Friday, May 18, 2018

ANBU THANTHAIYAE KARUNAI THAIVAMAE LYRICS

  
அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே
புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க - 2
வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க

பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால்
தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் - 2
தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய்
உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே

இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே
இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே - 2
எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல

இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே 

No comments: