Tuesday, November 12, 2019

THOORAM SENDRU PONIRAE

தூரம் சென்று போனீரோ உம்மை
தேடி தேடி கண்கள் வாடுதே
தளராத விசுவாசத்தினால் உம்மை
நாடி நாடி நானும் வாழ்கிறேன்

நான் என்ன சொல்லுவேன்
நான் எங்கு செல்லுவேன்
நீர் தந்த கிருபையால்
உள்ளம் நிறைந்து பாடுவேன்

பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும்
வேளையிலும் கண்ணீரின் பாதையிலும்
பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்தி
சொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே

பல நன்மைகள் நீர் வைத்துமே
என் கண்களால் காண முடியல
ஆனாலும் நீர் என் நம்பிக்கை
நீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர்

No comments: