தந்தேன் தந்தேன் இறைவா
என்னை தந்தேன் தந்தேன் தலைவா
உள்ளது எல்லாம் உமக்காக
உயர் பலியானாய் எனக்காக
அதில் எம்மையும் இணைத்திடவா
இயற்கை அழகு உந்தன் எழில் வண்ணம்
அங்கு இருக்கும் வளங்கள்
உந்தன் அருள் கோலம்
கண்டேன் கண்டேன் உந்தன் கருணை உள்ளம்
தினம் வந்தேன் வந்தேன் உந்தன் மலர் பாதம்
தயவுடன் என்னையும் ஏற்றிடுவாய் - உம்
பலியாய் என்னையும் மாற்றிடுவாய்
இதழ்கள் விரிக்கும் நம் மலர் கூட்டம்
எங்கும் இறைவன் இருப்பதை பறைசாற்றும்
என்றும் இன்றும் என் இயேசு தேவா
நீ தங்கும் தங்கும் உள்ளம் இறைவன் இல்லம்
காணிக்கை பொருளாய் நான் மாறி
உன் காலடி வந்தே சரணடைந்தேன்
No comments:
Post a Comment