Tuesday, November 12, 2019

AMAITHIYIN THOOTHANAAY ENNAIYE MAATRUME



அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே 
அன்பனே இறைவனே என்னிலே வாருமே 

பகைமையுள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் 
வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும் 
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும் 

தளர்ச்சி ஓங்கும் போது மனதிடம் தழைக்கவும் 
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும் 

துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும் 

No comments: