Tuesday, November 12, 2019

IRAIVAN ENATHU MEETPAANAAR



இறைவன் எனது மீட்பானார் 
அவரே எனக்கு ஒளியானார் 
அவரைக்  கொண்டு நான் வாழ 
எவரைக் கண்டும் பயமில்லை 

வாழ்வில் இறைவன் துணையானார் 
வாடும் எனக்கு உயிரானார் 
தீயோர் என்னை வளைத்தாலும் 
தீமை அணுக விடமாட்டார் 

தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் 
தீராப் பகையைக் கொண்டாலும் 
தேவன் அவரைத் திடமாக 

தேடும் எனக்கு குறையேது 

No comments: