Tuesday, November 12, 2019

OH PARISUTHA AAVIYAE ENN


பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் 
இறைவா ஆராதனை செய்கின்றேன்

என்னை ஒளிரச்செய்து வழி காட்டும் 
புது வலுவூட்டி என்னை தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும் 
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

No comments: