Monday, April 13, 2020

UMAKKU NANDRI APPA

உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா 

1. நாம் கேட்பதற்கு மேலாக
நன்மை தருபவரே
நாம் நினைப்பதற்கு மேலாக
கிரியை செய்பவரே
எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே 
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா 

2. யோர்தானை கடக்கும் போது
எங்கள் கரங்களை பிடித்தவரே
எரிகோவை தகர்த்திடவே
உந்தன் சமூகம் முன் செண்டதே 
யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா

YESU KRISTHUVIN ANBU ENDRUM

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை 
என்றும் குறையாதது

இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை 
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் அன்பு…….

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் 
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே (2)
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (இயேசு. )

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2)
உனக்காகவே அடிகள்பட்டார் 
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2) 
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்(இயேசு. )

UNGA NANMAIYAL THIRUPTHIYAAGA

உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்
உங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்
தேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரே
கூப்பிடும் போது எனக்கு துணையாவீரே

குப்பையிலிருந்து எளியவனை தூக்கி
பிரபுக்களோடு உட்கார வைத்தீர்
ஆழத்திலிருந்து பாவியென்னை தூக்கி
கன்மலைமேலே உயர்த்தி வைத்தீர்
நல்லவரே நீதியின் சூரியனே
நித்தியமானவரே நிரந்தரம் நீர்தானே
ஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரே
தேவைகள் வரும்போது என்னோடு வருவீரே - நன்மையால்

வனாந்திரங்கள் வயல்வெளியாகும்
வெட்டாந்தரைகள் நீர் தடாகமாகும்
சோதனை காலம் சூழ்ந்திருந்தபோதும்
செழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்
காற்றை கவனித்தால் விதைத்திட முடியாது
மேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாது
மலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாது
பர்வதம் பெயர்ந்தாலும் வார்த்தைகள் மாறாது - நன்மையால்

UNNATHA DEVAN UNNAI ALAIKIRAR

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய் 
சிலுவை சுமந்தே
உனக்காய் அவர் மரித்தாரே 

பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தை தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய் 

இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசு உன்னை அழைக்கிறாரே 

நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பது ஏன்
உண்மையாய் அழிந்திடுவாய் 

தம்மிடம் வருபவரை
தள்ளிடவே மாட்டார்
அன்புக்கரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே

UNDRAN SUYAMATHIYAE NERI ENDRU

உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே; – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே.

1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்.

2. சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு.

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே.

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றென்னாதே அதொண்ணாதே.

5. நான் என்னும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்.

AVAR ARPUTHAMAANAVARAE ENAI MEETENNAI

அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே


2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்


3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்


4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

ALAIYOLIR ARUNANAI ANINTHIDUMA

அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
வல்ல உன் மகனிடம் கேள்