Saturday, October 26, 2019

NEE ENNUDAIYAVAN ENDRU TAMIL LYRICS

நீ என்னுடையவன் என்று சொன்னீரையா 
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2) 


அழைத்தவரே என்னை அழைத்தவரே 
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே (2)


நீ என்னுடையவன் என்று சொன்னீரையா 
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2) 


ஓடிய என்னையும் அழைத்து வந்து 
உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா (2) 


நீ என்னுடையவன் என்று சொன்னீரையா 
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2) 


அழைத்தவரே என்னை அழைத்தவரே 
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே (2) 


நீ என்னுடையவன் என்று சொன்னீரையா 
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2) 


மறுதலித்து என்னை தேடி வந்து
மறுபடி ஊழியம் தந்தீரையா (2) 


நீ என்னுடையவன் என்று சொன்னீரையா 
இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2) 


அழைத்தவரே என்னை அழைத்தவரே 
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே (2)

PUDHUSA PUTHAM PUDHUSA EN VALKAI

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு 
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2 
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு) 
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2 
வாக்குத்தத்தம் தந்து விட்டார் 
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார் 
வார்த்தையால சொன்னதெல்லாம் என் கண்களால் காண செய்தார்-புதுசா 

1.கடந்த நாட்களில் கண்மணி போல் காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2 
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார் 
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம் 

2.வெட்கப்பட்ட இடங்களிலே தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2 
எதிரியின் கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா 
என் தலையை எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா-வாக்குத்தத்தம் 

DECEMBER MAATHAM VANTHACHEA KULU

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே
புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே
Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே
Christmas function நேரம் வந்தாச்சே - (2)
மணமகனாய் உலகில் வந்தார்
இறைமகனாய் அவதரித்தார் - டிசம்பர்

1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்
நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்
ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்
தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) - டிசம்பர்

2) மனிதர்களின் வாழ்வதனை
வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்
பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்
சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் - (2) - டிசம்பர்

NALLA DEVAN NEER ENDRUM

நல்ல தேவன் நீர் என்றும் 
நல்ல தேவன் நீர் (2)
உம்மை பாடி போற்றுவேன் செய்த எல்லா நன்மைக்காய் (2)
நல்லவரே வல்லவரே என்றும் நன்மைகள் செய்பரே (2) - நல்ல தேவன்

தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2) 
தூய இரத்தத்தால் என்னை கழுவி உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) - நல்ல தேவன்

உம்மாலே எல்லாம் கூடும் என்றீரே கூடாததொன்றும் இல்லையே (2)
ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய் என்னை வாழ வைத்தீர் (2)- நல்ல தேவன்

ஆஹா... ஹா... ஹா...ஹல்லேலூயா (8)

AZHAGAANA DEVANE ALAGANA DEIVAME

அழகான தேவனே அழகான தெய்வமே-2
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான

எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகு
எனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு-2
என்னை குனிந்து தூக்கும் போது
என்னை தொட்டு அணைக்கும்போது-2
நீர் அழகு நீர் என்றும் அழகு-2
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4

என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகு
என் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு-2
என்னை சுமந்து செல்லும்போது
என்னை சுகமாய் காக்கும்போது-2
நீர் அழகு நீர் என்றும் அழகு-2
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4

நீர் எந்தன் பெயரை சொல்லும் போது நீர் அழகு
என் மேல் உம் கண்கள் வைக்கும்போது நீர் அழகு-2
என்னை நடத்தி செல்லும்போது
என்னை வனைந்து கொள்ளும்போது-2
நீர் அழகு நீர் என்றும் அழகு-2
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான

IRUDHI NAALUM VANDHITTADHE LYRICS

இறுதி நாளும் வந்திட்டதே
பிரிந்து சென்றிடும் நேரம் இதே-2
எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்
முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2

நல்ல போராட்டத்தை போராடினேன்
ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2
உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே
என்று என்னை அழைப்பார்
கட்டி அணைத்திடுவார்-2

அந்நிய கண்களால் அல்லவே
என் சொந்த கண்களால் பார்ப்பேனே
என் மீட்பரோடு நான்இருப்பேனே
நித்திய காலமும் வாழ்வேனே-2

SILUVAI NILALADHILE KANBEN

சிலுவை நிழலதிலே
காண்பேன் இளைப்பாறுதல்
வானத்திலும் பூவிலும்
இயேசு நாமம் அடைக்கலமே (2)
சிலுவை நிழலதிலே

1.மான்கள் நீரோடைகளை
தினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2
கர்த்தாவே என் உள்ளமும்
உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே

2.உலகோர் பகைத்திட்டாலும்
என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2
நிந்தைகள் சுமந்திட
எனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே

3.வியாதி படுக்கையிலும்
மனம் வாடித்தவிக்கையிலும்-2
கர்த்தாவே உம் கிருபை
என்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே

4.எப்போ நீர் வந்திடுவீர்
எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2
மண்ணில் பரதேசி நான்
வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2
-சிலுவை நிழலதிலே

NEER SEIYA NINAITHATHU THADAIPADADHU

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
உம் வேலைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய

1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய

2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய

PIRANDHA NAAL MUDHAL ENN DEVANAI

பிறந்தநாள் முதல் 
என் தேவனாய் இருந்தீர் 
நான் தடுமாறும் பொது 
எனை தாங்கிகொண்டீர்

உம்மோடு உறவடனும் 
உமக்காக நான் வாழனும் 
என்னோடு நீங்க பேசிட 
இப்போ வாரும் 

தாயை போல நீர் 
நான் கலங்கும் போதெல்லாம் 
என் கரம் பிடித்து 
என்னை தாங்கிநீரைய்யா

உம்மோடு உறவடனும் 
உமக்காக நான் வாழனும் 
என்னோடு நீங்க பேசிட 
இப்போ வாரும்

திக்கட்ற்று அலைந்தேன் 
சோர்ந்தே போனேன் 
என் தேவையை நீனைத்து 
கலங்கி நின்றேன்

எனை தேடி வந்தீரே 
மீட்டு கொண்டீரே 
பாது காத்தீரே நன்றி 

உம்மோடு உறவடனும் 
உமக்காக நான் வாழனும் 
என்னோடு நீங்க பேசிட 
இப்போ வாரும்

BELATHINALUM ALLA BARAKIRAMUM ALLA

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் 
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் 

ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் 
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் 

ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே 
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

MUGAMUGAMAI DHARISIKKIREN TAMIL LYRICS

முகமுகமாய் தரிசிக்கிறேன்
துடிக்கிறேன் நான் உம்மைக்காண
துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2

என் உயிரே நீர் தாமே
என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்
அணைத்திடுவேன் உம்மையே நான்
அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய்

என்னை காண்போர் உம்மை காண
உம் சாயல் எனில்
இயேசுவே நீர் என்னையுமே 
ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய்

MAGANE UN NENJSENAKKU THAARAYO

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ
மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ

அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே

உன்பாவம் முற்றும் பரிகரிப்பேனே -அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே

பாவம் அனைத்துமே விட்டோடாயோ -நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ

உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே

உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே