Friday, January 4, 2019

MUZHU IRUDHAIYATHODU UMMAI LYRICS

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே 

1. உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் --- முழு

2. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே --- முழு

3. நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதே இல்லை
ஒரு போதும் கைவிடுவதே இல்லை --- முழு

4. எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும்

எதிரியின் கை ஓங்க விடாதேயும் --- முழு

MULANKAAL NINDRU NAAN UMMAI AARADHIPPEN LYRICS

முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்

என்றென்றும் நீரே
சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்

உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன் - என்றென்றும்

ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன் - என்றென்றும்

கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்

உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென் - என்றென்றும்

MESIAH YESU RAAJA AVAR MEENDUM LYRICS

மேசியா இயேசு ராஜா
அவர் மீண்டும் வருகிறார்
எந்தன் ஆவல் தீர்க்க
அவர் சீக்கிரம் வருகிறார்
அவர் முகமே நான் கண்டிடுவேன்
அவரோடு நானும் சென்றிடுவேன்
மகிமை மகிமை அந்த நாள் மகிமை

1. தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
சந்தோஷமாகவே மாறியே போகும்
தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
மகிமையாய் அன்று மாறிடுமே
இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
மகிமைக்கு ஈடாய் ஆகுமோ

2. இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
இனியும் தாமதம் செய்யாரே அவர்
சொன்னபடியே வந்திடுவார்
அந்த நாளில் அவரை கண்டு நானும்
ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்

3. எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை
கண்டு ஆயிரம் முத்தங்களிடனும்
சிலுவை சுமந்து நடந்த பாதம்
விழுந்து நன்றி சொல்லிடணும்
இந்த தியாகம் செய்த அன்பு முகமே

காண ஏங்குகின்றேன்

JAATHIGALE ELLORUM KARTHARAI LYRICS

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே

1. இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்

3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்

4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட

5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்

சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை

JEEVAN THANTHEER UMMAI AARADHIKKA LYRICS

1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2) 

ஆராதனை ஆராதனை ஆராதனை 
... நித்தியமானவரே --- (2) 

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர் 

உம்மை என்றும் ஆராதிப்பேன் --- (2)

2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2) 

3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2)

JEBA AAVI OOTRUMAIAH JEBATHAI LYRICS

ஜெப ஆவி ஊற்றுமையா, ஜெபத்தைக் கேட்பவரே

மாம்சமான யாவருமே, உம்மிடம் வருவார்கள்
உள்ளத்தை தருவார்கள் - (2)

1. விண்ணப்பம் செய்ய ஆளில்லை என்று
ஆச்சரியம் அடைந்தவரே
விண்ணப்ப வீரர்கள் எங்கும் எழும்பிட
விண்ணப்ப ஆவியை ஊற்றிடுமே

2. திறப்பிலே நின்று சுவரை அடைக்கும்
மனிதனை தேடினீரே
திறப்பிலே நின்று அழுது ஜெபித்திட
கிருபையின் ஆவியை ஊற்றிடுமே

3. நிர்மூலமானதை தட்டி எழுப்ப
ஆள்நிலம் பயிராக
மந்தையைப்போல மனிதர் பெருக

மன்றாட்டின் ஆவியை ஊற்றிடுமே 

JEBAM KETERAIAH JEYAM THANTHEERIYYA LYRICS

1. ஜெபம் கேட்டீரையா 
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

2. கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா --- புகழ்

3. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா --- புகழ்

4. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே

போதுமே உம் சமூகமே --- புகழ்

JEBA AAVI ENNIL OOTRUM DEVA LYRICS

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

அக்கினியாய் நான் எரிய வேண்டும்
அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
ஜெப ஆவியால் நிரப்புமே

உலகம் மாமிசம் பிசாசினால்
அழியும் மாந்தர்க்காய்
திறப்பின் வாசலில் நின்றிட
ஜெப ஆவியால் நிரப்புமே

இரத்தமும் வேர்வையும் சிந்தியே
ஜெபித்த நேசரே
வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே

ஜெப ஆவியால் நிரப்புமே

DEIVIGA KOODARAMAE LYRICS

Deiviga Koodaramae
தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
1. கல்வாரி திருப்பீடமே
கறைபோக்கும் திரு இரத்தமே
உயிருள்ள ஜீவ பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா
2. ஈசோப்புலால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல
வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையால்
3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்
5. துபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்துவிட்டோம்

Deiviga Koodaramae  Lyrics in English

Deiviga Koodaramae
theyveekak koodaaramae - en
thaevanin sannithiyae
thaeti oti vanthom
thevittatha paakkiyamae
makimai makimai maatchimai
maaraa en naesarukkae
1. kalvaari thiruppeedamae
karaipokkum thiru iraththamae
uyirulla jeeva paliyaaka
oppuk koduththom aiyaa
2. eesoppulaal kaluvum
inte suththamaavom uraikinta panipola
vennmaiyaavom aiyaa
um thiru vaarththaiyaal
3. appaa um samookaththin
appangal naangal aiyaa
eppothum um thiruppaatham amarnthida
aengith thavikkintom
4. ulakaththin velichcham naangal
umakkaay sudar viduvom
aanantha thailaththaal apishaekiyum aiyaa
anal mootti eriyavidum
5. thupamaay narumanamaay
thuthikalai seluththukirom
ennaalum eppothum ellaa jepaththodum
aaviyil jepikkintom
6. jeevanulla puthiya
maarkkam thantheer aiyaa
makaa parisuththa koodaaraththirkul
makimaiyil nulainthuvittaோm

ETHAI NINAITHUM NEE LYRICS

Ethai Ninaithum
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச்
செல்வார் (2)
1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2
2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு
பூரண சுகம் தருவார்
3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை
4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை
5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
துணையால்;
எதையும் செய்திடுவாய்

Ethai Ninaithum  Lyrics in English

Ethai Ninaithum
ethai ninaiththum nee kalangaathae makanae
yaekovaa thaevan unnai nadaththich
selvaar (2)
1. ithuvarai uthavina epinaekar unndu
iniyum uthavi seyvaar - 2
2. sukam tharum theyvam yaekovaa raqppaa
unndu
poorana sukam tharuvaar
3. puthupelan atainthu sirakukalai viriththu
uyara pararthiduvaay matinthu povathillai
4. poorana anpa payaththai purampae thallum
anpilae payamillai
5. karththarai ninaiththu makilnthu
kalikoornthaal
unathu viruppam seyvaar
6. valikalilellaam avaraiyae nampiyiru
un saarpil seyalaattuvaar
7. valuvoottum Yesukiristhuvin
thunnaiyaal;
ethaiyum seythiduvaay

EPPADIPA NANTRI SOLUVAEN LYRICS

எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
நீர் செய்த நன்மை எண்ணியே
நன்றியையா இயேசையா
தடுமாறும் போது நீர் தாங்கினீரையா
தவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே
கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரே
குறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர்
சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரே
பெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே

Eppadipa nantri soluvaen Lyrics in English

eppatippaa nanti solluvaen
neer seytha nanmai ennnniyae
nantiyaiyaa iyaesaiyaa
thadumaarum pothu neer thaangineeraiyaa
thaviththu ninta pothu neer uthavi seytheerae
kooppitta pothu neer pathil thantheerae
kuraivupatta pothu neer niraivaakkineer
sornthu pona naeram neer pelan thantheerae
pelaveena naeram neer sukam thantheerae

EPPADI PAADUVEN NAAN LYRICS

எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2
1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்

Eppadi Paaduven Naan – எப்படி பாடுவேன் Lyrics in English

Eppadi Paaduven Naan
eppati paaduvaen naan - en
Yesu enakkuch seythathai
aayul muluvathum en karththarukkaay
aaththuma aathaayam seyvaen - 2
1. oru vali ataiyum pothu
puthuvali thirantha thaevaa
thirantha vaasalai en vaalkkaiyil
ataikkaatha aanndavarallo
2. eppakkam nerukkappattum
odungi naan povathillai
appanin maarpinil saaynthentumae
eppothum paadiduvaen
3. kadanthu vantha paathaiyil
kannmanni pol kaaththittir
kadukalavum kurai vaikkaamalae
athikamaay aaseervathiththeer