ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா (2)
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே -- (ஒரு தாய்...)
கரம் பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார் -- (ஒரு தாய்...)
எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே -- (ஒரு தாய்...)
ஒரு போதும் கை விடார்
ஒரு நாளும் விலகிடார் -- (ஒரு தாய்...)
No comments:
Post a Comment