Monday, February 10, 2020

AARADHANA ENTE AAYUDHAM

ஆராதனை என்டே ஆயுதம்
ஆராதனை என்டே ஜீவிதம் 2
ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்
ஆராதிச்சு மறிகடந்நிடும் 2

ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்
கானானில் காலுவச்சு சொந்தமாக்கிடும் 
ஆராதிச்சிடும் சபையாய் ஆராதிச்சிடும்
தூரமே கண்டதெல்லாம் கையிலெடுக்கும்

ஆராதிக்கும் என்டே முன்பில்
தாம்றவாதில் தகர்ந்நு வீழும் 2
ஆராதிக்கும் என்டே முன்பில்
இரும்பு வாதில் ஸ்வதவே துறக்கும் 2

ஆராதிக்கும் என்டே முன்பில்
என்டே அப்பன் யுத்தம் செய்யும் 2
வெள்ளச்சாட்டம் வீழும் போலே
வைறிகள் தகர்நு வீழும் 2

ஆராதிக்கும் என்டே பக்க்ஷம்
தூதர் கூட்டம் துணையாய் நில்கும்
ஒரு வழி அடஞ்சிடும்போல்
ஏழு வழி துறந்நிடுமே

ITHU ENGAL BHARATHAM

இது எங்கள் பாரதம்
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம்! 2
 நம் மொழிகள் வேறாயினும்
நம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமையில்லையே 2

எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
யுத்தங்கள் மாறணும்
சமாதானம் பிறக்கணும்
ஜாதி வேற்றுமை இல்லாமல் – நாம்
ஒன்றாய் வாழணும்
இளைஞர் சமுதாயம்
இன்றே எழுந்து
நீதியை நாட்டணும்
நம் தேசத்தை உயர்த்தணும்

YAESUVAE VAAZHVENDRU KATRUKKONDAEN

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் -2
என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல- 2
நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும் - 2

உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் -2
என் நெரத்தை முதலீடு செகிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன் -2

துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே - 2
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) -2

அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே - 2
நான்லோல்லப் பரலோகில் கட்டுமே
நான் லோல்லப் பரலோகில் அவிழுமே - 2

KAARIYATHTHAIKAARIYANKAL VAAYKKAPPANNUM THAEVAN

காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2

கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த நாளில் திறப்பார் 

வானத்தின் பலகணியை திறந்து
இடம் கொள்ளா ஆசிதனை தருவார்-ஓ-2
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார்-ஓ-2 

தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார்-உன்-2
நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தருவார்-நீ-2 

காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் -2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார்