Saturday, May 19, 2018

NAANAE VAANININTRU IRANGI VANTHA LYRICS


நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு 
இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான்  (2)

எனது உணவை உண்ணும் எவரும் 
பசியை அறிந்திடார்   (2)  -என்றும் 
எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

அழிந்து போகும் உணவிற்காக 
உழைத்திட வேண்டாம்  (2) -என்றும் 

அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்

No comments: