கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே
என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்றும் முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர்

Verse 2

இரத்தத்தாலே மீட்டவரே
இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே
பரலோகில் சேர்ப்பவரே

Verse 3

கண்மணி போல் காப்பவரே
கண்ணீரைத் துடைப்பவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
இதயத்தைக் கவர்ந்தவரே

தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா x 2

கண்ணோக்கிப் பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா x 2

தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா x 2

Kirubai melanadhae um Kirubai

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Verse 1

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Verse 2

போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னைக் காத்ததும் கிருபையே x 2

Verse 3

பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் உம் கிருபை எனைத் தாங்கிற்றே x 2

Verse 4

கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை எனைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை எனைத் தேற்றுதே

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Ootridumae Um Vallamaiyai

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட x 2

Verse 1

பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே x 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல
இன்றும் செய்ய வேண்டுமே x 2

Verse 2

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று
வாக்குத்தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே x 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே
நதியாய்ப் பாய்ந்திடுமே x 2

Verse 3

அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே x 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே x 2

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2

Allelujah Devanukkae

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Verse 1

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Verse 2

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடுதே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவசாயலாய் மாறிடுவோம் x 2

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Rajathi Rajavaga Arasaalum

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மைப் போன்ற தேவன் இல்லை
உம்மைப் போன்ற கர்த்தர் இல்லை x 2

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

Verse 1

உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே x 2

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

Verse 2

நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம்
உம்மில்தான் உண்டே x 2

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

Verse 3

பாவம் போக்க பாலகனாக
மண்ணில் வந்தவரே
உலகை ஆளும் ராஜாவாக
மீண்டும் வருவீரே x 2

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

Verse 4

கண்ணீர் கவலை கஷ;டம்
யாவும் நீக்கிப் போட்டீரே
சந்தோஷமும் சமாதானமும்
நிறைவாய்த் தந்தீரே

ஆட்சி மாறா அரசாங்கத்தை
ஆளுகை செய்யும் ஆளுநரே
சிலுவைக்கட்சி உமது கட்சி
என்றும் அதுவே ஆளுங்கட்சி

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

ராஜாதி ராஜா (இயேசுவே)
கர்த்தாதி கர்த்தர் (இயேசுவே)
தேவாதி தேவன் (இயேசுவே)
மன்னாதி மன்னன் (இயேசுவே)
மண்ணில் வந்தவர் (இயேசுவே)
மரணத்தை வென்றவர் (இயேசுவே)
பரலோகம் சென்றவர் (இயேசுவே)
மீண்டும் வருவாரே (இயேசுவே)

Bharatha Desathin Raja Neerae

பாரத தேசத்தின் ராஜா நீரே
ஆ அல்லேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
ஆ அல்லேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே
அல்லே அல்லேலூயா
இந்தியர் எங்களைக் காப்பவரே
ஆ - லேலூயா

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

Verse 1

பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
எழுப்புதல் எங்கும் பற்றிடுதே x 2
இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதே
அல்லே அல்லேலூயா

Verse 2

சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதே
சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே
கர்த்தரே தெய்வமென்று தேசமே கண்டது
அல்லே அல்லேலூயா

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

பாரத தேசத்தின் ராஜா நீரே
ஆ அல்லேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
ஆ அல்லேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே
அல்லே அல்லேலூயா
இந்தியர் எங்களைக் காப்பவரே
ஆ - லேலூயா

Verse 3

செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே
இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குது
அல்லே அல்லேலூயா

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

பாரத தேசத்தின் ராஜா நீரே
ஆ அல்லேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
ஆ அல்லேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே
அல்லே அல்லேலூயா
இந்தியர் எங்களைக் காப்பவரே
ஆ - லேலூயா

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

இயேசுவே(இயேசுவே)
வெற்றி பெற்றாரே (வெற்றி பெற்றாரே) x 2
சாத்தான் சேனை (சாத்தான் சேனை)
தோற்றுப் போனதே (தோற்றுப் போனதே)
சிலுவைக் கொடி (சிலுவைக் கொடி)
வெற்றி பெற்றதே (வெற்றி பெற்றதே)
இயேசு நாமம (இயேசு நாமம்)
மகிமைப்பட்டதே (மகிமைப்பட்டதே)
அக்கினியின் ஆவி (அக்கினியின் ஆவி)
ஊற்றப்பட்டதே (ஊற்றப்பட்டதே)
எழுப்புதலின் தீ (எழுப்புதலின் தீ)
பற்றிக் கொண்டதே (பற்றிக் கொண்டதே)

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

Maaridum Ellaam Maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 1

அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில்
பெரும்பாடு நீங்கிற்றே
ஆதியும் அந்தமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே

கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 2

இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே

பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 3

லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே

அழுகுரல் நின்றதே
ஆனந்தம் வந்ததே

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவாலே எல்லாம் மாறுதே

மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

Neer Nallavar Enbadhil

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2

கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்

Verse 1

எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உண்மை
இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை x 2
உண்மைதானே உண்மைதானே x 2

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2

கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2

Verse 2

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
இராஜாக்கள் நடுங்கிடும் இராஜனும் நீரே x 2
ஈடற்றவரே இணையற்றவரே x 2

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2

கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2
மாற்றமில்லை x 4

Enai Kaakka Karthar Undu

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Verse 1

பகல் நேரம் பறந்திடும் அம்பு
ஒன்றும் செய்ய முடியாதே
இரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2
இருளில் நடமாடும் கொள்ளை
நோயும் ஒன்றும் செய்யாதே
மத்தியானப் பாழாக்கும்;
சங்காரம் ஒன்றும் செய்யாதே

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Verse 2

சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திடமாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னைக் காத்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூளை நடுவில் எரிந்திடவே நான் எரிந்திடமாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Naan Ennai Thandhaenae

நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2

அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2

நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2

Verse 1

ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் x 2

Verse 2

என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்
என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம்
ஆண்டவா ஆளுகை செய்திடுமே

நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2

அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2

நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2

Neenga Mattum Podhum Yesappa

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Verse 1

அழியும் உலக செல்வத்திற்காக
அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

ஆயிரம் கோடி செல்வமென்றாலும
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Verse 2

சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தையே உந்தனின் அன்பே போதும் x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம;
மகிமையின் மேகம் ஒன்றே போதும் x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Deva Prasannamae Irangiyae

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2

தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2

Verse 1

தேவனின் நல்ல தூதர்கள்
நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார்

Verse 2

தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே x 2

Verse 3

வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே x 2

தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2

En Anbae En Anbae

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 1

பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப்போல உம்மிடம் வந்து
பேசிட விரும்புகிறேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 2

மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசமடைந்திடுவேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 3

வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த
அன்பைப் பாடுகிறேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 4

நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு
முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Neer Maathram Enakku

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Verse 1

அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு x 2
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Verse 2

ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு x 2
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Bridge

நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Neer Seidha Nanmaigalai

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2

என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்துவந்தீரே x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

Verse 1

பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

Verse 2

நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாகத் தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில்
மகன் என்னை தேடி வந்தீரே x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

Verse 3

நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரைய்யா
சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரய்யா x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2

என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்துவந்தீரே x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

Nambikayum Neerdhanae Nangooramum

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 1

பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) x 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம் x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 2

கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 3

கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
மரணத்தை வென்றரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Bridge

என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

YESUVAI POL ORU NESAR ILLAI LYRICS

இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை
இயேசுவைப் போல் ஒரு நண்பண் இல்லை
இயேசுவே உந்தன் நேசரே
இயேசுவே உந்தன் மீட்பரே-2
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயே
ஓடிவா நீ இயேசுவிடம்
நானே உனக்கு சமாதானம்
நானே உனக்கு ஆறுதல்
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்
உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்-2
நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்
நானே உன்னை ஆதரிப்பேன்
கலங்காதே திகையாதே என்றாரே
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்
உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்
மாராவின் நீரை மதுரமாக
மாற்றின தேவன் நான் என்றார்
மாறாதவர் உன்னை அழைக்கிறார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

Kulappangal Thevaiyillai

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

Verse 1

துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2
கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

Verse 2

கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும்
புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே x 2
வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும்
தரமான நன்மைகளை அளித்திடுவீரே x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

Ellaam Neerthaanae Yesu

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Verse 1

தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Verse 2

பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2

Verse 3

உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2

Verse 4

எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Neer Vaalgavae Yesuvae

நீர் வாழ்கவே இயேசுவே
உம் வல்ல நாமம் வாழ்கவே x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 1

நீர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தமானவர் x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 2

நீர் அற்புதர் இயேசுவே
அற்புதங்கள் செய்பவர் x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 3

