Tuesday, November 12, 2019

UM SIRAGUGAL NIZHALIL



உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் 
என்னை அரவணைத்திடு இறைவா -- (2)
அந்த இருளிலும் ஒளி சுடரும் 
வெண் தணலிலும் மனம் குளிரும் -- (2)
உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும் 
என்னை காத்திடு என் இறைவா 

பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்
மன்னிப்பில் பனி போல் கரையும் 
கருணையின் மழையில் நனைந்தால் உன் 
ஆலயம் புனிதம் அருளும் -- (உம் சிறகுகள்...) 

வலையினில் விழுகின்ற பறவை அன்று 
இழந்தது அழகிய சிறகை 
வானதன் அருள் மழை பொழிந்தே நீ 

வளர்த்திடு அன்பதன் உறவை -- (உம் சிறகுகள்...) 

No comments: