Tuesday, June 19, 2018

EN MEIPARAI YESU IRUKINDRAPOTHU LYRICS


என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது எது?
1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா
2. தம் பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே
3. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா
4. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பராய் ஆகியதால்
என்னுள்ளமே ஆஹா என் தேவனே ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுவேன்
5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள
என்னை என்றும் போதித்து நடத்துகின்றார்
என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள
என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய்
என்னையவர் ஆயத்தமாக்கினார்
என்னானந்தம் ஆஹா என்னானந்தம்
எனக்கென்றும் பேரானந்தமே

KADALAI PADAISATHU YAARU LYRICS


கடலை படைச்சது யாரு யாரு?
காற்றை படைச்சது யாரு யாரு?
இந்த உலகை படைச்சது யாரு யாரு?
நம்ம இயேசப்பா பாரு பாரு (2)
இரவெல்லாம் காற்றை வீச செய்தார்
செங்கடலை இரண்டாய் பிரிய செய்தார் (2)
உலர்ந்த தரையாய் மாற்றினார் அதிசயம்
கர்த்தரின் செயல்களை வந்து பாருங்களேன் (2)

MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS


மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு
2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்
3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்
4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்

NEETHIMAN SELITHU VAALVAN LYRICS


நீதிமான் செழித்து வாழ்வான்
நீதிமான் பனையைப் போல
செழித்து வாழ்வான்
லீபனோனின் கேதுருவாய்
வளருவான் (2)
1. தீமையை வெறுத்திடுங்கள்
நன்மையே செய்திடுங்கள்
கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி
2. கலங்கிடாதிருங்கள்
கண்ணீர் விடாதிருங்கள்
கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி
3. சிறுமைப்பட்ட நாட்கள்
துன்பத்தின் வருடங்கள்
சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி
4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
அநேக நாள் பிறகு அதின் பலனை
களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

PARALOGA RAJAVE SILUVAIYIN LYRICS


பரலோக ராஜாவே
சிலுவையின் நாயகனே
பூவுலகின் மன்னவனே-2
படைக்கின்றோம் – எங்களது
ஆவி ஆத்மா சரீரத்தை
உம் திரு பாதத்திலே-2
1. கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை
கன்மலையின்மேல் நிறுத்தினீரே
கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்
எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக
2. கருவில் எம்மை கண்டீரே
கண்மணி போல் காத்தீரே
கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே
நொறுங்கிப் போன நிலைமையிலே
எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக
3. சோதனையின் பாதைகளில்
சோர்ந்த வேளை எல்லாம்
சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்
பெற்ற அன்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
என்று அற்றி தேற்றினீரே! – பரலோக

NEETHIYIL NILAAITHIRUNTHU UM LYRICS


நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது -உம்
சாயலால் திருப்தியாவேன் -நீதியில்


1. தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசான்னா


2. ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்


3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா


4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.

NAANE UNNAI SUGAMAAKUM LYRICS


நானே உன்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்
நீரே என்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால்
என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால்
என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால் 

MALARE MALARE VELLI MALARE LYRICS

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்
மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு
1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க
2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க
Malarae Malarae Velli Malarae Pon Manthaarappozhuthu .. Im
Mannil Puuththa Malarae – Uyar Vinnin Vaenthar Varavu
1. Vaanilae Manthaappu Vin Thuuthar Manathil Sirippu
Ulakil Amaithi Vaazhum Makizhssi Naalum Nilavum
Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga
2. Vaazhvilae Vanthaalum Ennaimaarri Amaikka Vaarumae
Ulakam Ummaik Kaanum Uvakai Kollum Naalum
Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

INNALIL YESU NATHAR LYRICS


1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்
2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ்
3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ்
4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ்
5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்

EN NESAR VELLAI POLA LYRICS


என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)
அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்
1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் – என் நேசர்
2. வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் – என் நேசர்

ABISHEGAM PETRAVAN SIMSON LYRICS


அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong…(4)
அழைக்கபட்டவன் யூதாஸ் (3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong…(4)
Iife என்னும் track ல
ஓடுகின்ற race ல
Cycle Gap ல
பாவம் வந்தது காத்துல
அப்பாலே போனு சொல்லல
கர்த்தர் பயமும் தோணல
இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல
Life ல இருந்த Peace போச்சு
Face ல இருந்த Color போச்சு
இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி
இப்போவே உனக்கு Choice இருக்கு
இயேசு என்னும் Guide இருக்கு
பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா
உன்ன பாத்து பாடுவேன்
Something Somewhere Wrong… (4)

AZHAGU EN YESU AZHAGU LYRICS


அழகு என் இயேசு அழகு
அவர் பார்த்தாலே நானும் நீயும் அழகு (2)
1. நடந்தாலும் நடையும் ஒரு அழகு – 2
அவர் நின்றாலும் நிழலும் ஒரு அழகு
நடந்தாலும் நடையும் ஒரு அழகு
இயேசு நின்றாலும் நிழலும் ஒரு அழகு
அவர் பார்த்தாலே பார்வை ஒரு அழகு -2
அவர் சிரித்தாலும் சிரிப்பும் ஒரு அழகு அழகு – அழகு
2. சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு – 2
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
அவர் அன்பும் அளவில்லாத அழகு – 2
அவர் அறிவும் உலகத்தில் ஒரு அழகு அழகு – அழகு
3. அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு -2
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அவர் வருகையில் நீயும் நானும் அழகு – 2
அந்த நித்தியத்துக்கு போகும் வழி அழகு அழகு – அழகு

JEEVANAI VIDA DEVANAI LYRICS


ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்
போராடு…தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்
ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

KAANIKAI THANTHOM KARTHAVE LYRICS


காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே
நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது
ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)
கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே

MARUM IV ULAGINILAE LYRICS


மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை
மாறிடும் மனிதன் மாறிடுவான்
மாறாத தேவன் இயேசுவன்றோ 
1. பட்டது போதும் சுட்டதும் போதும்
கண்ணீரும் போதும் கவலையும் போதும்
உம் கிருபை எனக்கு போதும் போதும்
மன்னவா எனக்கு நீர் தான் வேணும் 
2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்
ஒரு நாள் கை விட்டு ஓடும்
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்
Marum Iv Ulaginilae Maradhu Um Kirubai
Maaridum Manidhan Maariduvaan
Maaradha Devan Yesuvandro
1. Pattadhu Podhum Suttadhum Podum
Kanneerum Podum Kavalayum Podhum
Um Kirubai Eakku Podhum Podhum
Mannava Enakku Neerthan Venum
2. Kaalangal Maarum Kolangal Maarum
Gnalam Orunal Kaivittu Odum
Aazham Agalam Neelam Ellai Kaana Anbu
Aandavarin Paadham Adhuvae Enakku Podhum -2

NERUKKADI VELAIYIL PATHILALITHU LYRICS


நெருக்கடி வேலைளில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்


1. நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்;ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்


2. உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்


3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்


4. இரதங்களை நம்பும் மனிதர்
இடறிவிழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்

OH PARISUTHA AAVIYE LYRICS


ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன்
1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னை தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும்
நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ பரிசுத்த ஆவியே } – 2

PARISUTHA AAVIYE BAKTHARGAL LYRICS


பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே
1. தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்
2. பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் – தினம்
3. அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே – எங்கள்
4. விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் – தினம்
5. அயல் மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்
6. சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்

