Wednesday, September 28, 2016

Aalamaana Aaliyilum Aalamaana Anbu

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)
இது ஒப்பில்லாத அன்பு
பூரண அன்பு (2)

Verse 1

குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு (2)
ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு (2)

இது ஒப்பில்லாத அன்பு
பூரண அன்பு (2)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

Verse 2

மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு (2)
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு (2)

இது ஒப்பில்லாத அன்பு
பூரண அன்பு (2)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு (2)

இது ஒப்பில்லாத அன்பு
பூரண அன்பு (2)

Aaviyae Vaarumae

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

ஜீவன் தாருமே
ஜெயத்தைத் தாருமே (2)
அக்கினி ஊற்றுமே
என்னை அனலாய் மாற்றுமே

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

Verse 1

வறண்டுபோன நிலத்தைப் போல
என் உள்ளம் ஏங்குதே
தூய ஆவி தேவ ஆவி
மழை போல் வாருமே (repeat)

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

Verse 2

வியாதியோடு கஷ்டப்படுவோர்
உம் சுகத்தைப் பெறணுமே
சுகமாக்கும் தேவ ஆவி
இப்போ இறங்கி வாருமே (repeat)

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

ஜீவன் தாருமே
ஜெயத்தைத் தாருமே (2)
அக்கினி ஊற்றுமே
என்னை அனலாய் மாற்றுமே

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)
Melo Down

ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)

Chinna Manushanukkulla

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

Verse 1

தெருவில் பேதுருவைத் தேடி
ஒடி வந்ததே ஓர் கூட்டம் (2)
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாம போனதையா ஓடி (2)
உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

சின்ன மனுஷனுக்குள்ள…

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

Verse 2

பெரிய ராட்சதன பார்த்து
ஓடி ஒளிந்ததையா யசஅல
உழழடஆ வந்தாரய்யா தாவீது
கூழாங் கல்ல விட்டு ஜெயித்தாரு (2)
உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repaet)

Ummai Nesippen Nesippen

உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
ஆராதனை ஆராதனை (2)
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

மாறாதவர் நீர் மாறாதவர்
என் இயேசு நீர் மாறாதவர் (repeat)

உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
ஆராதனை ஆராதனை (2)
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

Ellamae Maara Pogudhu

எல்லாமே மாறப் போகுது
என் எல்லாமே மாறப் போகுது
என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது
நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repeat)

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

Verse 1

என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது
அது விசாலமா மாறப் போகுது (2)

என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது
அது விசாலமா மாறப் போகுது (2)

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

Verse 1

என் ஜெப நேரம் அதிகமாகுது
என் துதி நேரம் அதிகமாகுது (2)

என் ஜெப நேரம் அதிகமாகுது
என் துதி நேரம் அதிகமாகுது
அக்கினியா மாறப் போகுது
வாழ்க வல்லமையா மாறப் போகுது

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

ஓ…
ஓ…
ஓ…
ஓ…

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

Verse 3

என் கவலையெல்லாம் மாறப் போகுது
என் கண்ணீரெல்லாம் நீங்கப் போகுது
என் அழுகையெல்லாம் மாறப் போகுது
அது ஆனந்தமா மாறப் போகுது (repeat)

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

ஓ...
ஓ...
ஓ...
ஓ...

மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)

எல்லாமே மாறப் போகுது
என் எல்லாமே மாறப் போகுது
என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது
நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repaet)

Vaanaathi vaanavar nam yesuvai

வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே கொண்டாடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2

Verse 1

வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் x 2

Verse 2

வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்கு மாறா தேவனைக் கொண்டாடுவோம் x 2

Verse 3

பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே x 2

Verse 4

பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக் கரம் நீட்டி அவர் தூக்கினார் x 2

வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x2

THOTTU SUGAMAAKKUMAIAH YESUVE LYRICS

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே எல்லாம் மாறுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

Verse 1

எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
உம் பாசக் கைகள் எட்டி இன்று தொடணுமே x 2
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும் x 2

தொடணுமே என்னை தொடணுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

Verse 2

கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார் x 2
கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்
கடனை எல்லாம் மாறச் செய்வார் x 2

மாறுமே எல்லாம் மாறுமே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

Verse 3

குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் x 2
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை
இல்லையே தொல்லை இல்லையே x 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே
நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

தொடணுமே என்னை தொடணுமே
தொடணுமே என்னை தொடணுமே

VAARUM THOOYA AAVIYAE LYRICS

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

Verse 1

ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே
நீர் ஆளுகை செய்யும் x 2

Verse 2

அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் x 2

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நல்லவரே வல்லவரே
அல்லேலூயா அல்லேலூயா

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

Paaduven Naan

பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
அவர் நல்லவரே (அவர் நல்லவரே)
வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

Verse 1

யெகோவா யீரே (யெகோவா யீரே)
எல்லாம் பார்த்துக்கொள்வீர் (பார்த்துக்கொள்வீர்)
யெகோவா நிசியே (யெகோவா நிசியே)
என்றும் ஜெயம் தருவீர் (ஜெயம் தருவீர்) x 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

Verse 2

யெகோவா ஷாலோம் (யெகோவா ஷாலோம்)
எனக்கு சமாதானமே (எனக்கு சமாதானமே)
யெகோவா ஷம்மா (யெகோவா ஷம்மா)
என் துணையாளரே (என் துணையாளரே) x 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

Verse 3

யெகோவா ரூவா (யெகோவா ரூவா)
என் நல் மேய்ப்பரே (நல் மேய்ப்பரே)
யெகோவா ரஃப்பா (யெகோவா ரஃப்பா)
சுகமளிப்பீர் (சுகமளிப்பீர்) x 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்

பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
அவர் நல்லவரே (அவர் நல்லவரே)
வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2

Tham Kirubai Paerithallo

தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே x 2

Verse 1

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2

வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே x 2

Yehovah Devanukku Aayiram Naamangal

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2

யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2

Verse 1

எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்தபோது
ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா x 2

Verse 2

எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துனீங்க
எபிநேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க x 2

Verse 3

ஏலோஹிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்கதாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க x 2

யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2

யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2

KIRUBAYAAL NILAI NIRKINDROM LYRICS

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2

கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்

Verse 1

பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை x 2

Verse 2

நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை x 2

Verse 3

கட்டுகளை நீக்கியது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை x 2

Verse 4

வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை x 2

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2

கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம் x 2

கிருபை கிருபை
கிருபை கிருபை x 2

Maaridum Ellaam Maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 1

அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில்
பெரும்பாடு நீங்கிற்றே
ஆதியும் அந்தமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே

கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 2

இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே

பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 3

லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே

அழுகுரல் நின்றதே
ஆனந்தம் வந்ததே

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவாலே எல்லாம் மாறுதே

மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

Yehovah Ruvah En Nalla

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
தாழ்ச்சி எனக்கில்லையே
யோகாவா தேவன் என் நல்ல ஆயன்
குறைவொன்றும் எனக்கில்லையே

ஆராதனை ஓ ஆராதனை
ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை
துதி ஆராதனை உமக்கே

Verse 1

புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்று
என்னை போஷிக்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி
தாகம் தீர்க்கின்றீர்
உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நாள்தோறும் நடத்துகின்றீர்

Verse 2

எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை
ஆயத்தப்படுத்துகிறீர் பாத்திரம் நிரம்பிட எண்ணையினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும்
தொடர்ந்திடச் செய்திடுவீர்

Verse 3

கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்
எனைக் காணும் எல்ரோயியே
கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர்
எனைக் கேட்கும் எபிநேசரே
தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
யேகோவா ஷம்மா நீரே

Belan Thaarumae Belan Thaarumae

பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

Verse 1

எலியாவைப் போல் வனாந்திரத்தில்
களைத்துப் போய் நிற்கின்றேனே
மன்னாவைத் தந்து மறுபடி நடக்கச் செய்யும்

Verse 2

போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்துபோய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

Verse 3

மனிதர்களின் நிந்தனையால்
மனம்நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே

Verse 4

மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன்
பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

Ennai Kandavarae ennai

என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே
என்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா

Verse 1

பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா

Verse 2

கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா

Verse 3

தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
மதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெறிந்த நாணலைப் போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா
ஆலேலூயா அல்லேலூயா

Kannokki Paartha Deva

கண்ணோக்கிப் பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா x 2

தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா x 2

Verse 1

கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே
என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்றும் முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர்

Verse 2

இரத்தத்தாலே மீட்டவரே
இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே
பரலோகில் சேர்ப்பவரே

Verse 3

கண்மணி போல் காப்பவரே
கண்ணீரைத் துடைப்பவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
இதயத்தைக் கவர்ந்தவரே

தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா x 2

கண்ணோக்கிப் பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா x 2

தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா x 2

Kirubai melanadhae um Kirubai

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Verse 1

ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Verse 2

போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னைக் காத்ததும் கிருபையே x 2

Verse 3

பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் உம் கிருபை எனைத் தாங்கிற்றே x 2

Verse 4

கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை எனைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை எனைத் தேற்றுதே

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே x 2

Ootridumae Um Vallamaiyai

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட x 2

Verse 1

பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே x 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல
இன்றும் செய்ய வேண்டுமே x 2

Verse 2

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று
வாக்குத்தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே x 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே
நதியாய்ப் பாய்ந்திடுமே x 2

Verse 3

அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே x 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே x 2

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2

Allelujah Devanukkae

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Verse 1

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Verse 2

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடுதே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவசாயலாய் மாறிடுவோம் x 2

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா ராஜனுக்கே x 2

Rajathi Rajavaga Arasaalum

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மைப் போன்ற தேவன் இல்லை
உம்மைப் போன்ற கர்த்தர் இல்லை x 2

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

Verse 1

உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே x 2

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

Verse 2

நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம்
உம்மில்தான் உண்டே x 2

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

Verse 3

பாவம் போக்க பாலகனாக
மண்ணில் வந்தவரே
உலகை ஆளும் ராஜாவாக
மீண்டும் வருவீரே x 2

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

Verse 4

கண்ணீர் கவலை கஷ;டம்
யாவும் நீக்கிப் போட்டீரே
சந்தோஷமும் சமாதானமும்
நிறைவாய்த் தந்தீரே

ஆட்சி மாறா அரசாங்கத்தை
ஆளுகை செய்யும் ஆளுநரே
சிலுவைக்கட்சி உமது கட்சி
என்றும் அதுவே ஆளுங்கட்சி

ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2

ராஜாதி ராஜா (இயேசுவே)
கர்த்தாதி கர்த்தர் (இயேசுவே)
தேவாதி தேவன் (இயேசுவே)
மன்னாதி மன்னன் (இயேசுவே)
மண்ணில் வந்தவர் (இயேசுவே)
மரணத்தை வென்றவர் (இயேசுவே)
பரலோகம் சென்றவர் (இயேசுவே)
மீண்டும் வருவாரே (இயேசுவே)

Bharatha Desathin Raja Neerae

பாரத தேசத்தின் ராஜா நீரே
ஆ அல்லேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
ஆ அல்லேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே
அல்லே அல்லேலூயா
இந்தியர் எங்களைக் காப்பவரே
ஆ - லேலூயா

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

Verse 1

பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
எழுப்புதல் எங்கும் பற்றிடுதே x 2
இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதே
அல்லே அல்லேலூயா

Verse 2

சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதே
சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே
கர்த்தரே தெய்வமென்று தேசமே கண்டது
அல்லே அல்லேலூயா

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

பாரத தேசத்தின் ராஜா நீரே
ஆ அல்லேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
ஆ அல்லேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே
அல்லே அல்லேலூயா
இந்தியர் எங்களைக் காப்பவரே
ஆ - லேலூயா

Verse 3

செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே
இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குது
அல்லே அல்லேலூயா

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

பாரத தேசத்தின் ராஜா நீரே
ஆ அல்லேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
ஆ அல்லேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே
அல்லே அல்லேலூயா
இந்தியர் எங்களைக் காப்பவரே
ஆ - லேலூயா

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

இயேசுவே(இயேசுவே)
வெற்றி பெற்றாரே (வெற்றி பெற்றாரே) x 2
சாத்தான் சேனை (சாத்தான் சேனை)
தோற்றுப் போனதே (தோற்றுப் போனதே)
சிலுவைக் கொடி (சிலுவைக் கொடி)
வெற்றி பெற்றதே (வெற்றி பெற்றதே)
இயேசு நாமம (இயேசு நாமம்)
மகிமைப்பட்டதே (மகிமைப்பட்டதே)
அக்கினியின் ஆவி (அக்கினியின் ஆவி)
ஊற்றப்பட்டதே (ஊற்றப்பட்டதே)
எழுப்புதலின் தீ (எழுப்புதலின் தீ)
பற்றிக் கொண்டதே (பற்றிக் கொண்டதே)

ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆ - லே - லூயா
ஆலே - அல்லே - அல்லே - லூயா

Maaridum Ellaam Maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 1

அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில்
பெரும்பாடு நீங்கிற்றே
ஆதியும் அந்தமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே

கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 2

இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே

பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 3

லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே

அழுகுரல் நின்றதே
ஆனந்தம் வந்ததே

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவாலே எல்லாம் மாறுதே

மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

Neer Nallavar Enbadhil

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2

கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்

Verse 1

எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உண்மை
இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை x 2
உண்மைதானே உண்மைதானே x 2

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2

கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2

Verse 2

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
இராஜாக்கள் நடுங்கிடும் இராஜனும் நீரே x 2
ஈடற்றவரே இணையற்றவரே x 2

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2

கல்லறை திறந்தது உண்மைதான்
உயிரோடு எழுந்தது உண்மைதான்
பரலோகம் சென்றது உண்மைதான்
மீண்டும் வருவது உண்மை தான்

நீர் நல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை x 2
மாற்றமில்லை x 4

Enai Kaakka Karthar Undu

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Verse 1

பகல் நேரம் பறந்திடும் அம்பு
ஒன்றும் செய்ய முடியாதே
இரா ஜாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே x 2
இருளில் நடமாடும் கொள்ளை
நோயும் ஒன்றும் செய்யாதே
மத்தியானப் பாழாக்கும்;
சங்காரம் ஒன்றும் செய்யாதே

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Verse 2

சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திடமாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னைக் காத்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூளை நடுவில் எரிந்திடவே நான் எரிந்திடமாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுரங்காமல் காப்பார் x 2

எனைக் காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னைக் காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணி போலக் காப்பார் x 2

Naan Ennai Thandhaenae

நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2

அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2

நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2

Verse 1

ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் x 2

Verse 2

என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்
என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம்
ஆண்டவா ஆளுகை செய்திடுமே

நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2

அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2

நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2

Neenga Mattum Podhum Yesappa

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Verse 1

அழியும் உலக செல்வத்திற்காக
அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

ஆயிரம் கோடி செல்வமென்றாலும
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Verse 2

சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தையே உந்தனின் அன்பே போதும் x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம;
மகிமையின் மேகம் ஒன்றே போதும் x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Deva Prasannamae Irangiyae

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2

தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2

Verse 1

தேவனின் நல்ல தூதர்கள்
நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார்

Verse 2

தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே x 2

Verse 3

வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே x 2

தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2

En Anbae En Anbae

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 1

பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப்போல உம்மிடம் வந்து
பேசிட விரும்புகிறேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 2

மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசமடைந்திடுவேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 3

வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த
அன்பைப் பாடுகிறேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Verse 4

நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு
முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன் x 2

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே x 2

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தைப் பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2

Neer Maathram Enakku

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Verse 1

அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு x 2
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Verse 2

ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு x 2
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Bridge

நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2

Neer Seidha Nanmaigalai

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2

என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்துவந்தீரே x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

Verse 1

பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

Verse 2

நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாகத் தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில்
மகன் என்னை தேடி வந்தீரே x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

Verse 3

நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரைய்யா
சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரய்யா x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2

என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்துவந்தீரே x 2

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2

Nambikayum Neerdhanae Nangooramum

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 1

பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) x 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம் x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 2

கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Verse 3

கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
மரணத்தை வென்றரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

Bridge

என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே x 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே

YESUVAI POL ORU NESAR ILLAI LYRICS

இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை
இயேசுவைப் போல் ஒரு நண்பண் இல்லை
இயேசுவே உந்தன் நேசரே
இயேசுவே உந்தன் மீட்பரே-2
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயே
ஓடிவா நீ இயேசுவிடம்
நானே உனக்கு சமாதானம்
நானே உனக்கு ஆறுதல்
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்
உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்-2
நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்
நானே உன்னை ஆதரிப்பேன்
கலங்காதே திகையாதே என்றாரே
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்
உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்
மாராவின் நீரை மதுரமாக
மாற்றின தேவன் நான் என்றார்
மாறாதவர் உன்னை அழைக்கிறார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

Kulappangal Thevaiyillai

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

Verse 1

துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2
கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

Verse 2

கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும்
புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே x 2
வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும்
தரமான நன்மைகளை அளித்திடுவீரே x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை x 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2

Ellaam Neerthaanae Yesu

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Verse 1

தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Verse 2

பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2

Verse 3

உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2

Verse 4

எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு இராஐனே x 2

எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2

Neer Vaalgavae Yesuvae

நீர் வாழ்கவே இயேசுவே
உம் வல்ல நாமம் வாழ்கவே x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 1

நீர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தமானவர் x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 2

நீர் அற்புதர் இயேசுவே
அற்புதங்கள் செய்பவர் x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 3

என்னை மீட்டிரே இயேசுவே
உம் செந்த இரத்தம் சிந்தியே x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Ummai Paarka Aasayae

உம்மை பார்க்க ஆசையே
தொட்டு பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

Verse 1

மலை மீது என்னைக் கொண்டு செல்லும்
மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும்
முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும்
ரகசியம் பேச வேண்டுமே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

Verse 1

அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு
அனலாக என்னை மாற்றுமே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

உம்மை பார்க்க ஆசையே
தொட்டு பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே
மகிமையே வாஞ்சையே x 2
மகிமையே ... மகிமையே ...

Aavi Thaangappa Akkini

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 1

மேல் வீட்டறையில் வந்த ஆவியே
மேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 2

ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி
எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 3

வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட
அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 4

அக்கினி நாவு என்னை நிரப்பட்டும்
எந்தன் நாவு உம்மை பேசட்டும் x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 5

மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்
வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Yeshua Yeshua Uyirthelundha

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

Verse 1

இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக
சுத்துருவை nஐயிக்க வந்த யூதராஐ சிங்கமாக
சிலுவையில் சாத்தனை நீர் மொத்தமாக அழித்துவிட்டர்
துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போடீர் x 2

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

Verse 2

மலைகள் செம்மறி போல் துள்ளிபாய்ந்து துதிக்குதாமே
நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்
பூமி மாத்திராம யெஷுவாவை போற்றிடுது
சுற்றும் கோள்கள் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது x 2

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா

யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2

Neer Neerae Periyavar

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

Verse 1

எல்ரோயி என்னைக் காண்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோகிம் எங்கும் உள்ளவரே
யெஷுவா ஆட்டுக் குட்டியானவரே

கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
ஆட்டங்கள் ஆடி பாட்டுக்க்ள பாடி கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2              ---நீர் நீரே பெரியவர்



Verse 2

மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
பள்ளத்தை நிறைத்து சமமாக்குவீர்
கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
செவ்வையான பாதையிலே நடத்திடுவிர்

கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
ஆட்டங்கள் ஆடி பாட்டுக்க்ள பாடி
கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2                      -நீர் நீரே பெரியவர்

Aradhipaen Naan Oru

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Verse 1

குப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன்
இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டிரே x 2

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Verse 2

துக்கத்தில் இருந்தபோது
கலக்கத்தோடு நடந்த போது
அப்பா உம் கைகள் என்னை
தூக்கி வந்ததே x 2

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Verse 3

காலங்கள் கடந்து சென்று
நாட்களெல்லாம் மாறிட்டாலும்
நீர் செய்த நன்மையை நான்
என்றும் நினைப்பேன்

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2

நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2

நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்கு சொந்தக்காரரே

பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா x 2

Vaalaakkaamal Ennai Thalaya

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)

அல்லேலுயா துதி உமக்கே
அல்லேலுயா துதி உமக்கே -2

Verse 1

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2)
- அல்லேலுயா

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
-அல்லேலுயா

Verse 2

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)
-அல்லேலுயா

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
-அல்லேலுயா

Paadi Pugalven Naan Aadi

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2

Verse 1

எளியவனை நீர் உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருகச் செய்வீர் (2)

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2
- பாடி புகழ்வேன்

Verse 2

கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
குறைகள் தீர்;த்திட வருபவரே

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2
-பாடி புகழ்வேன்

Verse 3

பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே
பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர்

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2
-பாடி புகழ்வேன்

Neerae Podhum Neerae Podhum

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)

கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்
உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) - நீரே போதும்

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2)
-நீரே போதும்

பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்
கேதுருபோல வளரச் செய்வீர் (2)
-நீரே போதும்

இயேசு நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)
-நீரே போதும்

Undhan Aaviyai Neer Ootrum

உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
உந்தன் விடுதலை நீர் தாரும்
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
ஊற்றுமே (2)

ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

Verse 1

உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்
உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
ஊற்றுமே (2)
- ஊற்றிட வேண்டுமே
ழு ழுழுழுழு
ழுழுழு ழுழுழுழு
ழு ழுழுழுழு
ழுழுழு ழுழுழுழு ( 2)
- ஊற்றிட வேண்டுமே

வானம் திறந்து ஊற்றும்
உம் வல்லமை நீர் ஊற்றும்
என் வாழ்க்கையை நீர் மாற்றும்
ஊற்றுமே (2)

ஊற்றிட வேண்டுமே ஏன்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

-வானம்

Enakku Ummai Vitta Yaarum

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2)

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

Verse 1

காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2)
- என் ஆசை

Verse 2

உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2)
- என் ஆசை

AATHIYIL VAARTHAIYAAGA IRUNTHA LYRICS

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)

இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2

Verse 1

பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார் (2)
-இயேசுவே

Verse 2

சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
இயேசு செலுத்திவிட்டாரே (2)
-இயேசுவே

Verse 3

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)
-இயேசுவே

SERABIN THOOTHERGAL POTRIDUM LYRICS

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் - 2

Verse 1

தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே (2)
-பாத்திரர் நீரே-2

Verse 2

சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)
-பாத்திரர் நீரே-2

Verse 3

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2 )
-பாத்திரர் நீரே-2

JEBA AAVI OOTRI TAMIL LYRICS

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 1

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 2

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
- ஜெப ஆவி ஊற்றி

Verse 3

உணவைத் தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
- ஜெப ஆவி ஊற்றி

UMMAI THUTHITHIDUVEN TAMIL LYRICS

உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

உம்மை துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்
உமக்காய் ஓடிடுவேன் - 2

Verse 1

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

- உம்மை துதித்திடுவேன்

என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2

- உம்மை துதித்திடுவேன்

Verse 2

ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2

- உம்மை துதித்திடுவேன்

என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் ( 2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2

- உம்மை துதித்திடுவேன்

Verse 3

சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2)
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் - 2
- உம்மை துதித்திடுவேன்

உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

- உம்மை துதித்திடுவேன்