Friday, May 18, 2018

ELLAM THARUGINTREN THANTHAAI LYRICS

  
எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் - 2

இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே 
தருவேன் உனக்கு காணிக்கை - 2 

உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை 
என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2 

பிறருக்காக வாழ்வதில் நானும் 
என்னையே உம்மிடம் தருகின்றேன் - 2 

பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க 

என்னையும் தகுதி ஆக்குவாய் - 2

No comments: