Monday, September 26, 2022

Nandri Niraindha Idhayathodu

நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன் - 2
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் - 2

என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் - 2
                               - நன்றி நிறைந்த

1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை - 2
என்னை தோளில் தூக்கி சுமந்த
அவர் அன்பை மறப்பேனோ - 2
                                           - என் இயேசு

2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை - 2
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் - 2
                                           - என் இயேசு

3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு - 2
என் கால்கள் சறுக்கின நேரம்
அவர் கிருபை தாங்கினதே - 2
                                           - என் இயேசு


Tanglish

Nandri Niraindha Idhayathodu
Naadhan Yeasuvai Paadiduven - 2
Nandri Baligal Seluthiyea Naan
Vaazhnaal Elam Ummai Aaraathipen - 2

En Yeasu Nallavar
En Yeasu Vallavar
En Yeasu Periyavar
En Yeasu Parisutthar

1. Naan Nadandhu Vandha Paadhaigal
Karadu Muradaanavai - 2
Ennai Tholil Thooki Sumandha
Avar Anbai Marappaeno - 2

2. En Pookkilum, Endhan Varathilum
En Yeasuvae Paadhugaapu - 2
En Kaalgal sarukkina neram
Avar Kirubai Thaanginadhe - 2

3. En Karathai Piditha Naal mudhal
Ennai Kaividave Illai - 2
Avarin Nesam Enadu Inbam
Avar Naamam Uyarthuven - 2

Kariyam Maruthalaai mudiyum lyrics

காரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரமதை செய்யும் - 2
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலமிதுவே - 2

எழுந்து வா ஜெபித்திட
எழுந்து வா துதித்திட - 2
நாம் ஜெபித்திட நாம் துதித்திட
சிறையிருப்பு மாறிடும் - 2

1.துதித்திட கதவுகள் திறக்கும்
தூதர் சேனை வந்திறங்கும் - 2
கட்டுகள் யாவும் அறுந்திடும்
கதவுகளெல்லாம் திறந்திடும் - 2
                      - எழுந்து வா ஜெபித்திட

2.ஜெபித்திட அக்கினி இறங்கும்
கர்த்தரின் வல்லமை விளங்கும் - 2
பாகாலின் ஆவிகள் அழியும்
தேசம் தேவனை அறியும் - 2
                      - எழுந்து வா ஜெபித்திட

3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும் - 2
தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திட
தேவ சபைகள் பெருகிடும் - 2
                      - எழுந்து வா ஜெபித்திட

Abishega Nathare umm abishegathal lyrics

அபிஷேகநாதரே
உம் அபிஷேகத்தைலத்தால்  
பெலத்தின் மேல் பெலனடைய
உம் அபிஷேகம் ஊற்றிடும்
நறுமண பொருள்களும்
ஒலிவ எண்ணெயும்
அபிஷேக தைலமாய் 
என் மேல் இறங்கட்டும்
                                  - அபிஷேகநாதரே 

பூமியின்  ராஜாக்களை
தெரிந்து கொண்டவரே 
இயேசுவின்  இரத்தத்தால்
அதிகாரம் பெற்றிட 
அபிஷேகம் ஊற்றுவீர்
                    -   நறுமண பொருள்களும் 

உந்தனின் சுவிசேஷத்தை  
உலகெங்கும் அறிவித்திட
உம் நாமம் சொல்லிட
ஜனங்களை சேர்த்திட 
அபிஷேகம்  ஊற்றுவீர்
                     - நறுமண பொருள்களும்

Vazhi Nadatthum valla devan

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் தாயகனே - 2

1.பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே - 2
பரமானந்தத்தோடே செல்வோம்
பரமன் நாட்டினிற்கே - இயேசு
பரன் தம் வீட்டினிற்கே

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே

2.போகும் வழியை காட்டி நல்ல
போதனை செய்வார் - 2
ஏகும் சுத்தர் மீது கண்கள்
இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே

3.காடானாலும் மேடானாலும்
கடந்து சென்றிடுவோம் - 2
பாடானாலும் பாடிச் செல்வோம்
பரவசமுடனே - இயேசு
பரன் தான் நம்முடனே!

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் தாயகனே - 2

Naan Vithyasamanavan lyrics

நான் வித்தியாசமானவன் -2

இயேசு என்னை இரட்சித்தார்
ஒ...ஓ....ஓ....ஓ...
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
ஓ...ஓ.....ஓ......ஓ.....

இனி வாழ்வது நானல்ல
இயேசு எனக்குள் வாழ்கிறார்

ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது

பாவம் செய்ய முடியாது
பொய் பேச முடியாது

இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது

எனக்காக வாழ முடியாது
சும்மா இருக்கவும் முடியாது

பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்

இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்

Ennai kazhuvum um raththathaale

என்னை கழுவும் உம் ரத்ததாலே
சுத்திகரியும் உம் ஆவியாலே - 2

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் - 2
உம்மை போல் என்னை மாற்றிடும் - 2

என்னை தள்ளாதிரும்
சுத்த ஆவியே விலகாதிரும் - 2
பரிசுத்த இருதயம் எனில் தாருமே
நிலைவர ஆவியை புதுப்பியுமே - 2

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் - 2
உம்மை போல் என்னை மாற்றிடும் - 4

என் பாவங்கள் எண்ணாதிரும்
என் அக்கிரமங்கள் நீக்கியருளும் (2)
கிருபையினால் எனக்கு இறங்கிடும்
இரக்கத்தினால் என்னை மண்ணித்தருளும் - 2

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் - 2
உம்மை போல் என்னை மாற்றிடும் - 4

என் உதடுகள் திறந்தருளும்
உம் புகழை நான் அறிவித்திட  - 2
இரட்சிப்பின் சந்தோசத்தை
திரும்ப தாரும் உற்சாக ஆவி
என்னை தாங்க செய்யும் - 2

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்
சுத்திகரியும் நான் தூய்மையாவேன் - 2
உம்மை போல் என்னை மாற்றிடும் - 4

Tanglish

Ennai kazhuvum um raththathaale
Suthikariyum um aaviyaale - 2

Ennai kazhuvum Naan suthamaaven
Suththikariyum naan thooimaiyaaven - 2
Ummai pol ennai matridum - 4

1.Ennai thallaathirum
Suththa aaviye vilagathirum - 2
Parisutha iruthayam enil thaarume
Nilaivara aaviyai puthuppiyume - 2

Ennai kazhuvum Naan suthamaaven
Suththikariyum naan thooimaiyaaven - 2
Ummai pol ennai matridum - 4

2.En paavangal ennaathirum
En akkiramangal neekkiyarulum - 2
Kirubayinaal enakku irangidum
Irakkaththinaal ennai manniththarulum - 2

Ennai kazhuvum Naan suthamaaven
Suththikariyum naan thooimaiyaaven - 2
Ummai pol ennai matridum - 4

3.En uthadukal thirantharulum
Um pugazhai naan ariviththida - 2
Ratchippin santhosaththai thirumba tharum
Urchaaga aavi ennai thaanga seyyum - 2

Ennai kazhuvum Naan suthamaaven
Suththikariyum naan thooimaiyaaven - 2
Ummai pol ennai matridum - 4