lyrics
Monday, July 27, 2015
YEN ARUL NAADHA YESUVE
என் அருள் நாதா யேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஸ்டமே
என்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2
என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறதை நான் பாரட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2
கை தலை காலிலும் இதோ
பேரண்பும் துன்பும் கலந்து
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ
முள்மூடியும் ஒப்பற்றது -2
சராசரங்கல் அனைத்தும்
அவ் அன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்கு பாக்கியம் -2
மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால்
சம்பாதித் தீர் இந்த யேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டகவே -2
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஸ்டமே
என்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2
என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறதை நான் பாரட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2
கை தலை காலிலும் இதோ
பேரண்பும் துன்பும் கலந்து
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ
முள்மூடியும் ஒப்பற்றது -2
சராசரங்கல் அனைத்தும்
அவ் அன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்கு பாக்கியம் -2
மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால்
சம்பாதித் தீர் இந்த யேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டகவே -2
UMMAI ALLAMAL ENAKKU YAARUNDU LYRICS
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு -2
என் யேசையா அல்லேலுயா
என் யேசையா அல்லேலுயா -2
இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர்தானே -2
(உம்மை அல்லாமல்)
என் சிநேகமும் நீரே
என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர்தானே -2
(உம்மை அல்லாமல்)
இன்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே-2
(உம்மை அல்லாமல்)
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு -2
என் யேசையா அல்லேலுயா
என் யேசையா அல்லேலுயா -2
இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர்தானே -2
(உம்மை அல்லாமல்)
என் சிநேகமும் நீரே
என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர்தானே -2
(உம்மை அல்லாமல்)
இன்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே-2
(உம்மை அல்லாமல்)
ORUVARUM SERA KOODATHA OLIYIL
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே -2
நீரே பரிசுத்த தெய்வம் -2
நீரே நீர் மாத்திரமே -2
(ஒருவரும் சேர)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2
நீரே நீர் மாத்திரமே - தெய்வமே
நீரே நீர் மாத்திரமே
(ஒருவரும் சேர)
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே -2
உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே-2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
நீரே நீர் மாத்திரமே - தெய்வமே
நீரே நீர் மாத்திரமே -2
நீரே பரிசுத்த தெய்வம் -2
நீரே நீர் மாத்திரமே -2
(ஒருவரும் சேர)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2
நீரே நீர் மாத்திரமே - தெய்வமே
நீரே நீர் மாத்திரமே
(ஒருவரும் சேர)
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே -2
உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே-2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
நீரே நீர் மாத்திரமே - தெய்வமே
நீரே நீர் மாத்திரமே -2
NANDRI NANDRI NANDRI
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
(நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா)
யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே -2
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன்
குறைவேல்லாம் நிறைவாக்குவீர்
(நன்றி)
யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் -2
வியாதிகள் எனக்கில்லையே - இனி
வியாதிகள் எனக்கில்லையே
(நன்றி)
யேகோவாஷன்மா கூடவே இருப்பீர் -2
தனியாக விடமாட்டீர் - என்னை
தனியாக விடமாட்டீர்
(நன்றி)
நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே -3NANDRI NANDRI
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
(நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா)
யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே -2
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன்
குறைவேல்லாம் நிறைவாக்குவீர்
(நன்றி)
யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் -2
வியாதிகள் எனக்கில்லையே - இனி
வியாதிகள் எனக்கில்லையே
(நன்றி)
யேகோவாஷன்மா கூடவே இருப்பீர் -2
தனியாக விடமாட்டீர் - என்னை
தனியாக விடமாட்டீர்
(நன்றி)
நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே -3NANDRI NANDRI
YEGOVA YERE THANTHAIYAM
யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமே
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் என் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
யேசுவே நீரே என் அத்ம நேசர்
என்மேல் எவ்வளவ் அன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க தம் உயிர் தந்தீர்
உம் அன்புக்கு இனையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமே
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் என் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
யேசுவே நீரே என் அத்ம நேசர்
என்மேல் எவ்வளவ் அன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க தம் உயிர் தந்தீர்
உம் அன்புக்கு இனையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
EN JEEVAN AANALUM SAAVANALUM LYRICS
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
திறப்பில் நிக்க தவரினேனே
தேசம் அழியாமல் காத்திடவே-2
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )
பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே-2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )
சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மற்றும் விந்தை -2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )
உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடமல் சிக்குண்டேனே-2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )
எப்போ வருவீர் என் ஜேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
திறப்பில் நிக்க தவரினேனே
தேசம் அழியாமல் காத்திடவே-2
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )
பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே-2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )
சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மற்றும் விந்தை -2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )
உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடமல் சிக்குண்டேனே-2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )
எப்போ வருவீர் என் ஜேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )
UNAKKORUVAR IRUKIRAR
உனக்கொருவர் இருக்கின்றார்
உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்
உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார்
சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை
(உனக்கொருவர்)
ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே என்று
உன்னை தேற்றிட்வே
(உனக்கொருவர்)
வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச்
சொல்லிப் புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டும் என்று
வியாதியிலே சுகம் தரவே
(உனக்கொருவர்)
கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம
கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை
உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி
இரட்சிக்க வந்த தெய்வமுங்க
(உனக்கொருவர்)
உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்
உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார்
சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை
(உனக்கொருவர்)
ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே என்று
உன்னை தேற்றிட்வே
(உனக்கொருவர்)
வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச்
சொல்லிப் புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டும் என்று
வியாதியிலே சுகம் தரவே
(உனக்கொருவர்)
கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம
கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை
உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி
இரட்சிக்க வந்த தெய்வமுங்க
(உனக்கொருவர்)
NEER EN SONTHAM
நீர் என் சொந்தம்
நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு
சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே
- நீர் என் சொந்தம்
வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அலுகுறல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்க வல்லவர்
- நீர் என் சொந்தம்
நெரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அனையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தேவன் யேசுபரன்
- நீர் என் சொந்தம்
நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு
சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே
- நீர் என் சொந்தம்
வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அலுகுறல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்க வல்லவர்
- நீர் என் சொந்தம்
நெரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அனையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தேவன் யேசுபரன்
- நீர் என் சொந்தம்
SETRIL IRUNTHU THOOKINAR
சேற்றில் இருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிருத்தினார்
சேற்றில் இருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிருத்தினா...ர்
பாவமான வாழ்க்கையை மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே -2
(சேற்றில் இருந்து)
அவரே எந்தன் கன்மலை
அவரே எந்தன் கன்மலை
அவரே எந்தன் கன்மலையானார் -2
(சேற்றில் இருந்து)
கன்மலை மேல் நிருத்தினார்
சேற்றில் இருந்து தூக்கினார்
கன்மலை மேல் நிருத்தினா...ர்
பாவமான வாழ்க்கையை மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே -2
(சேற்றில் இருந்து)
அவரே எந்தன் கன்மலை
அவரே எந்தன் கன்மலை
அவரே எந்தன் கன்மலையானார் -2
(சேற்றில் இருந்து)
YEGOVA DEVANUKKU AAYIRAM NAAMANGAL
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்
யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரவ்ப்பா
1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா -- யேகோவா
2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க --- யேகோவா
3. எல்லோகியும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க --- யேகோவா
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரவ்ப்பா
1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா -- யேகோவா
2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க --- யேகோவா
3. எல்லோகியும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க --- யேகோவா
THADUMAARUM KAALGALAI KANDEN
தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா-2
பாரமான சிலுவை என்று இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று புறக்கணிக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2
(தடுமாறூம்)
குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2
(தடுமாறூம்)
கண்கள் குளமாகி போனதையா-2
பாரமான சிலுவை என்று இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று புறக்கணிக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2
(தடுமாறூம்)
குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2
(தடுமாறூம்)
PARALOGAME EN SONTHAME
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ -2
என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
வறுத்தம் பசிதாகம்
மனத்துயரம் அங்கே இல்லை -2
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்னவர் பாதம் சேர்வேன் -2
(பரலோகமே)
யேசு என் நம்பிக்கயாம்
இந்தப் பூமியும் சொந்தமல்ல -2
பரிசுத்த சிந்தையுடன்
யேசுவை பின்பற்றுவேன் -2
(பரலோகமே)
சிலுவையில் அறையுண்டேன்
இனி நான் அல்ல யேசுவே -2
அவரின் மகிமையே
எனது இலட்சியமே -2
(பரலோகமே)
என்று காண்பேனோ -2
என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2
பரலோகமே என் சொந்தமே
வறுத்தம் பசிதாகம்
மனத்துயரம் அங்கே இல்லை -2
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்னவர் பாதம் சேர்வேன் -2
(பரலோகமே)
யேசு என் நம்பிக்கயாம்
இந்தப் பூமியும் சொந்தமல்ல -2
பரிசுத்த சிந்தையுடன்
யேசுவை பின்பற்றுவேன் -2
(பரலோகமே)
சிலுவையில் அறையுண்டேன்
இனி நான் அல்ல யேசுவே -2
அவரின் மகிமையே
எனது இலட்சியமே -2
(பரலோகமே)
ORUVARAI PERIA ATHISAYAM SEIBAVAR
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
நீர்தானே யேசையா -2
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே -2
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே -2
ஆலேலுயா.............. ஆலேலுயா..............
தழும்புகலால் சுகமாக்குவேன் என்றவர்
நீர்தானே யேசையா -2
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே -2
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே -2
ஆலேலுயா.............. ஆலேலுயா..............
நீர்தானே யேசையா -2
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே -2
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே -2
ஆலேலுயா.............. ஆலேலுயா..............
தழும்புகலால் சுகமாக்குவேன் என்றவர்
நீர்தானே யேசையா -2
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே -2
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே -2
ஆலேலுயா.............. ஆலேலுயா..............
EN DEVANAL MUDIYATHATHU ONDRUM ILLAI
என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை
தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2
வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்
இல்லை வேறில்லை நாமம்
வன்மதி போல் உள்ள துன்பமும்
வன்கரத்தால் நீங்கிடும்
நேர்மையின் வழியில் நடந்தாள்
நன்மைகள் தினமும் தருவாரே
உன்மையுள்ளவர் நீதிமான்
கர்த்தர் மேலானவர்
என் யேசுவின் நாமத்தால்
சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டு
இல்லை இல்லை -2
வசனம் விடுதலை தந்திடும்
விண்ணப்பம் கேட்பவரே
புலம்பும் இதயத்தை காண்பவர்
புதிய வழிகாட்டுவார்
வழுவாமல் என்றும் தாங்குவார்
தம் வழுவான கரங்களால் அனைப்பார்
உன்மையுள்ளவர் நீதிமான்
சேனைகளின் கர்த்தரே - வசனம் விடுதலை
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமிலையே - உம்மால்
கூடாதது ஒன்றுமிலையே
தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2
வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்
இல்லை வேறில்லை நாமம்
வன்மதி போல் உள்ள துன்பமும்
வன்கரத்தால் நீங்கிடும்
நேர்மையின் வழியில் நடந்தாள்
நன்மைகள் தினமும் தருவாரே
உன்மையுள்ளவர் நீதிமான்
கர்த்தர் மேலானவர்
என் யேசுவின் நாமத்தால்
சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டு
இல்லை இல்லை -2
வசனம் விடுதலை தந்திடும்
விண்ணப்பம் கேட்பவரே
புலம்பும் இதயத்தை காண்பவர்
புதிய வழிகாட்டுவார்
வழுவாமல் என்றும் தாங்குவார்
தம் வழுவான கரங்களால் அனைப்பார்
உன்மையுள்ளவர் நீதிமான்
சேனைகளின் கர்த்தரே - வசனம் விடுதலை
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமிலையே - உம்மால்
கூடாதது ஒன்றுமிலையே
ANBU KOORUVEN INNUM
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
எபிநெசரே எபிநெசரே
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூறுவென்
ஆராதனை ஆராதனை - 2
இதுவரையில் உதவினீரே உம்மை
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை
யோகோவா ராப்பா யோகோவா ராப்பா
சுகம்தந்தீரே நன்றி ஐயா - உம்மை
Subscribe to:
Posts (Atom)