Saturday, June 30, 2018

ANBU DEVA ANBU LYRICS


அன்பு தேவ அன்பு
உன்னை தேடும் அன்பு
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
அன்பு தேவ அன்பு
ஓ ஓ அன்பு தேவ அன்பு 
1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
ஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ – அன்பு
2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே – அன்பு
3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே – அன்பு

ANTHA SOORIYAN ANTHA CHANDHIRAN LYRICS

அந்த சூரியன் அந்த சந்திரன்
இந்த பூலோகம் யாவும்
அந்த மழைத்துளி இந்த பனித்துளி
இயற்கை அழகு யாவும்
படைப்பே உந்தன் படைப்பே
அதை நினைத்து மனம் மகிழ்ந்து
உம்மை வாழ்த்திடுவேனே
1. வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும்
தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும்
மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும்
நீரே தேவன் எல்லாம் உம் கைவண்ணமே
2. மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர்
கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர்
விழுந்தாலும் எழுப்பிவிட்டீர் அழுதாலும் துடைத்துவிட்டீர்
கண்ணீரை இதயத் துடிப்பும் நீரே
Antha Sooriyan Antha Chandhiran
Indha Boologam Yaavum
Antha Mazhaithuli Indha Panithuli
Iyarkai Azhagu Yaavum
Padaippay Undhan Padaippay
Adhai Ninaithu Manam Magizhnthu
Ummai Vaazhthiduvenay
1. Vaan Mugilum Vanna Malarum Vilaiyaadidum
Then Thuliyum Thendral Kaatrum Sugam Thandhidum
Malaichaaral Sollidum Pallathaakkum Paadidum
Neeray Dhevan Ellaam Um Kaivannamay 
2. Manninaalay Ennaiyumay Padaitheeray Neer
Kanmani Pol Karuthudan Kaatheeray Neer
Vizhundhaalum Ezhuppivitteer
Azhudhaalum Thudaithuvitteer
Kanneerai Idhaya Thudippum Neeray