Saturday, May 19, 2018

ENTHAN JEBAVELAI UMAITHEDI VANTHAEN LYRICS



எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே - 2 
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே 
உம்மை நான் நாடிவந்தேன் - 2 


சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே 
தடை யாவும் அகற்றிடுமே 
தயைவேண்டி உம் பாதம் வந்தேன் - 2

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே 
கர்த்தாவே உம் வார்த்தையைக் 
கேட்டிடக் காத்திருப்பேனே - 2 

No comments: