Tuesday, November 12, 2019

ORU THAI THETRUVATHU POL ENN



ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் 
அல்லேலூயா அல்லேலூயா (2) 

மார்போடு அணைப்பாரே 
மனக்கவலை தீர்ப்பாரே -- (ஒரு தாய்...)

கரம் பிடித்து நடத்துவார் 
கன்மலை மேல் நிறுத்துவார் -- (ஒரு தாய்...)

எனக்காக மரித்தாரே 
என் பாவம் சுமந்தாரே -- (ஒரு தாய்...)

ஒரு போதும் கை விடார் 

ஒரு நாளும் விலகிடார் -- (ஒரு தாய்...)

No comments: