Friday, May 18, 2018

PALI BEEDATTHIL VAITHAEN ENNAI LYRICS


பலிபீடத்தில் வைத்தேன் என்னை 
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - 2 

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
நித்தம் வழிநடத்தும் - 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் - 2
வாருமய்யா வந்து என்னை - 2
வல்லமையால் நிரப்பும் - 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2

பரிசுத்தமாக்கி விடும் - 2  

No comments: