Tuesday, November 12, 2019

EN AAYANAAM IRAIVAN IRUKKINDRAPOTHU



என் ஆயனாம் இறைவன் இருக்கின்ற போது 
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 

என்னை அவர் பசும்புல் பூமியிலே 
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம் 
ஆகா என்றென்றும் இன்பமல்லவா 

என்னோடவர் நடந்திடும் போதினிலே 
எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே 
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி 

ஆகா எங்கெங்கும் ஒளி அல்லவா 

No comments: