Saturday, May 19, 2018

NEE SEITHA NANMAI NINAIKINTREN LYRICS


நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் 
இறைவா இறைவா இறைவா இறைவா 

உண்டிட உணவும் உடையுமே கொடுத்து 
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் - ஒரு 
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து 
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் 

மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி 
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - உடன் 
உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல் 
களைகளை அகற்றிக் காத்து வந்தாய்

No comments: