Tuesday, November 12, 2019

ELLAAM THARUGINDREN THANTHAI



எல்லாம் தருகின்றேன் தந்தாய் 
என்னையும் தருகின்றேன் 

இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே 
தருவேன் உமக்கு காணிக்கை 
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை 
என்னோடு இணைத்தே தருகின்றேன் 

பிறருக்காக வாழ்வதில் நானும் 
என்னையே உம்மிடம் தருகின்றேன் 
பிறரின் சுமையை விரும்பி சுமக்க 

என்னையும் தகுதி ஆக்குவாய் 

No comments: