Sunday, January 27, 2019

THANTHAIYUM THAYUM AANA NALLAVARE LYRICS


தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடி வந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
பிள்ளைகள் ஆகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்
எங்களுக்கு தீமை செய்தோர்களை
மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
அன்புடன் அரவணைத்தோம்
அனுதின உணவை எங்களுக்கு என்றும்
உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்
உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்
இங்கும் எங்கும் எங்கிலும் உம் அரசே
எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
பிள்ளைகள் கூடி வந்தோம்

UMMAKAGAVAE NAAN VAAZHUKIREN UMAKKAGAVE LYRICS


உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன் -2
என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக
என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக
1.ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
உமக்காகவே வாழ துடிக்குதே -2
2. உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே -2
3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே -2
(உம் மகிமைக்காக– 3 என்னை உருவாக்கும்) -2
(உருவாக்குமே– 3 உங்க மகிமைக்காக)
Ummakagavae Naan Vaazhukiren
Ummakagavae Uyir Vaazhukiren-2
Yennai Uruvakum Innum Payan Padhuthum
Unga Magimaikaga
Yennai Uruvakum Innum Payan Padhuthum
Unga Magimaikaga
1.Aavi Aathuma Sariram Yellam
Umakkagave Vazha Thudikkudhe-2
2.Ummai Polave Yennai Maatrume
Ulagam Ummai Parkkanum Enakkulle-2
3.Aayull Mudiyum Varai Um Uzhiyathai
Unmai Uthamamai Naangal Seeyanumae-2
(Um Magimaikagae– 3 Yennai Uruvakkum) -2
(Uruvakkumae– 3 Unga Magimaikagae)

UNNAIYE VERUTHUVITTAL OOLIYAM LYRICS


உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்
1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்

2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே

3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்

4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்

5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே

UNNATHARAE EN NESARAE UMADHU LYRICS


உன்னதரே என் நேசரே-உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்

1. முழு மனதோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்த நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே

2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்பிக்கின்றீர்

3. வலதுகரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றுமுள்ளது உமது அன்பு

4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர்தந்த வெற்றியில் களிகூறுவேன்
மனதின் ஏக்கங்கள் மலரசெய்தீர்
வாய்விட்டு கேட்டதை மறுக்கவில்லை

UNNAKU ORUVAR IRUKKIRAAR UNNAI LYRICS

Unnaku Oruvar Irukkiraar
உனக்கொருவர் இருக்கிறார்
உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் – 2
1. ஆகாதவன் என்று உன்னை யார்தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உன்னை தள்ளிவிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசர் அவர் – 2
அஞ்சிடாதே மகளே, மகனே என்று உன்னைத் தேற்றிடவே
2. வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச் சொல்லி புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டுமென்று வியாதியிலே சுகம் தரவே
3. சாதிசனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை
4. கஷ்டப்படும் போதும் நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதை தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வத்தையெல்லாம் கும்பிட்டும் பாத்தாச்சு
நம்ம கஷ்டங்களை தீர்க்க அவை முன் வரவில்லை
5. உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க 
Unakkoruvar irukkiraar
Unnai visaarikka thudikiraar
Unnaiyum ennaiyum yaesu naesikkiraar
Nammai ullankaigalil varainthirukkiraar (2)
1. Aagaadhavan endru unnai yaar thallinaalum

Aabragaamin dhaevan unnai thallividuvaaroa

Thanjam endru varubavarai thallaadha naesar avar

Anjidaadhae maganae, magalae endru unnai thaetridavae 
2. Viyaadhiyasthan endru unnai odhukki vaippaargal

Vaendaadha vaarthaigalai solli punpaduthuvaargal

Vaazhvadhaa saavadhaa endru nee azhudhu pulambiduvaai

Vaazhathaan vaendum endru viyaadhiyilae sukam tharavae 
3. Saadhisanam marandhittaalum marandhidaadhavar

Joadhigalin pidhaavaam yaesuvaanavar

Soozhnilaigal maarinalum yaesu unnai marappadhillai
Siluvaiyil jeevan vidum naerathilum verukkavillai 
4. Kashtapadumboadhu namakku udhavuvaarillai

