Tuesday, October 11, 2022

ONTRAI SERNTHU PADUVOM MANNAVARAI VAZHTHUVOM LYRICS

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும்
நல்ல தேவன் அவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும்
கர்த்தர் அவர்

ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்,
தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் - 2
தம் வாழ்வை மாதிரியாய்
காட்டித்தந்த தேவன் ஒருவர், ஒருவரே
நம் வாழ்வை இனிதாக மாற்ற
வல்லவரும் இரட்சகரும் அவரே

லல்லல்லாலாலாலா
லல்லல்லாலாலா
லல்லால்லாலாலா - 2

1. அன்பின் மாதிரி ஆனவர்,
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இயேசு பிறந்தார் - 2
                      - ஏழ்மைக்

2. தூதர்கள் சூழ்ந்து பாடிட,
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இயேசு பிறந்தார் - 2
                      - ஏழ்மைக்


Tanglish


Ontrai sernthu paduvom
Mannavarai vazhthuvom
Vinnum mannum pottrum
valla Devan avar
Vazhvin pathai maatave
Oliyai ulagil vanthare
Vanathi vanam potrum
Karthar avar

Ezhmai kolamai avatharithar
Thazhmai ennavendru katru thanthar
Tham vazhvai mathiriyai
kaati thantha Devan
Oruvar oruvare
Nam vazhvai Vinithayaga
maatra vallavarum
Ratchagarum avare

Lalalalalala .Lalalalalala
Lalalalalala Lalala - 2

Anbin maathiri aanavar
Azhagil entrentum siranthavar 
Ulagin pavam pokkum ratchagar
Intru piranthar - 2
                           - Ezhmai kolamai

Dhoodhargal soozhnthu padida
Maeippargal vanthu paninthida
Vanor pottrum unnathar
Intru piranthar
                           - Ezhmai kolamai

PIRANTHAR PIRANTHAR KRISTHU PIRANTHAR TAMIL LYRICS

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க

1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க
நம் மன்னன் பிறந்தார்
                        - பிறந்தார்

2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர
நம் இயேசு பிறந்தார்
                        - பிறந்தார்

2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
                        - பிறந்தார்

ATTA VELICHAM VANDHU IRUTTA MARAIKKUDHE TAMIL LYRICS


அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே 
புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே 

நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே 

உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ 
புது கிருப வந்துட்டு GREAT ஆ 
SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே 

A Child’s been born as Son of GOD,
In the great name of Jesus Christ,
Heavens praise Him with angels’ song,
We’re gonna join them too! 

அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே 
உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா 
வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா
தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா 

தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ 
நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர பபுடிச்சிகோ  
தள்ளு முள்ளு politics எல்லாம் தள்ளி வைங்கடா 
இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா

ADA ENNÅ MAAYAMO -SWASAM TAMIL LYRICS

அட என்ன மாயமோ! 
மனம் லேசாமாறுதே
தேயா தேஞ்ச என  
நெஞ்சு இப்போ தெம்பா துடிக்குதே!
ஒரு இறகை போலவே
நா காத்துல மெதக்குறேன் 
பல எல்லை தாண்டி வானங்கள்
தொட்டு விண்ணில் பறக்குறேன் 

சில கவிதை எழுத பேனாக்கள் 
முணைய கூர்மையாகுரேன் 
என் நேசர் வரவை என்னாலும் எண்ணி
துடியா துடிக்குறேன்

மேசியா அவர் சுவாசம் நம்மிலே 
வெல்வோமே இனி பட்டைய கெளப்புவோம் 

அட போரிங் வாழ்கையா ஸ்டைலா மாறுமே 
சிட்டு சிட்டா பறக்கும் சிட்டுக்குருவி
சிட்டுகுருவி போல பறக்க போரேனே

உலகம் வேண்டாம் டா சுனாமில முழ்கிடும் 
எல்லாம் பூத்து புஷ்வானம் ஆகும் நேசர தேடிவா

நம்மால் என்ன முடியும்
என்ற எண்ணம் விட்டுத்தள்ளு 
எதையும் வெல்லாம் நேசர் துணையில்
பிறப்பே நமக்குத்தா

ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM LYRICS

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும்
ஜீவஜோதி தான்

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட

2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க

3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே



Tanglish


ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM
NALLA SEITHI THAAN
ANTHAKAARAM NEEKKI OLI THARUM
JEEVA JOTHI THAAN

YESU PIRANTHAARAE
MANUVAAI UTHITHAARAE
MAENMAI THURANTHAARAE
THAAZHMAI THARITHAARAE
ATHISAYAMAANAVARAE
AALOSANAI KARTHTHARAE
VALLAMAI ULLAVARAE

NITHIYAMAANAVARAE1.KATTUNDA JANANGALELLAAM VIDUTHALAIYAAGA
UDAIKKAPPATTA JANANGALIN KAAYAM KATTA

2.ELIYORKKU NARCHEITHI ARIVITHIDA 
IMMAANUVELARAAI KOODA IRUKKA

3.IZHANTHU PONA ANAITHAIYUM THEADI MEETKAVE
PARALOGA SOTHTHAAGA NAMMAI MAATRAVAE


ENTHAN DHEVANAAL ENTHAN TAMIL LYRICS

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயமாய் ஆசீர்வாதம் பெற்றிடுவேன் நான்
அவர் வசனம் போல நான் செய்வேன்
அவர் வழியின்படி நடந்திடுவேன் - 2

தேசத்தில் ஆசீர்வதிக்கப்படுவேன்
வேலையில் ஆசீர்வதிக்கப்படுவேன் - 2
எந்தன் வீட்டில் ஆகாரம் குறைவதில்லை
அவசியங்கள் ஒன்றும் தடைபடாதே - 2
                                             - எந்தன் தேவனால்

எனக்கெதிரான ஆயுதமெல்லாம்
ஒன்றுமே வாய்க்காமல் அகன்றுவிடும் - 2
எந்தன் ஆரோக்யம் கர்த்தர் கரங்களிலே
எந்தன் சரீரமும் ஆசீர்வதிக்கப்படும் - 2
                                             - எந்தன் தேவனால்

கடன் வாங்க என்னை அவர் விடவே மாட்டார்
கொடுத்திட தேவன் எனக்கு செல்வம் தருவார் - 2
உயர்வு என்றும் நான் அடைந்திடுவேன்
உன்னதங்களில் மகிமை படுத்திருவார் - 2
                                             - எந்தன் தேவனால்