Sunday, July 22, 2018

NEER ENTHAN YESU RAJAVE LYRICS


நீர் எந்தன் இயேசு ராஜாவே
என் வாழ்வில் பூத்த ரோஜாவே
என்னை நீர் தேடி வந்தீரே
நீரே எந்தன் தேவன் 
1. சாரோனின் ரோஜா நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே
பூரண அழுகுள்ளவரே
நீரே எந்தன் இயேசு 
2. ஆதியும் அந்தமும் நீரே
அல்பாவும் ஒமேகா நீரே
முதலும் முடிவும் நீரே
நீரே எந்தன் தெய்வம் 
3. என் தேவனே என் இராஜனே
உம்மை நான் பாடித் துதிப்பேன்
என் வாழ்வினை உமக்காகவே
இன்று நான் ஒப்புக் கொடுத்தேன் (2) 
நீர் எந்தன் இயேசு ராஜாவே
என் வாழ்வில் பூத்த ரோஜாவே
என்னை நீர் தேடி வந்தீரே
நீரே எந்தன் தேவன் 
4. சாரோனின் ரோஜா நீரே
பள்ளத்தாக்கின் லீலி நீரே
பூரண அழுகுள்ளவரே
நீரே எந்தன் இயேசு 
5. ஆதியும் அந்தமும் நீரே
அல்பாவும் ஒமேகா நீரே
முதலும் முடிவும் நீரே
நீரே எந்தன் தெய்வம் 
6. என் தேவனே என் இராஜனே
உம்மை நான் பாடித் துதிப்பேன்
என் வாழ்வினை உமக்காகவே
இன்று நான் ஒப்புக் கொடுத்தேன்…..
Neer endhan yaesu raajavae
En Vaazhvil poottha roajaavae
Ennai Neer thaedi vandheerae
Neerae endhan dhaevan 
1. Saaroanin roajaa neerae
Pallathaakin leeli neerae
Poorana azhagullavarae
Neerae endhan yaesu 
2. Aadhiyum andhamum neerae
Alphaavum omegaa neerae
Mudhalum mudivum neerae
Neerae endhan dheivam 
3. En dhaevanae en raajanae
Ummai naan paadi thudhippean
En vaazhvinai umakkaagavae
Indru naan oppukkoduthaen (2)
Neer endhan yaesu raajavae
En Vaazhvil poottha roajaavae
Ennai Neer thaedi vandheerae
Neerae endhan dhaevan 
4. Saaroanin roajaa neerae
Pallathaakin leeli neerae
Poorana azhagullavarae
Neerae endhan yaesu 
5. Aadhiyum andhamum neerae
Alphaavum omegaa neerae
Mudhalum mudivum neerae
Neerae endhan dheivam 
6. En dhaevanae en raajanae
Ummai naan paadi thudhippean
En vaazhvinai umakkaagavae
Indru naan oppukkoduthaen……

MAGIMAI MATCHIMAI NIRAINDHAVARE LYRICS


மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்
1. உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே!
ஒளியினை தந்ததுமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
3. பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே!
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
4. நித்திய தேவன் நீரே!
நீதி நிறைந்தவரே!
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே!
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
5. அற்புதம் தேவன் நீரே!
ஆசீர் அளிப்பவரே!
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
In English:
Magimai Matchimai Nirainthavare
Magilvudan tholuthiduvom
Parisuththa devanaam yesuvai
Paninthe tholuvom
1. Unnatha devan neere
Niyaanam nirainthavare
Mulangaal yaavume
Paaril madangiduthe
Uyarnthavare siranthavare
Endrum tholuthiduvom – Magimai
2. Oruvarum seeraa oliyil
Vaasam seibavare
Oliyinai thanthathume
Ithayathil vaasam seiyum
Oliniraive arul niraive
Endrum tholuthiduvom  – Magimai
3. Parisuththa devan neere
Paatham paninthiduvom
Kaluviye niruththineere
Sathiyaa devane neere
Kanam magimai seluththiye
Naam endrum tholuthiduvom – Magimai
4. Niththiyaa devan neere
Neethi nirainthavare
Adaikkalamaanavare
Anbu nirainthavare
Nallavare vallavare
Endrum tholuthiduvom – Magimai
5. Arputham devan neere
Aaseer alippavare
Agamathil magilnthume
Thuthiyinil pugalnthume
Aaviyodum Unmaiyodum
Endrum tholuthiduvom  – Magimai

KAVALAI KOLLATHIRUNGAL UYIR VAALA LYRICS


கவலை கொள்ளாதிருங்கள்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்-என்று
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
பரமபிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே (ளே)
2. கவலைப்படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புதுபெலன் பெறவும் கூடுமா
3. நாளை தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு
4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது -நம்
தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ
5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை, நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ

AVARE ENNAI ENDRUM KAANBAVAR LYRICS


அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)
1. தண்ணீர் மீது நடந்தார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கின்றார் (2) – அவரே
2. நமக்காக மரித்தார் அவர்
நமக்காக உயிர்த்தார்
நம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார் (2) – அவரே
3. மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார் (2) 
4. இயேசுவே அதிகாரம்
நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)
Avarae ennai endrum kaanbavar avarae
Ennai endrum nadathuvaar avarae
Ennoadu iruppavar avarae (2)
1. Thanneer meedhu nadandhaar
Avar kaatraiyum kadalaiyum adhattinaar
Uyirthezhundha dhaevan avar
Avar ennoadendrum irukkinraar (2) – Avarae
2. Namakkaaga marithaar avar
Namakkaaga uyirthaar
Nam paavam kazhuva thannai
Siluvaiyilae avar thandhaar (2) – Avarae
3. Maegangal naduvil idi
Muzhakkathin thoniyil
Raajaadhi raajaavaai indha
Agilathai aalugai seivaar (2) 
4. Yaesuvae adhikaaram
Niraindhavar yaesuvae
Agilathai aalbavar yaesuvae
Ulagathin ratchagar yaesuvae (2)

ANBU DEVA ANBU UNNAI LYRICS


அன்பு தேவ அன்பு
உன்னை தேடும் அன்பு
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே
அன்பு தேவ அன்பு
ஓ ஓ அன்பு தேவ அன்பு 
1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
ஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்பனாய் உன் மீட்பனாய்
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ – அன்பு
2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே – அன்பு
3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே
மிக அன்புடன் பின் செல்வாயே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே – அன்பு

AARATHANAI SEYVOME PAAVA SETRIL LYRICS

ஆராதனை செய்வோமே
பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்
என்னைத் தூக்கி எடுத்த
கிருபைக்கு நன்றி
படுகுழியில் உயர்த்தி வைத்த
கிருபைக்கு நன்றி
இயேசுவே (3)
உங்க கிருபைக்கு நன்றி
இயேசுவே (3)
உங்க கிருபைக்கு நன்றி
1. நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்
என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி
என் பெலவீன நேரத்தில் எல்லாம்
என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)
2. நான் தள்ளாடின வேளையில் எல்லாம்
என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றி
நான் கடந்து வந்த பாதையில் எல்லாம்
என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)
3. நான் கண்ணீர் சிந்திய வேளையில் எல்லாம்
அதைத் துடைத்துவிட்ட கிருபைக்கு நன்றி
என் வியாதியின் வேதனை எல்லாம்
நீர் சுகப்படுத்திய கிருபைக்கு நன்றி – இயேசுவே (3)