Kadanpattapoadhu adhu theerpavarillai

Ishtappatta dheivangallellaam kumbittu paathaachu

Namma kashtangalai theerkka avai munvaravillai
5. Ulagathil dheivangal undendru
Solvadhellaam summaanga

Yaesu kiristhu oruvarae meiyaana dheivamunga

Janangalin paavam poakki ratchikka vantha dheivamunga

UMMAI AARATHIKKA KOODI VANTHOM LYRICS


உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு
ஆராதனை(6) உமக்குத்தானே
1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்
2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை
மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே
3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை
உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே

PERIYAVARE AARATHANAI UYARNTHAVARE LYRICS


பெரியவரே ஆராதனை
உயர்ந்தவரே ஆராதனை (2)
நல்லதையே போதிக்கிற
போதகரே ஆராதனை (2)
போதிப்பதில் யோனாவிலும்
பெரியவரே ஆராதனை (2) – பெரியவரே
யோசனையில் பெரியவரே
சிறந்தவரே ஆராதனை (2)
ஞானத்திலே சாலொமோனிலும்
பெரியவரே ஆராதனை (2) – பெரியவரே
விசுவாசத்தை தொடங்கினீரே
முடிப்பவரே ஆராதனை (2)
விசுவாசத்தில் ஆபிரகாமிலும்
பெரியவரே ஆராதனை (2) – பெரியவரே
பயபக்திக்கு உரியவரே
பாத்திரரே ஆராதனை (2)
பயபக்தியில் ஆலயத்திலும்
பெரியவரே ஆராதனை (2) – பெரியவரே
சகலவித வல்லமையும்
உடையவரே ஆராதனை (2)
வல்லமையில் சாத்தானிலும்
பெரியவரே ஆராதனை (2) – பெரியவரே
Periyavarae aaraadhanai
Uyarndhavarae aaraadhanai (2)
Nalladhaiyea poadhikkira
Poadhagarae aaraadhanai (2)
Poadhippadhil yoanaavilum
Periyavarae aaraadhanai (2) – Periyavarae
Yoasanaiyil periyavarae
Sirandhavarae aaraadhanai (2)
Gnaanathilae solomonilum
Periyavarae aaraadhanai (2) – Periyavarae
Visuvaasathai thodangineerae
Mudippavarae aaraadhanai (2)
Visuvaasathil aabiragaamilum
Periyavarae aaraadhanai (2) – Periyavarae
Bayabakthikku uriyavarae
Paaththirarae aaraadhanai (2)
Bayabakthiyil aalayathilum
Periyavarae aaraadhanai (2) – Periyavarae
Sagalavidha vallamaiyum
Udaiyavarae aaraadhanai (2)
Vallamaiyil saathaanilum
Periyavarae aaraadhanai (2) – Periyavarae

PASUTHOL PORTHIYA PULIYAA NEE LYRICS


பசுத்தோல் போர்த்திய புலியா நீ
பயிரை மேயும் வேலியா
வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா
1. அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை
2. குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம் – இது
3. வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாய்மாலம்
உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்
4. ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை 
5. கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
இருளிலிருந்து வெளியே வா
அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா 
Pasuthol porthiya puliyaa – nee
Payirai maeyum vaeliyaa
Veliyil orugunam kovilil oru gunam
Idhudhaan undhan vaazhkaiyaa
1. Analum illaamal kulirum illaamal
Vaazhum vaazhkaiyil payanillai
Dhevan mael anbum piranmael anbum
Vaazhkaiyil irundhaal bayamillai 
2. Kudiyai thaedi pugaiyai oodhi
Vaazhnaal muzhuvadhum kaliyaattam
Aalayathil mattum magaa parisutham
Bayangaramaana paava kutram 
3. Vaayil vanjagam veen vaakuvaadham
Manadhil muzhuvadhum maaimaalam
Unnaal kettupogum dhevanadhu naamam
Kristhuvukunnaal avamaanam 
4. Aaviyil nirambi baashaigal paesi
Nyaayitrukilamaiyil aaraadhanai
Adutha naalay paavathukku adimai
Dhevanukkunnaal manavaedhanai 
5. Kangal thirandhaal velichamundaagum
Irulil irundhu veliyae vaa
Aathumaa ratchippu migavum avasiyam
Idhayathai indru dhevanukku thaa

UM SETAIGALIN KEL LYRICS

உம் செட்டைகளின் கீழ்
மறைத்திடுமே
உம் கரங்களால்
எனை மறைத்திடுமே 
கடல் கொந்தளித்தெழுந்தாலும்
புயல்களை நான் மேற்கொள்வேனே
ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
அமர்ந்திருது நீர் தேவன் என்பேன் – 2
ஆத்துமாவே
இளைப்பாறிடு
அமர்ந்திருந்து
அவர் வல்லமை உணர்ந்திடு

UMMAI VITTU VAZHA MUDIYATHU LYRICS


உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே
1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை 
2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே – உம்மை

VALLAMAI VALLAMAI AAYIVE LYRICS


வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும் (2)
சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே (2)
தேவனின் இராஜியம் எழும்பி கட்ட
வல்லமை தாருமே (2) – வல்லமை
ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும் (2)
கனிகளைக் கொடுத்து சாட்சியாய்
வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் (2) – வல்லமை

YENDAN NANBANE ADA ENTHAN LYRICS


எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே
நான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)
ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டு
அதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2)
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே
1. ஏர்டெலில் போட்டோம் கடலை
ஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்
உலகத்தின் இன்பம் நிரந்தரமென்று
சுற்றித் திரிந்தோம் (2) (அட)
அட மனுஷனின் அன்பு பொய்யே
இயேசுவின் அன்பு மெய்யே
இதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்
கலக்கிடலாம் (2)
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே
2. ஸ்கூலில் கடைசி பென்ச்சு
ஆனால் தியேட்டரில் முதல் சீட்டு
பரிட்சை மார்கில் நாங்கள் என்றும்
முட்டை எடுத்தோம் (2) (அட)
அட ஆகாதவன் என்று
தள்ளப்பட்ட கல்நான்
என்னை மூலைக் கல்லாய் மாற்றின இயேசு
உனக்கு உண்டு (2)
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே
Endhan Nanbane
Ada Endhan Nanbane
Naan Solluvadhu Unmai
Adhai Nambu Nanbane
Alagaana Ulagil
Namakkingu Undu
Atan Pinne Sendral
Enna Undu
1. Ada Vesttu Vesttu Vesttu Indha
Ulagam Romba Vestu
Testtu Testtu Testtu En
Yesu Romba Testtu – Endhan Nanbane
2. Airtellil Pottom Kadalai
Aircellil Anuppinom Sms
Ulakathtin Inbam Nirantaramendru
Sutrithirindom
Manusanin Anbu Poyye
Yesuvin Anbu Meyye
Idhai Purindhavaaai
Nee Vaalandhal Kalakkidalam – Endhan Nanbane
3. Skoolil Kadaisi Benchu
Aanaal Thiyettaril Mudhal Seettu
Paritchai Maakkil Naangal
Endrum Muttai Eduthom
Ada Aagaadavan Endru Thallappatta Kallai
Ennai Moolaikkallaai Maatrina
Yesu Unakku Undu – Endhan Nanbane

YESU YESU ENDRU AZHAITHU LYRICS


இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை – 2
உந்தன் குரலைக் கேட்டு
உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர்
1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஓளியாய்
வந்தார் மாபரன் இயேசு – உயிர்
தந்துனை மீட்டார் இயேசு
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு
2. பாவிகள் நம்மை மீட்கவே மண்ணில்
ஆதவனாய் ஓளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்தே – நம்மை
வேதனையில் வெற்றிபெறச் செய்தார்
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

YELLAM UM KIRUBAIYE LYRICA

எல்லாம் உம் கிருபையே
உந்தனின் கிருபையே
கிருப கிருப கிருப கிருபையே 
நிற்பதும் கிருபையே
உந்தனின் கிருபையே
நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான் 
எனக்கு போதுமே
உந்தனின் கிருபையே
பெலவீனத்தில் போதும் கிருபையே – என் 
கைவிடா கிருபையே
உந்தனின் கிருபையே
வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை 
நாள்தோறும் புதியதே
உந்தனின் கிருபையே
நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை