Tuesday, November 12, 2019

THALAIVA UNAI VANANGA



தலைவா உன்னை வணங்க - என் 
தலை மேல் கரம் குவித்தேன் 
வரமே உன்னை கேட்க - நான் 
சிரமே தாழ் பணிந்தேன் 

அகல் போல் எரியும் உன் அன்பு 
அது பகல் போல் மணம் பரவும் 
நிலையாய் உன்னை நினைத்தால் - நான் 
மலையாய் உயர்வடைவேன் 

நீர்போல் தூய்மையையும் - என் 
நினைவில் ஓடச் செய்யும் 
சேற்றினில் நான் விழுந்தால் - என்னை 

சீக்கிரம் தூக்கிவிடும் 

No comments: