Friday, May 18, 2018

O PARISUTTHA AAVIYAE EN AANMAVIN AANMAVAE


பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே 
உம்மை ஆராதனை செய்கின்றேன் -இறைவா
ஆராதனை செய்கின்றேன் - 2 

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும் 
புது வலுவூட்டி என்னைத் தேற்றும் 
என் கடமை என்னவென்று காட்டும் 
அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும் 
என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா 

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் 

No comments: