Tuesday, February 5, 2019

YAESAIYA YAESAIYA PASAMULLA LYRICS

இயேசையா இயேசையா
பாசமுள்ள இயேசையா
உங்களை விட்டா எங்களுக்கு
கதி ஏதையா

சரணங்கள்

1. பாசமுள்ள பெற்று வளர்த்த
பிள்ளையே மறக்கலாம்
சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம்
ஒன்றாக பகைக்கலாம்
நான் உன்னை மறக்கமாட்டேன்
கைவிடமாட்டேன் என்று
நீங்க சொன்ன வார்தைய நம்மி
ஓடோடி வந்தேனையா
- இயேசையா

2. பத்து மாதம் சுமந்து பெற்ற
தாய்கூட மறக்கலாம்
தோள்மீது சுமந்து வர்த்த
தந்தையே வெறுக்கலாம்
நான் உன்னை மறக்கமாட்டேன்
கைவிடமாட்டேன் என்று
நீங்க சொன்ன வார்தைய நம்மி
ஓடோடி வந்தேனையா
- இயேசையா

ORU KUTRAM KOODA SEIYAADHA LYRICS

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
தெய்வம்- இயேசு மட்டும் தான்
தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த
ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்

சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட
மன்னித்த பெரிய தெய்வம்
மரித்த பின்பு உயிரோடு எழுந்த
ஒரே ஒரு தெய்வம்

எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த
எல்லாம் வல்ல தெய்வம்
உலகத்தைப் படைத்தவர்
வணக்கத்துக்குரியவர்
ஒரே ஒரு தெய்வம்

செத்துப் போன உடலுக்குள்ளே
உயிரை வைத்த தெய்வம்
ஆகாரமில்லா அனாதைகட்கு
அடைக்கலமான தெய்வம்