RETHAM JEYAM LYRICS


இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்
1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்
2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்
4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்
5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்
6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்
Iratham Jeyam Iratham Jeyam
Kalvaari Yesuvin Iratham Jeyam
Kaarunya Dheavanin Iratham Jeyam
1. Yethiriyai Thuratthidum Iratham Jeyam
Yennaalum Sugam Tharum Iratham Jeyam
Adhigaaram Thandhidum Iratham Jeyam
Adhiseyam Seidhidum Iratham Jeyam
2. Paavangal Pokkidum Iratham Jeyam
Parisutthamaakkidum Iratham Jeyam
Saabangal Neekkidum Iratham Jeyam
Samaadhaanam Thandhidum Iratham Jeyam – Namakku
3. Vidudhalai Tharugindra Iratham Jeyam
Vettri Mael Vettri Tharum Iratham Jeyam
Belaveenam Neekidum Iratham Jeyam
Belavaanai Maatridum Iratham Jeyam
4. Namakkaai Parindhu Peasum Iratham Jeyam
Naaldhorum Padhukaakum Iratham Jeyam
Needhimaanaakidum Iratham Jeyam
Nitthiya Jeevan Tharum Iratham Jeyam
5. Pirivinai Neekidum Iratham Jeyam
Pilavugal Pokkidum Iratham Jeyam
Oppuravakkidum Iratham Jeyam
Oru Manamaakidum Iratham Jeyam
6. Kutramilla Yesuvin Iratham Jeyam
Kuraivugal Pokidum Iratham Jeyam
Villaiyerapetra Iratham Jeyam
Vinnagam Nadathidum Iratham Jeyam

SUNABU ADICHA KALARAI LYRICS


சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
ஏன் கேட்குற சில்லறை
பணத்துக்காக ஏங்குற
அதுக்குத்தான் பல்ல காட்டுற
Money is your teaching
Money is your preaching
Stop this Preaching
Where is the Reaching
பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா
உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா
இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2
பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா
சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா
பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா

UYIRODU ELUNTHAVARE UMMAI ARATHANAI LYRICS


உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(4)
1. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(4)

VILAINTHA PALANAI ARUPPARILLAI LYRICS

விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே
அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த
1. ஆத்ம இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த
2. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த
3. ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த
4. ஆவியின் வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த
5. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த

YUDHAVIN RAJA SINGAM NEERE LYRICS


1. யூதாவின் இராஜசிங்கம் நீரே
அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே
வல்லமை கனம் ஞானம் மகிமையையும்
துதியையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் நீரே
பாவமானீரே என்னை நீதியாக்கிட
சாபமானீரே எந்தன் சாபம் போக்கிட
காயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட
ஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட
2. நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்
எந்நாளும் தாழ்ச்சி அடையேனே
அமர்ந்த தண்ணீர் பசும்புல்வெளியில் என்னை மேய்த்து
நித்தம் காக்கும் நல்ல தேவனே
பகைவர் முன்பாக பந்தி ஆயத்தம் செய்தீர்
என் தலையை எண்ணெயால் அபிஷேகமும் செய்தீர்
ஜீவ நாளெல்லாம் நன்மை கிருபை தொடருமே
நான் கர்த்தர் வீட்டினில் நீடித்து வாழ்வேனே
3. என் நாவு உந்தன் நீதியையும்
நாளெல்லாம் உந்தன் துதியையும்
ஓயாமல் போற்றிப்பாடும் குறைவையெல்லாம் நீக்கிப்போடும்
கைவிடாத நல்ல தேவன் நீர்
உமது மகிமையின் ஐசுவரியத்தின்படி
என் குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் தேவனே
யெஹோவா யீரே நீர் எந்தன் எல் ஷடாய்
போதுமானவரிலும் மிகவும் அதிகமானவர்
Yudhavin Raja Singam Neerae
Albavum Omegavum Neerae
Vallamai Belan Gnanam Magimayum Thuthiyayum
Pettrukkolla Paathirar Neerae X(2)
Paavamaaneerae Emmai Needhiyaakkida
Saabamaaneerae Engal Saabam Pokkida
Kaayamaaneerae Engal Noigal Theerthida
Yaezhaiyaaneerae Engal Yaezhmai Neekkida X(2)
Neer Endrum Endhan Nalla Maippar
Ennalum Thalchiyadayaen
Amarndha Thanneer Pasum Pulvezhiyil
Ennai Maeiththu
Niththam Kaakkum Nalla Devanae X(2)
Pagaivar Munbaaga Pandhi Aayatham Seidheer
Thalayai Ennayaal Abishegamum Seidheer
Jeeva Naalelaam Nanmai Kirubai Thodarumae
Naan Karthar Veetinil Neediththu Vaazhvaenae X(2)
En Naavu Undhan Needhiyayum
Naalellaam Undhan Thuthiyayum
Oyaamal Pottrippaadum Kuraivayellam Neekkipodum
Kaividaadha Nalla Devan Neer X(2)
Umadhu Magimayin Aishvariyathin Padi
En Kuraivugalellam Niraivaakkum Devanae
Yegovah Yeerae Neer Endhan Elshaddai
Oru Vaanavarilum Migavum Adhigamaanavar X(2)
Yudhavin Raja Singam Neerae
Albavum Omegavum Neerae
Vallamai Belan Gnanam Magimayum Thuthiyayum
Pettrukkolla Paathirar Neerae X(2)
Paavamaaneerae Emmai Needhiyaakkida
Saabamaaneerae Engal Saabam Pokkida
Kaayamaaneerae Engal Noigal Theerthida
Yaezhaiyaaneerae Engal Yaezhmai Neekkida X(2)
Neer Endrum Endhan Nalla Maippar
Ennalum Thalchiyadayaen
Amarndha Thanneer Pasum Pulvezhiyil
Ennai Maeiththu
Niththam Kaakkum Nalla Devanae X(2)
Pagaivar Munbaaga Pandhi Aayatham Seidheer
Thalayai Ennayaal Abishegamum Seidheer
Jeeva Naalelaam Nanmai Kirubai Thodarumae
Naan Karthar Veetinil Neediththu Vaazhvaenae X(2)

IMMATTUM JEEVAN THANTHA LYRICS


இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
1. காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்
2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தும்
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்
3. சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து நொறுக்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் – இம்


Immattum Jeevan Thantha
immattum jeevan thantha karththaavai aththiyantha
ennnamaay sthoththarippomaaka
nammai ratchikka vanthu thammaip paliyaayth thanthu
narsukam maevavum arputhamaakavum
1. kaalam sol pol kaliyum thannnneeraip pol vatiyum
kanaavaip polaeyum oliyum
vaalipamum maraiyum seelam ellaam kuraiyum
mannnnin vaalvontum nirka maattathu
kolap pathumaikkum neerkkumilikkum pukaikkumae
konnda ulakaththil annda parann emaik
kanndu karunnaikal vinndu thayavudan - im
2. palavitha ikkattaைyum thikilkalaiyum kadanthom
parama paathaiyaith thodarnthum
valiya theemaiyai ventom naliyum aasaiyaik kontom
vanjar pakaikkum thappi nintom
kali entathellaam vinntoom karththaavin meetpaik kanntoom
kaayntha manathodu paaynthu vilu kanam
saaynthu kedavum aaraaynthu neriyudan - im
3. sana setham varuvikkum kaedukatkor mutivu
thanthu norukkinathaik kattik
kana sapaiyai aatharith thanpaay aaseervathiththuk
kannnnokki ellaar mael antantu
thinamum arul uthikkach seythu thamathu thaeva
sinthai yinodathi vinthaiyathaay uyir
mainthanaal engalai intha viNnothamaay - im

YESU NALLAVAR YESU VALLAVAR RATCHAGAR LYRICS

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு இரட்சகரே
அல்லேலுயா ஆராதனை
ராஜ ராஜனுக்கே
1. வறண்ட நிலமாய் இருந்த வாழ்வை
வயலாய் மாற்றினாரே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
களிப்பாய் மாற்றினாரே
குறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
கவலை தீர்த்தாரே
கண்ணீர் துடைத்தாரே – (2) அவர்
2. சேற்றினின்றும் குழியினின்றும்
தூக்கி எடுத்தாரே
கன்மலைமேல் கால்கள் நிறுத்தி
உறுதிப்படுத்தினாரே
புதிய பாடல் நாவில் தந்து
பாட வைத்தாரே
துதிக்க செய்தாரே – என்னை (2)
3. பாவம் யாவும் மன்னித்தாரே
சாபம் நீக்கினாரே
கிருபையாலே நீதிமானாய்
என்னை மாற்றினாரே
பிள்ளையாக என்னை கூட
ஏற்றுக் கொண்டாரே
அப்பா இயேசுவே – என் (2)
4. பரலோகத்தில் எனது பெயரை
எழுதி வைத்தாரே
நானும் வாழ அங்கோர் இடத்தை
தெரிந்து வைத்தாரே
இயேசு வருவார் அழைத்துச் செல்வார்
பறந்து சென்றிடுவேன்
சுகமாய் வாழ்ந்திடுவேன் – (2) அங்கு


Yesu nallavar Yesu vallavar
Yesu iratchakarae
allaeluyaa aaraathanai
raaja raajanukkae
1. varannda nilamaay iruntha vaalvai
vayalaay maattinaarae
alukai niraintha pallaththaakkai
kalippaay maattinaarae
kuraikal ellaam niraivaay maatti
kavalai theerththaarae
kannnneer thutaiththaarae – (2) avar
2. settinintum kuliyinintum
thookki eduththaarae
kanmalaimael kaalkal niruththi
uruthippaduththinaarae
puthiya paadal naavil thanthu
paada vaiththaarae
thuthikka seythaarae – ennai (2)
3. paavam yaavum manniththaarae
saapam neekkinaarae
kirupaiyaalae neethimaanaay
ennai maattinaarae
pillaiyaaka ennai kooda
aettuk keாnndaarae
appaa Yesuvae – en (2)
4. paralaeாkaththil enathu peyarai
eluthi vaiththaarae
naanum vaala angaeாr idaththai
therinthu vaiththaarae
Yesu varuvaar alaiththuch selvaar
paranthu sentiduvaen
sukamaay vaalnthiduvaen – (2) angu

YESU NALLAVAR YESU VALLAVAR LYRICS

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
என்றென்றும் மாறாதவர்
1. குருடரின் கண்களை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே 
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
2. வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

Yesu nallavar Yesu vallavar

ententum maaraathavar – avar
ententum maaraathavar
1. kurudarin kannkalai thirappavar
avar nallavar nallavarae
sevidarin sevikalai thirappavar
avar nallavar nallavarae 
avar nallavar sarva vallavar
avar kirupai entumullathae
2. viyaathiyil viduthalai tharupavar
avar nallavar nallavarae
paavaththai mannikkum parisuththar
avar nallavar nallavarae
avar nallavar sarva vallavar
avar kirupai entumullathae
3. thunpaththil aaruthal alippavar
avar nallavar nallavarae
nam paarangal yaavaiyum neekkuvaar
avar nallavar nallavarae
avar nallavar sarva vallavar
avar kirupai entumullathae

YESAPPA UMMAI THEDI VANTHENE LYRICS

இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே
இங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனே
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீரே
சொந்தம் என்று சொன்னவுடனே
உம்மைத் தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளிலிருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே
என்று மாறா அன்பு ஐயா
உயிரே உயிரே இங்கு
நீரின்றி நானில்லையே
உம்மையன்றி யாரை நம்பி
நானும் தேடி போவது
என் மனதின் வேதனையெல்லாம்
புரிந்து கொள்வார் யாருமில்லை
இதயம் நொறுங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாருமில்லை
அன்பே நீர் மட்டும் என்
வாழ்வில் இல்லையென்றால்
என்றோ மண்ணாகிப் போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என்மேல்
கரிசனை உள்ளவரே
என்னை அறிந்த என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா


iyaesappaa ummaith thaeti vanthaenae
ingu ellamae vittu vittu vanthaenae
enakkellaamae neer thaanae
en vaalvellaam neer thaanae
en sontham pantham yaavum neerae
sontham entu sonnavudanae
ummaith thaanae ninaikkinten
ummai arintha naalilirunthu
ummaiyae annti kidakkinten
anpu entalae umathanpu ontuthaanae
entu maaraa anpu aiyaa
uyirae uyirae ingu
neerinti naanillaiyae
ummaiyanti yaarai nampi
naanum thaeti povathu
en manathin vaethanaiyellaam
purinthu kolvaar yaarumillai
ithayam norungi kalangum naeram
anpu kaattavum yaarumillai
anpae neer mattum en
vaalvil illaiyental
ento mannnnaakip poyiruppaen
Yesuvae Yesuvae enmael
karisanai ullavarae
ennai arintha en manam purintha
oru jeevan neerae aiyaa

ETHAVATHU ETHAVATHU ETHAVATHU LYRICS


ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு
1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும்
2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை
3. தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்



aethaavathu aethaavathu aethaavathu seyyavaenndum
ovvoru naalum
en Yesu raajaavukku
1. thuthikka vaenndum jepikka vaenndum
thuraththa vaenndum
saaththaanai thuraththa vaenndum
2. sella vaenndum thaesamengilum
solla vaenndum
Yesuvin suviseshaththai
3. thaanga vaenndum ooliyangalai
namathu jepaththaal namathu panaththaal

EPPOTHUM EN MUNNE UMMAITHAAN LYRICS

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே
என் நேசரே என் மேய்ப்பரே
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா
உம் இல்லம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே -என் நேசரே
என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
எனைக் காக்கும் தகப்பன் நீரே
பரம்பரைச் சொத்தும் நீரே
என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானையா
எனக்குள்ளே வாழ்கின்றீர்
அசைவுற விடமாட்டீர்
கல்வாரி எனக்காக
காயங்கள் எனக்காக
திரு இரத்தம் எனக்காக
சிந்தியே ஜீவன் தந்தீர்



ummaiththaan niruththiyullaen
en maeyppar neerthaanaiyaa
kurai ontum enakkillaiyae
en naesarae en maeypparae
eppothum neerthaanaiyaa
en munnae neerthaanaiyaa
um illam aanantham
paripoorana aanantham
paerinpam neerthaanaiyaa
niranthara paerinpamae -en naesarae
en ithayam makilkintathu
udalum ilaippaaruthu
enaik kaakkum thakappan neerae
paramparaich soththum neerae
en selvam en thaakam
ellaamae neerthaanaiyaa
enakkullae vaalkinteer
asaivura vidamaattir
kalvaari enakkaaka
kaayangal enakkaaka
thiru iraththam enakkaaka
sinthiyae jeevan thantheer

YESU RATCHAKAR PEYARAI SONNAAL LYRICS

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே
1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர்
2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு – இயேசு ரட்சகர்

Yesu ratchakar peyaraich sonnaal
ethuvum nadakkumae
avar ithayaththodu kalanthu vittal
ellaam kitaikkumae
1. vaati kidantha uyirkalellaam vaala vaiththaarae
avar vaalvum saththiyam jeevanumaay nanmai seythaarae
parama pithaa oruvan entu vakuththu sonnavar Yesu
paasam anpu karunnaiyodu ulakai kanndavar Yesu - Yesu ratchakar
2. ethaiyum thaangum sakipputh thanmai vaenndum entavar Yesu
nam ellorukkum iraivanaaka vilangukintavar Yesu
theemai valarum ennnam thannai akatta sonnavar Yesu
thooymai niraintha ullaththodu palakach sonnavar Yesu - Yesu ratchakar

YESU PAALANAAI PIRANTHAAR LYRICS

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார் 
உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியமும் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட 
விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும் 
ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் 
கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் 
அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும்
Yesu paalanaai piranthaar
Yesu thaevanae pethlakaemilae
aelaik kolamaay munnannai
pullanai meethilae piranthaar 
unnathaththil thaeva makimai
poomiyilae samaathaanamum
maanidaril piriyamum unndaavathaaka
entu thaeva thoothar paatida 
vinnnnai veruththa immaanuvael
vinthai maanudavathaaramaay
thammaip paliyaaka thantha oli ivar
thammaip panninthiduvom vaarum 
oti alainthidum paaviyai
thaeti alaikkum ippaalakan
paavangalin naasar paavikalin naesar
paatham panninthiduvom vaarum 
kaikal kattina thaevaalayam
karththar thangum idamaakumo
nam ithayamathil Yesu piranthida
nammai aliththiduvom vaarum 
anpin soroopi ippaalanae
annti varuvorin thanjamae
aaruthalaliththu allal akattidum
aanndavaraip pannivom vaarum