Tuesday, June 9, 2015

PONNANA NERAM VEN PANI LYRICS


பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்
ஆவியை அருளுமே சுவாமீ எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே
நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ
பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பாம சந்தோஷம் நீடிய சாந்தம்
தேவ சமாதானம் நற்குணம் தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை
தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்
- See more at: http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/keerthanai_aavaiyea_arulum_swami#sthash.JiWAcwcv.dpuf
ஆவியை அருளுமே சுவாமீ எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே
நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ
பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பாம சந்தோஷம் நீடிய சாந்தம்
தேவ சமாதானம் நற்குணம் தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை
தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்
- See more at: http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/keerthanai_aavaiyea_arulum_swami#sthash.JiWAcwcv.dpuf
ஆவியை அருளுமே சுவாமீ எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே
நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ
பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பாம சந்தோஷம் நீடிய சாந்தம்
தேவ சமாதானம் நற்குணம் தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை
தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்
- See more at: http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/keerthanai_aavaiyea_arulum_swami#sthash.JiWAcwcv.dpuf

AATHI THIRUVARTHAI DIVYA LYRICS


ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரையோரையீ டேற்றிட

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுச்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொருபனார் ரஞ்சிதனார்
தாம் தாம் தன்னரர் வன்னரர்
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம்பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திடஆதி

1. ஆதாம் சாதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
பூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

2. பூலோகப் பாவ விமோசனர் பூரண கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

IRUL SOOLUM KALAM INI VARUTHE LYRICS

1. இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ? 
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 
2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

3. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்

4. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

5. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே

6. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமமும் விரைந்திடுமே

UDAVI VARUM KAANMALAI NOKKI LYRICS

உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் [2]

1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் [2]
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் [2] (உதவி)

2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்[2]
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் [2] (உதவி)

3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் [2]
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் [2] (உதவி)

4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் [2]
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் [2] (உதவி)

THUDHI GANA MAGIMAI YELLAAM LYRICS

துதி  கன  மகிமை  எல்லாம் 
இயேசு  உமக்கே  தானே 
என்றென்றும்  துதித்திடுவேன் .  (2)

நீர்  நல்லவர்  –நீர்  வல்லவர் 
நீர்  மகதுவுமானவர்  –(2)

இயேசு  ராஜ  மகிமை  உமக்கே  (2) – துதி 

உம் கண்களின்  வெளிச்சம் 
சூரிய  ஒளியை  போல் 
எங்கெங்கும்  ஜோலித்திடுதே (2)
நீர்  நல்லவர்  –நீர்  வல்லவர் 
நீர்  மகத்துவமானவர் . –நீர்  –YESU ராஜா 

உம்  பாதங்கள்  வெண்கலம்

உந்தன்  குரல்   பெருவெள்ளம்  போல் 
எங்கெங்கும்  தொனிதிடுதே  –உம்

நீர்  நல்லவர்  –நீர்  வல்லவர் 
நீர்  மகத்துவமானவர் – இயேசு  ராஜா  .


துதி  கன  மகிமை   எல்லாம்

இயேசு  உமக்கே  தானே 
என்றென்றும்   துதித்திடுவேன் .
இயேசு  ராஜா – மகிமை  உமேக்கே  (2)

DEVA PRASANNAME IRANGIYAE VANDHIDUTHAE LYRICS

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவனின்  மகிமை  நம்மைஎல்லாம்
பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவனின்  நல்ல  தூதர்கள்
நம்மை  சுற்றில்லும்  இங்கு  நிற்கிறார்
தேவனின்  மகிமை  நம்மைஎல்லாம்
பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே
தேவனின்  தூய  அக்கினி  – இங்கு
நமக்குள்ளே  இறங்கி  வந்திடுதே

தேவனின்  மகிமை  நம்மை எல்லாம்
பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

வானத்தின் அபிஷேகமே  – இன்று
நமக்குள்ளே நிரம்பி  வழியுதே
தேவனின்  மகிமை  நம்மை எல்லாம்
பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே

தேவ பிரசன்னமே   இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே
தேவனின்  மகிமை  நம்மை எல்லாம்
பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே
தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

ENNAI KANDAVARE ENNAI KANBAVARE LYRICS

என்னை  கண்டவரே  என்னை  காண்பவரே
என்னை  காத்தவரே  என்னை  காப்பவரே
அல்லேலுயா     அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)

பாவியாக  இருந்த  என்னை  கண்டு  கொண்டீரே
பாசமாய்  மார்போடு  அணைத்து  கொண்டீரே
நெருக்கத்தில்  இருந்த  என்னை  தேடி  வந்தீரே
நெருங்கி  அன்பாக  சேர்த்து  கொண்டீரே
அல்லேலுயா     அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)

கடந்த  காலமெல்லாம்  காத்து  கொண்டீரே
வருகிற  காலத்திலும்  காத்து  கொள்வீரே
கொடுத்த  வாக்குத்தத்தம்  பூர்த்தி  செய்தீரே
புதிய  வாக்குறுதி  கொடுத்து  விட்டீரே
அல்லேலுயா     அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)

தள்ளாடி  நடந்த  என்னை  தேடி  வந்தீரே
மதில்களை  தாண்டும்படி  தூக்கி  விட்டீரே
தெரிந்த  நாணலை    போல்  வாழ்ந்து  வந்தேனே
எரியும்  தீபிளம்பாய்    மாற்றி  விட்டீரே
அல்லேலுயா     அல்லேலுயா (2)
அல்லேலுயா அல்லேலுயா(2)

NEER SONNAL POTHUM SEIVAEN LYRICS

நீர்  சொன்னால்  போதும்  செய்வேன்
நீர்  காட்டும்  வழியில் நடப்பேன்
உம்  பாதம்  ஒன்றே  பிடிப்பேன்
என்  அன்பு  ஏசுவே  – (2)
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்

கடலின்  மீது  நடந்திட்ட
உம்  அற்புத  பாதங்கள்
எனக்கு   முன்னே  செல்வதால்
என்னக்கு  இல்ல  கவலை
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்

காற்றையும்  கடலையும்  அதட்டிய
உம்  அற்புத  வார்த்தைகள்
எந்தன்  துணையாய்  நிற்பதால்
என்னக்கு  ஏது  கவலை
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்

பாதை  எல்லாம்  அந்தகாரம்
சூழ்ந்து   கொண்டாலும்
பாதை  கட்ட  நேசர்  உண்டு
பயமே  இல்லையே
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்
பார்வோன்  சேனை  தொடர்ந்து  வந்து
சூழ்ந்து   கொண்டாலும்
பாதுகாக்க   கர்த்தர்  உண்டு
பயமே  இல்லையே
ஆராதனை  ஏசுவுக்கே
ஆராதனை  ஏசுவுக்கே – நீர்

OOTRIDUME UM VALLAMAIYAI

ஊற்றீடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றீடுமே உம் அக்கினையை
இந்த நாளில் எங்கள் மேலே

ஊற்றீடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றீடுமே உம் அக்கினையை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்ருமே
அனெல்கொண்டு உமக்காக எழும்பிட }2X
——ஊற்றீடுமே

பெந்தேகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே }2X
அப்போஸ்தாலர் நாட்களில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே }2X
—-ஊற்றீடுமே

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்றவேண்டுமே }2X
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீண்ட செய்யும்மே
நதியை பாய்ந்திடுமே  }2X
—ஊற்றீடுமே
அற்புதங்கள் திரலாய் நடந்திடவே
அற்புதாத்தின் ஆவியே வந்திடுமே }2X
அந்தகார சங்கிலிகள் அருந்திடவே
ஆக்கினியை ஊற்றீடுமே }2X

                     —-ஊற்றீடுமே

VAARUM THOOYA AAVIYE LYRICS

வாரும் தூய ஆவியே – உம்
பிரசன்னத்த்தை வாஞ்சிக்கிறோம் – உம்
வல்லமையால் என்னை நிறைத்த்து – நீர்
ஆளுகை செய்யும் – வாரும் 

1. ஜீவ தண்ணீர் நீரே
   தாகம் தீர்க்கும் ஊற்று
   ஆலோசனை கார்‌த்த்ர் – என்னை
   ஆளுகை செய்யும் – -2-வாரும் தூய

2. ஆக்கினியும் நீரே
   பெரும் காற்றும் நீரே
   பெருமழை போலவே – உம்
   ஆவியை ஊற்றும் -2- வாரும் தூய


அல்லேலூயா . . . . . .அல்லேலூயா . . . . . .

 நல்லவரே.. வல்லவரே . . . . . . .

அல்லேலூயா . . . . . .அல்லேலூயா . . . . . .

YESU KRISTUVIN ANBU ENDRUM MAARADHADHU LYRICS

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
இயேசு கிறிஸ்துவின் அன்பு……….

கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பாவி உனக்காய் அவன் கரங்கள்
பார சிலுவை சுமக்கிறதே
இயேசு கிறிஸ்துவின் அன்பு………….

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
இயேசு கிறிஸ்துவின் அன்பு………

ENTHA KALATHILUM ENTHA NERATHILUM LYRICS

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த
2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த
3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே
4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே — எந்த
5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் – என் மாறிடா நேசர் — எந்த
6. ஞான வைத்தியராம் – ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் – என் நண்பரும் நீரே — எந்த
7. ஞானமும் நீரே – தானமும் நீரே
நியாமமும் நேரே – என் நாதனும் நீரே —- எந்த
8. ஆறுதல் நீரே – ஆதாரம் நீரே
ஆசையும் நீரே – என் ஆனந்தம் நீரே — எந்த
9. மீட்பரும் நீரே – என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே – என் மகிமையும் நீரே — எந்த
10. தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே — எந்த

ENTHAN KANMALAI AANAVARE LYRICS

எந்தன்  கன்மலை  ஆனவரே
என்னை  காக்கும்  தெய்வம்  நீரே
வல்லமை  மாட்சிமை  நிறைந்தவறே
மகிமைக்கு  பாத்திரரீ
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
ஆராதனை  உமக்கே
உந்தன்  சிறகுகலின்  நிழலில்
என்றென்றும்  மகிழ  செய்தீர்
தூ யாவரே  என்  துணையாளரே
துதிக்கு  பாத்திரரே  — ஆராதனை  ..
எந்தன்  பலவீன  நீரங்க்களில்
உம  கிருபை  தந்தீர்  ஐயா
ஏசு  ராஜா  என்  பெலனாநீர்
எதற்கும்  பயமில்லையே  — ஆராதனை  ..
எந்தன்  உயிருள்ள  நாட்கலஎல்லாம்
உம்மை  புகழுந்து  பாடிடுவேன்
ராஜா  நீர்  செய்த  நன்மைகளை
என்னி துதித்திடுவேன்  — ஆராதனை  ..

UMMAI POLA INTHA ULAKILE LYRICS

உம்மை  போல  இந்த  உலகிலே  
வேறொருவரும்  இல்லையே   
அம்மாவும்  நீரே  என்  
அப்பாவும்  நீரே  என்  
ஆத்மா  நேசர்  நீரல்லோ  என்  
அம்மாவும்  நீரே  என்  
அப்பாவும்  நீரே  என்  
இதய  துடிப்பும்  நீரல்லோ  
அன்பை  தேடி  நான்  அலைந்து  திரிந்தேன்  
மனித  உறவுகளால்  நோருக்கபட்டேன்   
வேதனையில்  நான்  வாடுகையில்  – உம் 
அன்பினாலேன்னே  உயிர்ப்பிதீர்  – உம்மை … 
குழப்பமான  சில  நேரங்களில்  
கேள்விகள்  அநேகம்  எழுகையில்  
உம் ஞானத்தினால்  என்னை  வழிநடத்தும்  
உம்  சமூகதிலேன்னை  பலபெடுத்தும் உம்மை …

ENGALUKKALLA ENGALUKKALLA UNTHAN LYRICS

எங்களுக்கல்ல  எங்களுக்கல்ல
உந்தன்  நாமத்திற்கே    மகிமை
       மகிமை …..மகிமை
       மகிமை …..மகிமை

1. அற்புதம்  நடக்கும்  போது
உந்தன்  நாமத்திற்கே  மகிமை
அதிசயம்  காணும்போது
உந்தன்  நாமத்திற்கே  மகிமை  …. 2
உம்  அன்பினால்  என்  உள்ளத்தை
நிரம்ப  செய்தீரே   
உம்  வார்த்தையால்  என்  வாழ்க்கையை
ஒளிர  செய்தீரே

2. வியாதிகள்  நீங்கும்போது
உந்தன்  நாமத்திற்கே  மகிமை
கட்டுகள்  உடையும்போது
உந்தன்  நாமத்திற்கே  மகிமை  …. 2
பெலவீனன்  பெலவான்  என்பானே
தரித்திரன்  செழிப்பான்
பூலோகம்  எங்கும்  சொல்வேனே
உம்  நாமம்  பெரியதே

EKKALAMUM NAN THUTHIPEN LYRICS

எக்காலமும்  நான்  துதிப்பேன்
உள்ளளவும்  நான்  ஸ்தோத்தரிப்பேன்         இதயம்  பாடும்  ஹாலேலுயா    

1.துதிகள்  மத்தியில்  வாசம்
செய்பவர்  எங்கள்  மத்தியில்  வாருமே
தூதர்  போற்றும்  தூய  தூயர்
பரிசுத்தத்தை  தாருமே

கைகள்  தட்டி  சேர்ந்து  பாடி
           உந்தன்  நாமம்  உயர்த்தவே  …(2)- எக்காலமும்
           ஹாலேலுயா …ஹாலேலுயா…
           ஹாலேலுயா…ஆ …ஆமென்
            ஹாலேலுயா…ஹாலேலுயா…
            ஹாலேலுயா…ஆ …ஆமென்

2.  சென்ற  நாட்களில்  நன்மை  செய்தவர்
இந்த  நாளிலும்  செய்வாரே 
நேற்றும்  இன்றும்  மாறா  நேசரே
அற்புதத்தை  செய்வாரே  –கைகள்  தட்டி …

3. தோளில்  என்னை  சுமந்தீரே 
தாழ்வில்  என்னை   தேற்றினீர்
தள்ளப்பட்ட  கல்லை  மாற்றியே
கன்மலைமேல்  உயர்த்தினீர்  –கைகள்  தட்டி …

NANDRI NANDRI NANDRI IYYA LYRICS

நன்றி  நன்றி  நன்றி  அய்யா….(8)

1. யொஹோவா
பார்த்து  கொள்வீரே
குறைவெல்லாம்
நிறைவாக்குவீர்  (2) – எங்கள்
    நன்றி  நன்றி  நன்றி  அய்யா…(6)

2. யொஹோவா ராப்பா
சுகம்  தரும்  தெய்வம்  (2)
வியாதிகள்
எனக்கில்லையே  (2) – இனி
     நன்றி  நன்றி  நன்றி  அய்யா…(6)
3. யொஹோவா ஷம்மா
கூடவே  இருப்பீர் (2)
தனியாக
விட  மாட்டீர்  (2) –என்னை
    நன்றி  நன்றி  நன்றி  அய்யா…

நன்றி  சொல்வேனே  என்  யேசுவே
நன்மை  செய்திரே  என்  வாழ்விலே
நன்றி  நன்றி  நன்றி  அய்யா…

KIRUBAIYAL NILAI NIRKINDROM LYRICS

கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப

பெயர்  சொல்லி  அழைத்தது  உங்க  கிருப
பெரியவனாக்கியது   உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்

நீதிமானாய் மாற்றியதும்  உங்க  கிருப
நித்தியத்தில்  சேர்ப்பதும்  உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்

கட்டுக்களை  நீக்கியது  உங்க  கிருப
காயங்களை  கட்டியது  உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்

வல்லமையை  அளித்தது  உங்க  கிருப
வரங்களை  கொடுத்ததும்  உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருப …கிருப …கிருப …கிருப
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்

KUYAVANE KUYAVANE PADAIPPIN KARANANE LYRICS

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே.

மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னை,  தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

KIRUBAI MELANATHE UM

கிருபை  மேலானதே – உம்
கிருபை  மேலானதே
கிருபை  மேலானதே – உம்
கிருபை  மேலானதே

ஜீவனை  பார்க்கிலும்  – உங்க
கிருபை  மேலானது
இவ் வாழ்கையை  பார்க்கிலும்
உங்க  கிருபை  மேலானது   –       கிருபை  (2)

போக்கிலும்  வாரத்திலும்   என்னை
காத்தது  கிருபையே
கால்கள்  இடறாமல்  என்னை
காத்தது  கிருபையே  –       கிருபை  (2)

பலவீன  நேரங்களில்  – உம்
கிருபை  என்  பெலனனதே
சோர்வுற்ற  வேளைகளில்  – உம்
கிருபை  என்னை  தாங்கிற்றே  –       கிருபை  (2)

கஷ்டத்தின்  நேரங்களில்  – உம்
கிருபை  என்  பெலனானதே
கண்ணீரின்  மத்தியிலும்  – உம்
கிருபை  என்னை  தாங்கிற்றே  –       கிருபை  (2)

UNGA KIRUBAI THAAN ENNAI LYRICS

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2