Sunday, June 3, 2018

UGANTHA KAANIKKAYAI OPPU KODUTHENAIAH LYRICS


உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
நுகர்ந்து மகிழுமையா


1. தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த


2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே


3. கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் -என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்-என்


4. அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

THADUKKI VIZHUNDHOARAI THANGUKIREER LYRICS


தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை (2)
போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே (2)
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே (2)
உம் நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே 
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை -2
உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர் (2)
கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர் (2) – உம்
உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன (2)
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் (2) – உம்
அன்பு கூறும் எங்களை அரவனைத்து
அதிசயம் செய்கின்றீர் (2)
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர் (2) – உம்

SAALEM RAJA SAARON ROJA LYRICS


சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்
1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்
2. பேரானந்தம் உம் பிரசன்னம்
மாறாததுந்தன் வசனம்
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்
3. பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் மெய் வழியே
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே
4. நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்
5. கண்ணோக்கி எம்மை பாரும்
தீமை விலக்கி எமை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்

DHEVAADHI DHEVANAAMAE RAJADHI LYRICS


சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்
1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்
2. பேரானந்தம் உம் பிரசன்னம்
மாறாததுந்தன் வசனம்
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்
3. பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் மெய் வழியே
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே
4. நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்
5. கண்ணோக்கி எம்மை பாரும்
தீமை விலக்கி எமை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்

EN THEDAL NEE EN DEIVAME LYRICS



என் தேடல் நீ என் தெய்வமே 
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுமே 
உனை மனம் தேடுதே நீர் வழி காட்டுமே 

இறைவா இறைவா வருவாய் இங்கே 
இதயம் அருகில் அமர்வாய் இன்றே 

ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் 
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்  
பிறர் அன்பை உன் பணியில் நான் ஏற்கையில் 
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் 
இறைவார்த்தையில் நிறைவாகுவேன் 
மறைவாழ்விலே நிலையாகுவேன் 
வழி தேடும் எனை  காக்க நீ வேண்டுமே -- (இறைவா இறைவா)

உன்னோடு நான் காணும் உறவானது 
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் 
பலியான உன்னை நானும் தினம் ஏற்கையில் 
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும் 
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் 
உன் தேடலால் எனில் ஆற்றல்கள் 
வழி தேடும் எனை  காக்க நீ வேண்டுமே -- (இறைவா இறைவா)

en thedal nee en dheiyvame
neeyindri en vaazhvu niram maarudhe
unai manam theduthe neer vazhi kaatume 

iraivaa iraivaa varuvaay inge
idhayam arugil amarvaay indrae

oru kodi vinmeengal dhinam thondrinum
neeyindri en vaazhvu irul soozhthidum
pirar anbai un paniyil naan aerkaiyil
un anbu uyir thandhu vaazhvaagidum
iraivaarthaiyil niraivaaguven
maraivaazhvile nilaiyaaguven
vazhi thedum enai kaaka nee vendume -- (iraivaa iraivaa)

unnodu naan kaanum uravaanadhu
ullathai urumaatri unathaakidum
paliyaana unai naanum thinam aerkayil
eliyenil un vaazhvu oliyaagidum
un meetalaal enil maatrangal
un thedalaal enil aatralgal

vazhi thedum enai kaaka nee vendume -- (iraivaa iraivaa)

VANTHOM THANTHIDAVE THANTHAI YETRIDUVAI LYRICS



வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் 
எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய் 

இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன 
இகத்தில்  நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன 
இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும் 
இணைந்ததாக வேண்டும் 

இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே 
உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே 
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும் 

vanthom thanthidave thanthaay aetriduvaay
em vaazhvai umakke baliyaay thanthom 
anbaay aetriduvaay

iraivaa unnil inaiyaa vaazhvu irundhum payanenna
igaththil nee thantha vaazhvai thanthaal enaku izhappenna
ini vaazhum kaalam inidhaaga vaendum iraivaa unnodu inainthaaga vendum
inainthaaga vendum

iraivaa enthan ullam endrum unnai thaeduthe
unnil inainthu uyarvu perave viranthu naaduthe
un naamam oonga ennaalum vaazhnthu iraivaa unnodu inainthaaga vendum

inainthaaga vendum

PADAITHATHELLAAM THARA VANDHOM LYRICS



படைத்ததெல்லாம் தர வந்தோம் 
பரம்பொருளே உன் திருவடியில் 
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் 
என் வாழ்வினிலே ஒளி வீசும் 

உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம் 
உன்னதரே உந்தன் மகிமைக்கே 
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் 
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் 

வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம் 
வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே 
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் 
கனிவாய் உவந்து தருகின்றோம் 

padaithathellaam thara vandhom 
paramporule un thiruvadiyil
un ninaivu ellam peyar sollum
en vaazhvinile oli veesum

uzhaippinil kidaithitta porul ellam
unnathare unthan magimaikae
thanthaye thayavudan aetriduvaay
thaazhnthu paninthu tharugindrom 

vaazhvinil varugindra pugazh ellam
vallavare unthan maatchimaikae
karunaiyin thalaivaa aetriduvaay

kanivaay uvanthu tharugindrom