என்னை மீட்டிரே இயேசுவே
உம் செந்த இரத்தம் சிந்தியே x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Ummai Paarka Aasayae

உம்மை பார்க்க ஆசையே
தொட்டு பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

Verse 1

மலை மீது என்னைக் கொண்டு செல்லும்
மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும்
முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும்
ரகசியம் பேச வேண்டுமே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

Verse 1

அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு
அனலாக என்னை மாற்றுமே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

உம்மை பார்க்க ஆசையே
தொட்டு பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

Aavi Thaangappa Akkini

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 1

மேல் வீட்டறையில் வந்த ஆவியே
மேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 2

ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி
எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 3

வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட
அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 4

அக்கினி நாவு என்னை நிரப்பட்டும்
எந்தன் நாவு உம்மை பேசட்டும் x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 5

மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்
வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Yeshua Yeshua Uyirthelundha

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

Verse 1

இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக
சுத்துருவை nஐயிக்க வந்த யூதராஐ சிங்கமாக
சிலுவையில் சாத்தனை நீர் மொத்தமாக அழித்துவிட்டர்
துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போடீர் x 2

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

Verse 2

மலைகள் செம்மறி போல் துள்ளிபாய்ந்து துதிக்குதாமே
நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்
பூமி மாத்திராம யெஷுவாவை போற்றிடுது
சுற்றும் கோள்கள் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது x 2

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

Neer Neerae Periyavar

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

Verse 1

எல்ரோயி என்னைக் காண்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோகிம் எங்கும் உள்ளவரே
யெஷுவா ஆட்டுக் குட்டியானவரே

கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
ஆட்டங்கள் ஆடி பாட்டுக்க்ள பாடி கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2              ---நீர் நீரே பெரியவர்



Verse 2

மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
பள்ளத்தை நிறைத்து சமமாக்குவீர்
கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
செவ்வையான பாதையிலே நடத்திடுவிர்

கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
ஆட்டங்கள் ஆடி பாட்டுக்க்ள பாடி
கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2                      -நீர் நீரே பெரியவர்

Aradhipaen Naan Oru

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Verse 1

குப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன்
இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டிரே x 2

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Verse 2

துக்கத்தில் இருந்தபோது
கலக்கத்தோடு நடந்த போது
அப்பா உம் கைகள் என்னை
தூக்கி வந்ததே x 2

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Verse 3

காலங்கள் கடந்து சென்று
நாட்களெல்லாம் மாறிட்டாலும்
நீர் செய்த நன்மையை நான்
என்றும் நினைப்பேன்

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Vaalaakkaamal Ennai Thalaya

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)

அல்லேலுயா துதி உமக்கே
அல்லேலுயா துதி உமக்கே -2

Verse 1

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2)
- அல்லேலுயா

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
-அல்லேலுயா

Verse 2

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)
-அல்லேலுயா

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
-அல்லேலுயா

Paadi Pugalven Naan Aadi

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2

Verse 1

எளியவனை நீர் உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருகச் செய்வீர் (2)

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2
- பாடி புகழ்வேன்

Verse 2

கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
குறைகள் தீர்;த்திட வருபவரே

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2
-பாடி புகழ்வேன்

Verse 3

பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே
பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர்

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2
-பாடி புகழ்வேன்

Neerae Podhum Neerae Podhum

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)

கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்
உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) - நீரே போதும்

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2)
-நீரே போதும்

பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்
கேதுருபோல வளரச் செய்வீர் (2)
-நீரே போதும்

இயேசு நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)
-நீரே போதும்

Undhan Aaviyai Neer Ootrum

உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
உந்தன் விடுதலை நீர் தாரும்
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
ஊற்றுமே (2)

ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

Verse 1

உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்
உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
ஊற்றுமே (2)
- ஊற்றிட வேண்டுமே
ழு ழுழுழுழு
ழுழுழு ழுழுழுழு
ழு ழுழுழுழு
ழுழுழு ழுழுழுழு ( 2)
- ஊற்றிட வேண்டுமே

வானம் திறந்து ஊற்றும்
உம் வல்லமை நீர் ஊற்றும்
என் வாழ்க்கையை நீர் மாற்றும்
ஊற்றுமே (2)

ஊற்றிட வேண்டுமே ஏன்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

-வானம்

Enakku Ummai Vitta Yaarum

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2)

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

Verse 1

காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2)
- என் ஆசை

Verse 2

உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2)
- என் ஆசை

AATHIYIL VAARTHAIYAAGA IRUNTHA LYRICS

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)

இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2

Verse 1

பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார் (2)
-இயேசுவே

Verse 2

சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
இயேசு செலுத்திவிட்டாரே (2)
-இயேசுவே

Verse 3

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)
-இயேசுவே

SERABIN THOOTHERGAL POTRIDUM LYRICS

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் - 2

Verse 1

தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே (2)
-பாத்திரர் நீரே-2

Verse 2

சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)
-பாத்திரர் நீரே-2

Verse 3

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2 )
-பாத்திரர் நீரே-2

JEBA AAVI OOTRI TAMIL LYRICS

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 1

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 2

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 3

உணவைத் தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
- ஜெப ஆவி ஊற்றி

UMMAI THUTHITHIDUVEN TAMIL LYRICS

உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

உம்மை துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்
உமக்காய் ஓடிடுவேன் - 2

Verse 1

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

- உம்மை துதித்திடுவேன்

என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2

- உம்மை துதித்திடுவேன்

Verse 2

ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2

- உம்மை துதித்திடுவேன்

என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் ( 2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2

- உம்மை துதித்திடுவேன்

Verse 3

சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2
- உம்மை துதித்திடுவேன்

உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

- உம்மை துதித்திடுவேன்

Wednesday, August 3, 2016

nirbandhamana paaviyai naan inge

1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்;
ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என்மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

adhikaalaiyelumai theduven mulu

பல்லவி

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

சரணங்கள்

1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை

aadhipitha kumaran aavi thiriyegarku

பல்லவி

ஆதிப்பிதாக் குமாரன் - ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம் - திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்

அனுபல்லவி

நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர, 
உறைந்த நித்திய வேத குணாசர
நீடு வாரி திரை சூழு மேதினியை 
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் --- ஆதி

சரணங்கள்

1. எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்
பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்க யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் --- ஆதி

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு - மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் --- ஆதி

aadhi thiruvaarthai divya arpudha

பல்லவி

ஆதித் திருவார்த்தை திவ்விய 
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி

indha naal ratchippuk ketra nul nal

பல்லவி

 இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,

ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்

அனுபல்லவி

சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து

பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

சரணங்கள்

1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் - தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் --- இந்நாள்

2. வாடித் திகைத்துப் புலம்பாதே - உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே --- இந்நாள்

3. உலகச் சிநேகம் வெகு கேடு - அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு --- இந்நாள்

4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு - அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு --- இந்நாள்

5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே - பவ
இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே --- இந்நாள்

6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு - அவர்
கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு --- இந்நாள்

7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் - உனைப்
பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் --- இந்நாள்

8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி - நித்திய
வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி --- இந்நாள்

9. ஏசுபெருமானை நீ நம்பு - அவர்
என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு --- இந்நாள்

adhi seekirathil neegividum intha

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம்   
சோர்ந்து போகாதே - நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது --- சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே --- சோர்ந்து

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம் --- சோர்ந்து

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே --- சோர்ந்து

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் --- சோர்ந்து

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் --- சோர்ந்து

AAVIYAI ARULUME SWAMY ENAK LYRICS

பல்லவி

ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்

1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? --- ஆவியை

2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை --- ஆவியை

3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் --- ஆவியை

amala thayabara arulkoor iyya

பல்லவி

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, - குருபரா,

சரணங்கள்

1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த

2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,
சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி

3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத

4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப

5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாய,
கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா

6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல் அரிதாம் நிதான, துல்லிபத் தொன்றாம் மேலான

7. கருணாகரா, உப காரா, நிராகரா,
பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா

ummunne enakku neraivaana magilchi undu

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே

1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறுயில்லை

என்னை காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை

2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே

எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்தும் நீரே --- ஆராதனை

3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் --- ஆராதனை

4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்

என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது --- ஆராதனை

anbe en yesuve aaruyire

பல்லவி

அன்பே என் இயேசுவே ஆருயிரே
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

சரணங்கள்

1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்

2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்

3. தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்

4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு

5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்

unakulle irukindra un yesu

உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள் இருகின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
அதிசயம் செய்வார் நீ கலங்காதே --- உனக்குள்ளே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே --- உனக்குள்ளே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே --- உனக்குள்ளே

UMAKOPPANAVAR YAAR VAANATHILUM BOOMIYILUM

பல்லவி

உமக்கொப்பானவர் யார் (4) 
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

சரணங்கள்

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் --- உமக்கொப்பானவர்

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட --- உமக்கொப்பானவர்

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்னும் அற்புதம் செய்திடுவீர் --- உமக்கொப்பானவர்

Monday, August 1, 2016

IDHAYAM NANDRIYUDAN NIRAMBI THUTHITHIDUVOM



இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமும் துதித்திடுவோம்

1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம் --- இதயம்

2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும் --- இதயம்

INDRU VARAI ENNAI NADATHINIR

இன்று வரை என்னை நடத்தினீர்
இன்றுவரை என்னை தாங்கினீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்
நீர் என்றென்றும் போதுமானவர்

எந்தன் பாவ பாரமெல்லாம்
உந்தன் மீது சுமந்து கொண்டீர்
எனக்காய் சிலுவை மரித்தீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

எந்தன் தேவைகள் அறிந்து
வானம் திறந்து தந்திட்டிரே
எல்லால் சம்பூரணமாய் நல்கிறீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

மன பாரத்தால் நான் அலைந்தேன்
மன வேதனையால் நிறைந்தேன்
மனம் உருகி நான் கதறும் போது
இயேசுவே நீர் மிக நல்லவர்

கடும் வியாதி வந்த வேளையில்
வைத்தியராகி என்னை தேற்றினீர்
கடும் வெயிலும் நல் நிழலானீர்
இயேசுவே நீர் மிக நல்லவர்

ஒருநாளும் கைவிடீர் நீர்
ஒருநாளும் விலகிடீர் நீர்
ஒருபோதும் மறக்க மாட்டீர்
இயேசுவே நீர் உண்மையுள்ளவர்

YESU RAJANE NESIKKIREN UMMAIYE

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் (4)

1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும், திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

4. யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்
கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன்

ANBU KOORUVOM NAM DEVNAGIAH

அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

அந்த நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்துப்
பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் --- அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

IRUL SOOLNTHA LOGATHIL LYRICS

இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் --- அஞ்சிடேன்

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் --- அஞ்சிடேன்

ISRAVELE KARTHARAI NAMBU LYRICS


இஸ்ரவேலே
கர்த்தரை நம்பு (3)
இஸ்ரவேலே
அவர் உன் துணையும் கேடகமானவர்

1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கு உண்டு

2. அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே

3. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை
உள்ளங்கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

YESU KRISTHUVIN ANBU ENDRUM


இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது
1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் - (2)

2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? - (2)

IDHAYAM YESUVIN SINGASANAM

இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை

1. என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே

2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே
கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே

3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே
கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே

YESU NALLAVAR YESU VALLAVAR




பல்லவி

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு இரட்சகரே
அல்லேலுயா ஆராதனை
ராஜ ராஜனுக்கே

சரணங்கள்

1. வறண்ட நிலமாய் இருந்த வாழ்வை
வயலாய் மாற்றினாரே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
களிப்பாய் மாற்றினாரே
குறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
கவலை தீர்த்தாரே
கண்ணீர் துடைத்தாரே - (2) அவர்

2. சேற்றினின்றும் குழியினின்றும்
தூக்கி எடுத்தாரே
கன்மலைமேல் கால்கள் நிறுத்தி
உறுதிப்படுத்தினாரே
புதிய பாடல் நாவில் தந்து
பாட வைத்தாரே
துதிக்க செய்தாரே - என்னை (2)

3. பாவம் யாவும் மன்னித்தாரே
சாபம் நீக்கினாரே
கிருபையாலே நீதிமானாய்
என்னை மாற்றினாரே
பிள்ளையாக என்னை கூட
ஏற்றுக் கொண்டாரே
அப்பா இயேசுவே - என் (2)

4. பரலோகத்தில் எனது பெயரை
எழுதி வைத்தாரே
நானும் வாழ அங்கோர் இடத்தை
தெரிந்து வைத்தாரே
இயேசு வருவார் அழைத்துச் செல்வார்
பறந்து சென்றிடுவேன்
சுகமாய் வாழ்ந்திடுவேன் - (2) அங்கு

AARADHANAI AARADHANAI VALLAVARE NALLAVARE

ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிர் உள்ள நாளெல்லாம் (2)

1. பாவங்கள் எமக்காய் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே
உமக்கே ஆராதனை

2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
உமக்கே ஆராதனை
அபிஷேகம் எனக்காய் தந்தவரே
உமக்கே ஆராதனை

3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை தகர்த்தீரே
உமக்கே ஆராதனை

AARADHANAIKUL VAASAM SEIYUM AVIYANAVARE

ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் - இன்று
வாசம் செய்கிறீர் (2)

அல்லேலூயா ஆராதனை (4)
ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர் மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்
உள்ளத்தில் வாசம் செய்யும்

4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

AARADHANAI DEVANE AARADHANAI YESUVE

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை

நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை
நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை
பூரணமான தேவனே பூலோக ராஜனே
ஆராதனை ஆராதனை --- ஆராதனை

AARADHANAI ARADHANAI THUTHI LYRICS

ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை - (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே - (2)

1. தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை - (2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை - (2)

2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை - (2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை - (2)

AADHIYUM ANTHAMUMANAVARE LYRICS

ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே - 2
அல்லேலுயா - 4

இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே - 2
அல்லேலுயா - 4

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - 2
அல்லேலுயா - 4

பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே - 2
அல்லேலுயா - 4

சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே - 2
அல்லேலுயா - 4

சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலுயா - 4

கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே - 2
அல்லேலுயா - 4

புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே - 2
அல்லேலுயா - 4

உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே - 2
அல்லேலுயா - 4

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - 2
அல்லேலுயா - 4

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா
அல்லேலுயா ஆமென் அல்லேலுயா - 2
அல்லேலுயா - 4

AARATHANAI NAAYAGAN NEERE LYRICS

பல்லவி 

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

சரணங்கள்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசுவிலே
விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

ADHISAYAM SEIVAR DEVAN LYRICS


1. அதிசயம் செய்வார் தேவன்
அற்புதம் செய்வார் இயேசு
ஆண்டவர் வாக்கை நம்பு
நிச்சயம் வாழ்வு உண்டு

வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

2. இழந்ததைத் திரும்ப தருவார்
தேசம் தன் பலனைக் கொடுக்கும்
கர்த்தர் நன்மை அருள்வார்
என்றும் துதித்திடுவாய் --- வெட்கப்பட்டு

3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
என்ணெயும் ரசமும் வழியும்
வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
தோட்டங்கள் துரவுகள் தருவார் --- வெட்கப்பட்டு

4. தேவனின் வாக்கை நம்பு
திரும்பப் பெற்றுக் கொள்வாய்
உன்னதர் உன்னோடு உண்டு
திருப்தியாக வாழ்வாய் --- வெட்கப்பட்டு

தடைகள் தகர்ந்து போகும் (4)

ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

HALLELUAH HELLELUJAH HALLELUAH LYRICS

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிஸியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா

2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

3. தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா

EN KIRUBAI UNAKKU POTHUM


என் கிருபை உனக்கு போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் - சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் - நான்

1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்
ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் - (2)
சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்பதில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை --- என்

2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயும் இருளை தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயும் விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் - (2)
தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்
என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு --- என்

EN THEDAL NEE EN THEIVAME

பல்லவி

என் தேடல் நீ, என் தெய்வமே
நீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுதே 
உனை மனம் தேடுதே, நீ வழி காட்டுமே

அனுபல்லவி

 இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே

சரணங்கள்

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறை வார்த்தையில் நிறைவாகுவேன்
மறை வாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே --- இறைவா

2. உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியோனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே --- இறைவா

EN IDAYAM YARUKKU THERIYUM

பல்லவி

என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும் - (2)

சரணங்கள்

1. நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே - (2)

2. சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ - (2)

3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ - (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே - (2)

NEERTHAN EN THANGAME

1. நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளை தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
இயேசையா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

2. நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து
கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே

3. நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே

4. இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை

UMMAI ALLAMAL ENAKKU YAARUNDU LYRICS

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?

ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா
இரட்சகரே... இயேசுநாதா...
தேவையெல்லாம் நீர்தானே

1. இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் --- ஆசை

2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் --- ஆசை

3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் --- ஆசை

UMMALE NAAN ORU SENAIKUL PAIVEN


உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் (2)
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்

1. எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்

2. மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்

3. பெலத்தால் இடைக்கட்டி வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே

4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே

5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்

6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்

7. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்

8. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்

UM ANBAL ENNAI NIRAPPUM

உம் அன்பால் என்னை நிரப்பும் என் இயேசுவே (2)

உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமே
உம் அன்பால் என்னை நிரப்பும்

1. நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்கு
நீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளை
உம்மண்டை சேர நான் வேண்டினேன்
உம்முகம் காண நான் ஏங்கினேன் --- உம் அன்பால்

2. ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டு
நேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்று
என் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்
உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் --- உம் அன்பால்

UNGA MUGATHAI PAARKANUME YESAIAH


உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் - 2

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் - 2

3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் - 2

4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் - 2

5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் - 2

6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே - 2

UMM MUNNE ENAKKU NERAIVANA MAGIICHI

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே

உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
உள்ளம் பாரத்தாலே சிதறியதே
உம் பாசக்கரம் நீட்டினீரே
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

என் விண்ணப்பத்தை கேட்டவரே
என் கண்ணீரை காண்பவரே
உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

UNNAITHAN KETKEREN MANAM MAARA

உன்னைத்தான் கேட்கிறேன் (2)
மனம் மாற மாட்டாயா (2)

1. காடும் வீடும் நிலமும் எனக்கு போதும் என்று சொன்னால்
ஆவி உன்னை விட்டு போகும் போது என்ன சொல்வாய்
யாவும் அழிந்து போகும் அழியா தொன்று உண்டு
உன்னை காக்க வல்ல இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள்

2. பட்டம் படிப்பு தகுதி உறவு யாவும் மாறிப் போகும்
உலகம் உன்னை ஒதுக்கி தள்ளும் காலம் வந்து சேரும்
அன்று உணர்ந்து கொள்வாய் உண்மை என்னவென்று
மாறும் உலகில் நிலைக்க ஒருவர் இயேசு ராஜனென்று

3. பாவம் செய்யும் போது மனதில் பயமே ஒன்றும் இல்லை
காலம் கடந்து நீதி வரும் போதோ நெஞ்சம் கலங்கும்
நெஞ்சின் பாவ பாரம் நீங்கும் உந்தன் வாழ்வில்
நோக்கி பார் இயேசு உன்னை அழைக்கிறார் இந்த நேரம்

UMMAI POLA NALLA DEVAN LYRICS

உம்மை போல நல்ல தேவன்
உம்மை போல நல்ல தேவன்
யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
யாரும் இல்லையே(2)

உம்மை போல என்னை காத்திட
உம்மை போலஎன்னை தாங்கிட
உம்மை போல என்னை தேற்றிட
யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்...(3) - என் தெய்வமே

உம்மை நான் போற்றுகிறேன்...
வாழ்த்துகிறேன்...வணங்குகிறேன்...
என் தெய்வமே....
என் ஏசுவே...என் தெய்வமே
என் தெய்வமே (2)

UMAKAGA THANE IYYA NAAN

உமக்காகத் தானே - ஐயா நான்
உயிர் வாழ்கிறேன் - ஐயா
இந்த உடலும் உள்ளமெல்லாம் - அன்பர்
உமக்காகத் தானே ஐயா

1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்

2. எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன்

3. எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணி செய்வேன்

4. எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயல் எல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக

5. பண்படுத்தும் உம் சித்தம் போல
பயன்படுத்தும் உம் விருப்பம் போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே

Sunday, July 31, 2016

ATHIIKAALAIYIL SURIYANAI PAARKALYIILE

அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் - அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்

எல்ரோயீ எனை காணும் தேவனே - (2)
(என்னை காணும் தேவன்)
எல்ரோயீ எனை காணும் தேவனே - (2)
(என்னை காண்கின்ற தேவன்)

மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு

ENATHU ULLAM YAARUKKU THERIYUM

எனது உள்ளம் யாருக்கு தெரியும் - இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே - இயேசையா

1. அன்னை தந்தை அறியவில்லையே - என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா - என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா --- எனது

2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் --- எனது

3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே --- எனது

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH LYRICS

எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்

1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா (2) --- எந்தன்

2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) --- எந்தன்

Saturday, July 30, 2016

EN ULLAM YENGUTHE UM ANBIRKAGAVE LYRICS

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

ENAKAI KARUTHUVAR ENNAI BOSHIPPAR LYRICS

1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்

நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு

2. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் --- நம்புவதற்கு

3. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் --- நம்புவதற்கு

4. சேருவேன் நான் இயேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் --- நம்புவதற்கு