Friday, May 18, 2018

THANTHIDA VARUGINTREN NIRAIVAI LYRICS


தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2
இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா

எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2
இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2
வரம் தருவாய் இறைமகனே

என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2
உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2
வரம் தருவாய் இறைமகனே

No comments: