Tuesday, November 12, 2019

NEE ENTHAN PAARAI ENN ARANANA


நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே 
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே 
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே 

ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ 
உன் துணையின் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ 
தடை கோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் 
ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது 
போனாலும் உனில் தஞ்சம் உண்டு 
இயேசுவே இயேசுவே -- 2

இரவுக்கும் எல்லை ஊர் விடியல் அன்றோ 
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ 
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் 
என்றென்றும் உன் ஆசிகொண்டுவரும் 
நல் வாழ்வை கண்முன்னே கண்டு 

இயேசுவே இயேசுவே -- 2

No comments: